நவ குஞ்சரம்

நவகுஞ்சரம் என்பது இந்தியாவின் காவியமான மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட உயிரினம் ஆகும். ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு நவகுஞ்சரம். 132 more words

கதைகள்

பகவான் யாரையும் பாரபட்சமாக நடத்த மாட்டான்.

*நாம் அறியாத தகவல்…**கண்டிப்பாக படிங்க நண்பர்களே….*தோழி  வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது தோழியின்  9 வயது மகன்..●மாமி நவகிரஹம் ஒன்பது உள்ளது. ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளத*ண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா?  553 more words

கதைகள்

கர்வமுள்ள மனதில் கடவுள் தெரியமாட்டார்.

ஒரு இளைஞனுக்கு கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அவன் ஒரு வேத பாடசாலைக்கு சென்றான். அங்கிருந்த பண்டிதரிடம் தனது விருப்பத்தை சொன்னான். அவர் இளைஞனுக்கு வேதம் கற்றுக்கொடுத்ததோடு, பல நூல்களையும் படிக்கச் செய்தார். 261 more words

கதைகள்

தசாவதாரங்களில் மகாலட்சுமி

திருமால் அன்பர்களை காத்து அருள் புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதார ங்கள் ஆகும்.இவ்விரு அவதாரங்களிலும் மகாலட்சுமியை தேவியாகச் சொல்லவில்லை.

திருமால் ஆமைஅவதாரம் எடுத்து மலையை தாங்கியதாலேயே தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந் தது. 215 more words

கதைகள்

கடவுளும் குயவனும்

இருவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள் ஆனால் குயவனை யாரும் ஒன்றும் சொல்வதில்லை ஆனால் கடவுளை மட்டும் அனைவரும் எதற்கெடுத்தாலும் குறை சொல்கிறார்கள் குற்றம் சுமத்துகிறார்கள்எப்படி?குயவன் மண்ணை பிசைந்து கால்களால் மிதித்து துவைத்து மண்ணை மிருதுவாக்கி விதவிதமான் பானைகளை வெவ்வேறுஅளவுகளில் செய்கிறான்.  100 more words

கதைகள்

சிறுவனின் திருப்திக்காக உணவு உண்ட இறைவன்

ஒருசமயம், அலர்நாதருக்கு உணவு படைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ஸ்ரீ கேதனர் என்ற பிராமணர், உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை யாசிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர் மது என்னும் தனது மகனிடம் தான் இல்லாதபோது உணவு படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். 300 more words

கதைகள்

ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹா தந்திர யுக்தி..

-ஸ்ரீ கிருஷ்ணன்மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார் என்று கேட்டால், விதவிதமான பதில்கள் கிடைக்கும் பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள்.ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார். 708 more words

கதைகள்