காதலைக் கண்ணில் கொண்டு கார்முகில் வந்தாள் நேற்று கண்டேன் அவளின் எழிலைத் தூறலாய்த் தானே இன்று காண்பேன் அவளை நாளை மேகமாய் எட்டாத் தொலைவில் என்றே எப்படி சமாதானம் சொல்வேன் எத்தனிக்கும் எந்தன் மனமே !… மேலும் →
சீதை தேடும் ராமன்படைப்பாளி wrote 1 week ago: கடலுக்குள் தான்,கப்பல் விடவேண்டுமென்று அவசியமில்லை-இது ஏழை வீடு.. மழைக்காலத்தில் வாருங்கள்.. வீட்டிற … more →
செம்மொழி wrote 2 months ago: ஓர விழியின் பார்வைக்கே … more →
ராம் பிரசாத் wrote 1 year ago: காதலைக் கண்ணில் கொண்டு கார்முகில் வந்தாள் நேற்று கண்டேன் அவளின் எழிலைத் தூறலாய்த் தானே இன்று காண்பேன … more →
ராம் பிரசாத் wrote 1 year ago: சிந்தும் துளிகள் மழைத் துளி இல்லையடி கண்ணே நான் அனுப்பும் காதல் துளி என் இதயம் அழும் கண்ணீர்த்துளி உ … more →