கடவுச்சொல் மறந்துவிட்டதா?

Blogs about: Kavithai

சிறப்பு வலைப்பதிவு

கவிதை : வாடகை அலைகள்2 comments

சேவியர் wrote 1 day ago: உன் வாழ்க்கை உனக்கான விருது, யாரோ தைத்த பொருந்தாத சட்டைக்குள் நீ நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன ? ந … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், இலக்கியம், கவிதை, சமூகம், Poem

மழைக் கவிதைகள் 2 comments

சேவியர் wrote 3 days ago: 1         பிரியமில்லா தம்பதியரையும் குடைக்குள் பிணைய வைக்கிறது பிரியமான மழை.     2     ஒழுகாத கூரையு … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், இயற்கை, இலக்கியம், கவிதை, பாடல், மழை, Poem, rain

அருள் புரிவாய் ஆதியே..

piriyan wrote 1 week ago:   சுற்றிப் படர்கின்ற எண்ணமழித்து.. சூட்சுமப் பொருளின் அர்த்தம் உணர்த்தி.. அத்தனைக்கும் ஆதாரமான  … more →

குறிச்சொற்கள்: பிரியன் கவிதைகள்..., Kavingar Piriyan Kavithaigal, kavithaigal, PIRIYAN KAVITHAIGAL..., Kavithai Varigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Varigal, Poet Piriyan

எறியப்பட்ட கற்கள் கொண்டே...

கவிகுரல் wrote 2 weeks ago: எறியப்பட்ட கற்கள் கொண்டே எழுப்பப்பட்ட மாளிகையின் மஹாராஜா நான்… தொடுக்கப்பட்ட அம்புகள் கொண்டே த … more →

குறிச்சொற்கள்: உலகத்திற்காக!, அழகு, உண்மைகள், ஓவியம், கதாநாயகன், கர்ணன், கற்கள், கூட்டுத்தொகை, கைகள்

காலை நேரச் சாலை...

piriyan wrote 2 weeks ago:   வேலை நாளொன்றில் கண் விழித்த  அந்த பிரதான சாலையின் மத்தியில்..  முந்தைய இரவில்..  அடையாளம் தெர … more →

குறிச்சொற்கள்: பிரியன் கவிதைகள்..., Kavingar Piriyan Kavithaigal, kavithaigal, PIRIYAN KAVITHAIGAL..., Kavithai Varigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Varigal, Poet Piriyan

மழைக்காலை வேளை..

piriyan wrote 3 weeks ago:   இன்னும் வெயில் வராத இளம் அதிகாலை.. மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன வ … more →

குறிச்சொற்கள்: பிரியன் கவிதைகள்..., Kavingar Piriyan Kavithaigal, kavithaigal, PIRIYAN KAVITHAIGAL..., Kavithai Varigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Varigal, Poet Piriyan

இடி விழுமோ!1 comment

கவிகுரல் wrote 1 month ago: இடி விழுமோ விழுந்தாலும் கட்டை விரலடியில் முடி பிடுங்கப்படுமோ இழந்தாலும் நானே ராஜா இருள் வருமோ வந்தால … more →

குறிச்சொற்கள்: உலகத்திற்காக!, KAVI, Kural, இடி விழுமோ, தரணி, பேரணி, புயல், செயல், பேர்

வாய் பேசும் விலங்கொன்று வாசலில்...

கவிகுரல் wrote 1 month ago: காகம் பித்ரு எண்றெண்ணி கூரையிலே சோறு நாகம் தேவி எண்றெண்ணி பாலும் முட்டையும் நாய் நன்றியுள்ளது நடுவீட … more →

குறிச்சொற்கள்: உலகத்திற்காக!, KAVI, சதிரா, sathira, காகம், பித்ரு, சோறு, நாகம், தேவி

புத்தம்புது தீபாவளி…1 comment

piriyan wrote 1 month ago:   பிள்ளைப் பிராயத்து தீபாவளிகள்.. பள்ளிப் பருவத்து தீபாவளிகள்.. கல்லூரிக்கால தீபாவளிகள்.. இளமைக்குகந … more →

குறிச்சொற்கள்: பிரியன் கவிதைகள்..., Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, kavithaigal, PIRIYAN KAVITHAIGAL..., Kaathal Kavithaigal Kavingar Piriyan Kavithaigal Kavith, Kavithai Varigal, Lyricist Piriyan, Piriyan

இவர்களுக்கும் வாழ்த்துக்கள்...!!!

