எனது ஊரும், கிராமத்து வாழ்வியலும்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குக் கடற்கரைச் சாலையில், முகிலன்குடியிருப்பு என்ற கிராமத்தின் அமைந்துள்ள எனது வீடு, குலதெய்வம், முன்னோர் சமாதி மற்றும் இந்த ஊரின் இயற்கை அழகு இதுவே இந்த வீடியோவில் உள்ளது.

கிராமத்து வாழ்க்கை 350 more words

ஆண்டார்குளம்

சுழலும் களிமண்

களிமண் கலவையை கொட்டி கொஞ்சம் கைகளால் பிசைந்து கொண்டிருந்தார் இசக்கி முத்து. நூறு பானைகள் செய்ய ஆர்டர் வந்து ஒரு வாரம் ஆகிறது. எப்படியும் இவ்வேலையை முடித்து 15 நாளில் ஆர்டர் செய்தவரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்கிற உத்வேகம். 681 more words
கதை

காமு பகுதி- 7

பிரசவ அறையில் இருந்து "குவா குவா" என்ற சத்தம் கேட்டு அனைவருக்கும் குதூகலம். ரோஜா மொட்டு போல் இருந்த ஒரு சிசுவை துவளையில் சுற்றுக் கொண்டு வந்து வழுதியின் தாயாரிடம் கொடுத்தாள் செவிலி.

"பேரன் பிறந்திருக்கான்மா" என்றாள். 614 more words
கதை

காமு - பகுதி-6

சுற்றிலும் மலைகளும் குளங்களும் நிறைந்த ஒரு மலை கிராமம் இளம்வழுதி வாழ்ந்த இடம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே முல்லை மலர்களாக பூத்துக் குலுங்கி நின்றன. ஜவ்வாது நறுமணமும் அவ்விடத்தில் வீசியபடி இருந்தது. 549 more words
கதை

காமு பகுதி- 5

அது ஒரு மலை கிராமம். பச்சை புடவை போர்த்தப்பட்டது போன்ற நிலப்பரப்பு. மலைகளுக்கு இடையே சூரியன் எழிலாக வான் மீது பிரகாசித்தான். ஒருபுறம் கீச்சிடும் பறவை கூட்டம் சிறகு விரித்து மேகங்களூடே பறந்து கொண்டிருந்தது. ரீங்காரமிட்டு வண்டுகள் விரிந்து கிடந்த மலர்களை மொய்த்துக் கொண்டிருந்தன. 676 more words
கதை

காமு- பகுதி 4

உறவுக்காரர்களின் கதைகளை எல்லாம் பேசியபடி இருந்தார்கள் நால்வரும். வெளியில் வானம் இருண்டு  காட்சி தந்தது.

மதியம் ஒரு மணி தான் ஆனது. என்றாலும் இரவு போல் தெரிந்தது. சோ என்று மழை கொட்ட ஆரம்பித்தது. இடைவிடாது மழைத்துளிகள் கோடுகள் போல் தெரிந்தன. 726 more words
கதை

காமு - பகுதி -3

வீடு திரும்பியவுடன் மாமாவிடம் நடந்தவற்றை கூறினான் கார்த்திக்.

மாமா குழந்தையின் விரலை பார்த்தார். விஷக்கடிப்பட்டதே எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தும் என்ன ஆகி இருக்கும் குழந்தைக்கு என்று குழப்பம் அனைவருக்கும். வந்த களைப்பில் மூவரும் உறங்கி விட்டார்கள். 508 more words
கதை