நீதி: அன்பு / உண்மை
உப நீதி: அக்கறை மற்றும் பகிர்வு
ஒருமுறை கருத்தரங்கு ஒன்றில், ஐம்பது நபர்கள் பங்கேற்றனர்.
அந்த அரங்கில் இருந்த அனைவருக்கும் பேச்சாளர் ஒவ்வொரு பலூனைக் கொடுத்து, மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தி, அதில் அவரவர் தமது பெயரை எழுதுமாறு சொன்னார். 206 more words