Related Song Lyrics from Kandhasamy: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu மியாவ் மியாவ் பூனை அட… மீசை இல்லா பூனை திருடித் திங்கப் பார்க்கறியே திம்சுக்கட்ட மீனை? மில்க்கை தேடும் பூ… மேலும் →
Snap Judgmentலதாமகன் wrote 1 week ago: என் மௌனம் உனக்குப் புரியும் Thanks to: http://www.jssgallery.org/ உன் மௌனம் எனக்குப் புரியும் நம்மில … more →
லதாமகன் wrote 2 weeks ago: கிளியாந்தட்டு தோழிக்கு இரண்டு குழந்தை கோலிக்காய் திருடிய கருப்பன் ஜெயிலுக்குப் போயிருந்தான் குச்சிக் … more →
லதாமகன் wrote 3 weeks ago: எவளோ ஒருத்தி எழுதிக் கொண்டிருந்த கவிதையின் கடைசி வரி நல்லவனுக்கு காதலிக்கத் தெரியாதென முடிந்தது வார் … more →
லதாமகன் wrote 3 weeks ago: பனிபொழியும் நிலத்திலிருந்து கண்ணாடியால் பிரிக்கப் பட்டிருக்கிறது தவளைகளின் கூடு கரக் கரக … more →
லதாமகன் wrote 3 weeks ago: மருதாணி விரல்களில் முத்தமிட எத்தனிக்கையில் எட்டி தள்ளுகிறாய் நீ செவ்விதழ்களைக் கவனிக்காததை கைகாட்டி … more →
லதாமகன் wrote 3 weeks ago: பார்வையற்ற மாணவர்கள், Visually Challenged Students தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட … more →
லதாமகன் wrote 1 month ago: பேராண்மை வில்லும் அம்புமென முதல் விளம்பர பலகையிலேயே விழிகளை ஈர்த்த படம்.மாலுமிகளின் காதலை சொன்ன இயற் … more →
லதாமகன் wrote 1 month ago: கூப்பிடும் தூரத்தில் கற்களை சேர்த்து ஓடிக்கொண்டிருக்கிறது ரத்த ஆறு தடிமனாய் குமிழ் விட்டுக்கொண்டிருக … more →
லதாமகன் wrote 1 month ago: எனக்குப்பதில் தெரியாத கேள்விகளைக் கேட்கும் குழந்தைகளை அதட்டி அடக்கி விடுகிறேன் தெரியாமல் போனது ஒரு க … more →
லதாமகன் wrote 1 month ago: நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். (குறள் எண் 1104) தன்னை விட்டு வி … more →
லதாமகன் wrote 1 month ago: மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று (குறள் எண் 829) -வெளியில் நண்பராய … more →
லதாமகன் wrote 1 month ago: செருப்பைத் தொலைத்தபின் எல்லோர் கால்களையும் பார்த்தபடியே வீடு வந்து சேர்ந்தேன் o காலைச்சுற்றும் நாய்க … more →
லதாமகன் wrote 1 month ago: வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி புஸ்வாணம் கொளுத்தும் சிறுவனின் கண்களில் ஒளிர்கிறது இந்தியா. o ஒவ்வொரு வ … more →
லதாமகன் wrote 1 month ago: பெருங்குரலெடுத்து சாமியாடும் சுடலை கொண்டாடி மீதான பயம் கடந்தவாரம் நாகரீக உடையிலிருந்த என்னைப் பார்த் … more →
லதாமகன் wrote 1 month ago: வழிதவறி தேநீரீல் விழுந்த மழைத்துளி எங்கு செல்வதாய் சொல்லி கிளம்பி இருக்கும்? o சாக்கடையில் விழுந்து … more →
லதாமகன் wrote 1 month ago: எடுத்ததை அதே இடத்தில் வைக்க எனைப்பழக்க முயன்று யார் யாரோ தோற்றுப்போகிறார்கள். மியூசியத்தின் காவலாளிய … more →
லதாமகன் wrote 1 month ago: குற்றம் சொன்ன நக்கீரனை எரித்துவிட எத்தனிக்கிறான் ஷிவனொருவன் பின்னர் நக்கீரனின் தவறுகளை மு … more →
லதாமகன் wrote 1 month ago: நேற்றிரவின் கனவில் மீண்டும் நீ வந்தாய் மீண்டு வருவது முடியாத பொழுதொன்றில் நல்ல வேளை விழித்துக்கொண்டே … more →
லதாமகன் wrote 1 month ago: சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன் எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும் முன்னாள் காதலிகள் பெ … more →