அந்தரக் காற்றில் தானாய் அதிர்கின்றன அவன் தந்திகள் அவ்விசையை மெல்லச் சுவைத்தபடி திகைந்து வரும் நூலேணியின் அடுத்த படியில் காலடி வைக்கிறான் கைகள் பற்றிக் கொள்ளவும் அடுத்த காலடி எடுத்து வைக்கவுஂம் இனியும் திகைந்தால் தான் உண்டு ஒரு காலில் பறந்து கொண்டிருக்கும் அவனை கொஞ்சமே கொஞ்சமாய் பதிலுக்கு பற்றியிருக்கிறது அம்மெல்லிய நூலேணியின் ஒற்றை நரம்பு
குறிச்சொற்கள் » கவிதைகள்

ஒற்றை நரம்பின் கதை

தமிழினம் !
தமிழினமே !
தம்மின அழிவுப் பயணத்தை
அறிந்தும் தன்னிலை யறியா !
மூடர் கூடமாய் பிறரை ஏய்த்து
வாழும்வெள் ளாட்டு மந்தையோ !
திரையை நிஜமாக்கித்தன் சுயமறந்து
தரையை நிழலாக்கித்தன் திறமறந்து !
தலைமைக்குத் திரையைத் தேடும் 264 more words
புத்தக அலமாரியில், கவிதை வரிசை : " உச்சினியென்பது : மாரிசெல்வராஜின் சொற்கள் " நிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான். - மாரி செல்வராஜ் - கொம்பு பதிப்பகம் ₹130 Coins 🪙117 இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் புத்தக அலமாரி ( ஒவ்வொரு இல்லமும் ) 9488000561 For whatsapp: https://chat.whatsapp.com/HUhJl5bcN7bIrIEPfvDne7 For telegram : https://t.me/joinchat/LpIznBFwFFrai9cyfebPbg
புத்தக அலமாரியில்,
கவிதை வரிசை :
” உச்சினியென்பது : மாரிசெல்வராஜின் சொற்கள் ”
நிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான். 33 more words

சுருள்வலி
அலைகள் காலில் வந்து அறைந்து கொண்டேயிருக்கின்றன மூழ்குவதற்காக காத்திருக்கிறேன் மூழ்காது நூறு முறை பின்வாங்கி விட்டேன் மனதிலேயே உள்ளங்கால்கள் கூசுகின்றன முழுக வேண்டும் என யார் வைத்தது என்னை நோக்கி ஒரு கை நீள்கிறது கெட்டியாக பிடித்துக் கொள்கிறேன் அவனா இல்லை அவளா கை அத்தனை மென்மையாக இருக்கிறது அவனோ அவளோ அக்கையை இறுகப் பற்றியபடி இனி முக்குளியிட்டுத் திரும்பிவிடுவேன் எவர்க்கும் தேவை ஒரு கை தான் போல வெளியிலிருந்தா உள்ளிலிருந்தா மீண்டும் அக்குரல் அடிவயிறு மீண்டும் சுருண்டு கொள்கிறது