குறிச்சொற்கள் » கவிதைகள்

இழப்பு

இழந்துவிட்டேன் என்பதை இன்னும் மனம் ஏற்கவில்லை….
காலம் கடந்த பின்பும் வலியானது நீ கொண்ட அன்பை போல முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது…..

வழிப்போக்கன்

வழிப்போக்கன் அருள்

கனவுகள்

தொலைந்து போன
தொழிலாளியின்
வாழ்க்கை கனவுகளின் மிச்சமாக முடிய
தொழிற்சாலைகள் ….

வழிப்போக்கன்

வழிப்போக்கன் அருள்

உலக தேநீர் தினம்

தேநீரில் என்ன சுவை இருக்கிறது
நீயும் நானும் இணைந்து பருகும் அந்த தருணங்கள் தான் அதிசுவை.

கவிதைகள்

பிரிவு

மீண்டும் சந்திப்போம்
என்றால் பிரிவும்
சுகமானதே ….

வழிப்போக்கன்

வழிப்போக்கன் அருள்

விடுதலை

தூங்க சென்றவன்
மீண்டும் எழவே இல்லை
எல்லோரும் மரணம் என்றனர்
அவன் விடுதலை என்றான்….
இறப்பு அறிவிக்கப்பட்டது
கூடவே அவன் பைத்தியகாரன் என்றும்……

வழிப்போக்கன்

வழிப்போக்கன் அருள்

என் மெளனம்..

என் மெளனம் பன்முகம் கொண்டது.

போராடி களைத்ததால் ஏற்பட்ட மெளனம்.

என்னுடைய உணர்வுகளை விளக்கி விளக்கி சலித்துப் போன மெளனம்.

என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுக் கொண்ட மெளனம்.

யாரையும் குறை சொல்வதை தவிர்க்கும் மெளனம். 28 more words

கவிதைகள்

காதல்

எல்லோர் மனதிலும்
ஒளிந்து இருக்கும்
சிலிப்பர் செல் தான்
காதல் ….

வழிப்போக்கன்

வழிப்போக்கன் அருள்