கவிகுரல் wrote 1 month ago: இருப்பதும் இழப்பதும் நம் முடிவன்று வருவதும் வாராதிருப்பதும் நம் விருப்பமன்று கொடுப்பதும் கொடாதிருப்ப … more →

குறிச்சொற்கள்: உலகத்திற்காக!, KAVI, Tamil, சதிரா, sathira, sadhira, தெரு, வேலை, நிரந்தரமற்ற

தீபாவளி நினைவுகள்...1 comment

piriyan wrote 1 month ago:   அடடா.. இந்த தீபாவளி வந்துவிட்டாலே எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் !   துணிக்கடைகள்.. பட்டாசுக்கடை … more →

குறிச்சொற்கள்: பிரியன் கவிதைகள்..., Kavingar Piriyan Kavithaigal, kavithaigal, PIRIYAN KAVITHAIGAL..., Kavithai Varigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Varigal, Poet Piriyan

?...

piriyan wrote 1 month ago:   மேலிருந்து கீழ் விழும் அருவி.. கீழிருந்து மேல் எழும் குருவி.. விழுவதால் சிறிதா அருவி.. எழுவதால் பெ … more →

குறிச்சொற்கள்: பிரியன் கவிதைகள்..., Kavingar Piriyan Kavithaigal, kavithaigal, PIRIYAN KAVITHAIGAL..., Kavithai Varigal, Lyricist Piriyan, Piriyan, piriyan kiraamiya kavithaigal, Piriyan Varigal

செல்லத் தொல்லை...

piriyan wrote 1 month ago:   ரத்த ஓட்டப் பாதை எல்லாம் சத்தம் போட வைச்சவளே.. கண்ணு முழிக்குள்ளார கனவ வைச்சு தைச்சவளே..   ஒத்த இத … more →

குறிச்சொற்கள்: பிரியன் கவிதைகள்..., Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, kavithaigal, PIRIYAN KAVITHAIGAL..., Kaathal Kavithaigal Kavingar Piriyan Kavithaigal Kavith, Kavithai Varigal, kiraamiya kavithaigal, Lyricist Piriyan

விழித்துக்கொள் வீணையாளே…

piriyan wrote 1 month ago:   ஞானத்தின் பிறப்பிடமாய் நாளும் உனைப் போற்றுகிறோம்.. கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்.. … more →

குறிச்சொற்கள்: பிரியன் கவிதைகள்..., Kavingar Piriyan Kavithaigal, kavithaigal, Kavithai Varigal, Lyricist Piriyan, Piriyan, PIRIYAN KAVITHAIGAL..., Piriyan Varigal, Poet Piriyan

நல்லதொரு வீணை நான்....5 comments

செம்மொழி wrote 2 months ago: நல்லதொரு வீணை நான் …. நாதியின்றி புழுதியில் எரிக்கப்பட்ட நல்லதொரு வீணை நான் ! வாரணமாயிரம் சூழ … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், கவிதை, தமிழ், நல்லதொரு வீணை நான், பாரதியார், முண்டாசுக்கவி, Tamil

சுவாசமிழந்த காதல்…

piriyan wrote 2 months ago:   உயிர் மூச்சாய் நின்றவளே.. உடைத்து எனைத் தின்றவளே.. விழி நழுவிச் சென்றவளே.. விதவிதமாய் கொன்றவளே..   … more →

குறிச்சொற்கள்: பிரியன் கவிதைகள்..., PIRIYAN KAVITHAIGAL..., kavithaigal, Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Piriyan, Tamil Kavithaigal, Kavithai Varigal, Poet Piriyan

காதலின் கடிதம்...6 comments

செம்மொழி wrote 2 months ago: கவிதை அல்ல இது .. கடிதம் .. வாசித்துவிட்டுச்  செல்லுங்கள் … ‘வசீகரா” பாடல் அவனை வச … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், தமிழ், கடிதம், கவிதை, காதலின் கடிதம், letter, Love, Love Letter, Tamil

அம்மா ...13 comments

செம்மொழி wrote 2 months ago: மேல் சட்டை போடாம உன்காலடி சுத்தி வந்த கணமெல்லாம் மறக்கலையே ! நாலாம் வகுப்புல நாள்முடிச்சு வரும்போது … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், Amma, அம்மா, ஏக்கம், கவிதை, தமிழ், பசி, Tamil

பிரசவ அறை!! 16 comments

செம்மொழி wrote 2 months ago:                                                                           நித்தமும் நினைச்சிருக்கேன் … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், அறை, கவிதை, தமிழ், தமிழ் கவிதை., பிரசவ அறை, பிரசவம், Tamil, Tamil Kavithai


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்