குறிச்சொற்கள் » கவிதைகள்

என் மெளனம்..
என் மெளனம் பன்முகம் கொண்டது.
போராடி களைத்ததால் ஏற்பட்ட மெளனம்.
என்னுடைய உணர்வுகளை விளக்கி விளக்கி சலித்துப் போன மெளனம்.
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுக் கொண்ட மெளனம்.
யாரையும் குறை சொல்வதை தவிர்க்கும் மெளனம். 28 more words