ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஆறுமுகசாமி ராம நாமவை சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தார் அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன் ” ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.அதற்குத் துறவி ஆறுமுக சாமி ராம நாமவை சொல்லிக்கொண்டே , “இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார். 163 more words
குறிச்சொற்கள் » கதைகள்

கண்ணங்குடி'
கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். “கிருஷ்ணபிரேமை வசிஷ்டாய நாமா’ என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார்இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். 163 more words

சுசயே நம
ஸ்ரீரங்க மன்னாரை ஆண்டாள் பாடிய மூன்றாம் பாசுரத்தில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று பாடியுள்ளாள்.“ஓங்கி உலகளந்த…” பாசுரத்தின் பொருளைத் திருப்பாவை ஜீயரான ராமானுஜர், தம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடர் எழுந்து, “சுவாமி! 263 more words

காவிரி
சாரநாத பெருமாள் -திருக்கோவில்-கும்பகோணம், பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர், கோயிலில் தனது மகள் பூதேவியை சிறுவயதிலேயே பெருமாள் விரும்புகிறார்அதற்கு மார்க்கண்டேயர்,””சுவாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,”என்கிறார். 166 more words

நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க
விவசாயி ஒருவரிடம் எழில் என்ற பெயரிடப்பட்ட குதிரை ஒன்று இருந்தது. ஒரு நாள் மாலையில் அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் கசங்கிய ஆடையுடன் வந்தார். என்ன விஷயமா வந்தீங்க ……..கேட்டார் விவசாயி. இது எனக்கு பழக்கமில்லாத பாதை வழியில் கண்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்திலே விழுந்திடுச்சு. 259 more words

அறிவும் தெளிவும்
ஒரு சமயம் அறிவும் தெளிவும் எந்த அளவுக்கு ஒருவருக்கு முக்கியம் என்பதைச் சீடர்களுக்கு விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். பஞ்சாங்கத்தில் இந்த மாதத்தில் இந்தத் திதியில் இவ்வளவு மழை பெய்யும் என்று கணக்கிட்டு சொல்லியிருப்பார்கள் அப்படியே மழையும் பெய்யலாம். 134 more words

உண்மையான பணக்காரன்.
மாதேஷ் எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக்கொண்டே இருந்தான். அவனைப் பார்த்துக் கொண்டே இருந்த நண்பன் சிவா நீ எப்பொழுதும் சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு இருக்கிறாயே, எதற்கு? “என்று கேட்டான்.
மாதேஷ் உடனே “குளிர் காய்வதற்கு தான் ” என்றான் அழுத்தமாக.. 130 more words