நெரடுதல் காகித கப்பலின் கவிழ்பிற்கே கலங்கி நிற்கும் குட்டிக்கு கண்முன்னே அரங்கேறும் அவலங்களை கண்டும் காணாமல் அமைதியாய் நழுவும் கல்மனம் எப்போது வளரும் – விழியன்… மேலும் →
விழியன் பக்கம்கவிகுரல் wrote 1 week ago: எறியப்பட்ட கற்கள் கொண்டே எழுப்பப்பட்ட மாளிகையின் மஹாராஜா நான்… தொடுக்கப்பட்ட அம்புகள் கொண்டே த … more →
piriyan wrote 1 week ago: வேலை நாளொன்றில் கண் விழித்த அந்த பிரதான சாலையின் மத்தியில்.. முந்தைய இரவில்.. அடையாளம் தெர … more →
piriyan wrote 2 weeks ago: இன்னும் வெயில் வராத இளம் அதிகாலை.. மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன வ … more →
கவிகுரல் wrote 3 weeks ago: இடி விழுமோ விழுந்தாலும் கட்டை விரலடியில் முடி பிடுங்கப்படுமோ இழந்தாலும் நானே ராஜா இருள் வருமோ வந்தால … more →
கவிகுரல் wrote 3 weeks ago: காகம் பித்ரு எண்றெண்ணி கூரையிலே சோறு நாகம் தேவி எண்றெண்ணி பாலும் முட்டையும் நாய் நன்றியுள்ளது நடுவீட … more →
piriyan wrote 1 month ago: பிள்ளைப் பிராயத்து தீபாவளிகள்.. பள்ளிப் பருவத்து தீபாவளிகள்.. கல்லூரிக்கால தீபாவளிகள்.. இளமைக்குகந … more →
கவிகுரல் wrote 1 month ago: இருப்பதும் இழப்பதும் நம் முடிவன்று வருவதும் வாராதிருப்பதும் நம் விருப்பமன்று கொடுப்பதும் கொடாதிருப்ப … more →
piriyan wrote 1 month ago: அடடா.. இந்த தீபாவளி வந்துவிட்டாலே எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் ! துணிக்கடைகள்.. பட்டாசுக்கடை … more →
piriyan wrote 1 month ago: மேலிருந்து கீழ் விழும் அருவி.. கீழிருந்து மேல் எழும் குருவி.. விழுவதால் சிறிதா அருவி.. எழுவதால் பெ … more →
piriyan wrote 1 month ago: ரத்த ஓட்டப் பாதை எல்லாம் சத்தம் போட வைச்சவளே.. கண்ணு முழிக்குள்ளார கனவ வைச்சு தைச்சவளே.. ஒத்த இத … more →
piriyan wrote 1 month ago: ஞானத்தின் பிறப்பிடமாய் நாளும் உனைப் போற்றுகிறோம்.. கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்.. … more →
செம்மொழி wrote 1 month ago: நல்லதொரு வீணை நான் …. நாதியின்றி புழுதியில் எரிக்கப்பட்ட நல்லதொரு வீணை நான் ! வாரணமாயிரம் சூழ … more →
piriyan wrote 1 month ago: உயிர் மூச்சாய் நின்றவளே.. உடைத்து எனைத் தின்றவளே.. விழி நழுவிச் சென்றவளே.. விதவிதமாய் கொன்றவளே.. … more →
செம்மொழி wrote 1 month ago: கவிதை அல்ல இது .. கடிதம் .. வாசித்துவிட்டுச் செல்லுங்கள் … ‘வசீகரா” பாடல் அவனை வச … more →
செம்மொழி wrote 2 months ago: மேல் சட்டை போடாம உன்காலடி சுத்தி வந்த கணமெல்லாம் மறக்கலையே ! நாலாம் வகுப்புல நாள்முடிச்சு வரும்போது … more →
செம்மொழி wrote 2 months ago: நித்தமும் நினைச்சிருக்கேன் … more →
piriyan wrote 2 months ago: எழுவதும் விழுவதும் கரைவதும் கடலலையின் இயல்பு ! கரைவதற்க்காய் நிலை கலைவதற்க்காய் கவலைப்பட்டு ஒ … more →
செம்மொழி wrote 2 months ago: ஓர விழியின் பார்வைக்கே … more →
செம்மொழி wrote 2 months ago: நிம்மதியாய் தூங்கி நெடுநாளாச்சே … நொடிப்பொழுது கூட நெடுந்தொலைவாச்சே .. விடியும் வர விழிச்சிருந … more →