ஆறறிவு மனிதன் ஓரறிவு குறைந்து ஆட்டு மந்தையென ஆகாதார் பின்செல்லும் மடமை ஒழிந்திட மனதில் புரட்சிப் பூக்கள் மலரட்டும். ஃ பணத்தில் மோகம்கொண்டு பாசம் துறந்துநின்று பகைமை வளர்க்கும் பாதக உள்ளம் நீங்கி பசுந்… மேலும் →
தூறல்கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: ஆறறிவு மனிதன் ஓரறிவு குறைந்து ஆட்டு மந்தையென ஆகாதார் பின்செல்லும் மடமை ஒழிந்திட மனதில் புரட்சிப் பூக … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: வலைகளில் விழுவதற்கு மட்டுமல்ல வலைவீசவும் தெரியும் மீன்களுக்கு!… பெண்களின் கண்கள். ஃஃஃ … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: இரவின் பனியை உண்டு இன்புற்றிருந்தது இறுதி நாளின் பயணத்தை எண்ணி; உதிரப்போகும் சருகொன்று… இன்பம் தானா … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: சிலர் பரம்பரை என்றனர் சிலர் அறிவுஜீவிகளின் அடையாளமென்றனர் பளிச்சிடும் வழுக்கைத்தலை. * கர்வமாய் ஒட்டி … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: மஞ்சள் வெயில் மாலையெலாம் நீதானா? பஞ்சத்தில் வாடுவோர்க்கு சோலை நீதானா? பிஞ்சுமனக் குழந்தையிடம் அன்பும … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: கோடி நட்சத்திரம் கண்களில் மலர்ந்தது காட்சியை இரசிக்கத்தான் மனமில்லை சுவரில் மோதியவலி பின்தலையில். * … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அப்பாவின் வியர்வை வாசம் ஞாபகத்தில்; எங்கோ மழை பெய்திருக்க வேண்டும் நாசியை வருடும் மண்மணம். ஃ குளக்கர … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: வீடு கட்ட மரம் வெட்டினார் வேறுமரம் தேடி பறந்தது பறவை கூடு கட்டி குடியிருக்க. ஃ அனாதையாக தெருவில், உத … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: சின்னச் சின்னக் குளங்கள் சந்தோசமாய்க் குளிக்கும் சிட்டுக்குருவிகள் சாலைக்குழிகளில் தேங்கும் மழைநீர். … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: சாலையில் மிதந்துசென்றது சுமையுந்து (லாரி) ஓட்டுநரும் மிதந்துகொண்டுதான் இருந்தார்; மிதக்கவைக்கும் உற் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: உன்னை நேசித்தது மனது இருவர் வயதும் பொருந்தாத போதும்; நட்பு. ஃ சந்தித்து நாட்களாகிவிட்டது வேறு வேறு த … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: மேகமற்று துடைத்துவைத்த வானம் வரண்டபூமியை குளிப்பாட்டிச் சென்றது மழை எங்கோ தோன்றிய புயல். ஃ பொட்டிழந் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: உறவினர்கள் யாராவது வருவார்களாம், மரத்திலிருந்து கரைந்து கொண்டிருந்தது பசிமயக்கத்தில் காகம். ஃ நீயும் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: சிந்தும் கண்ணீர் சரித்திரமாய்… தலைகீழ் கவிழ்த்த போதும் கவலையின்றி, எழுதிச்செல்லும் பேனா. ஃ உரு … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: புதுக் குறுத்தோலை வந்தது பழைய மட்டை உதிர்ந்து விழுந்தது வளரும் முதிர்ச்சி. ஃ காவோலைக்கு கையாட்டியது … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: உயிர்ப்பயத்தில் ஒதுங்கினேன் உருளும் பாறையில் எந்தப்பாறை எமனோ?… மலை வெள்ளம். ஃ ஆடுவிட்டு மேய்த் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: வெண்பஞ்சுக்களின் உரசல் பற்றி ஒளிர்ந்தது வானம், மின்னல். ஃ சத்தம் காதைக்கிழிக்கின்றது; மேகக்காதலர்க்க … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: மௌனம்… எங்கும் மௌனம்; மலையைப் பார்க்கின்றேன், அங்கும் மௌனம்; கற்களில் அசைவில்லை காட்சிகளில் மா … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: வலியை இப்போது தான் உணர்கின்றேன் அதற்கும் இப்படித்தான் வலித்திருக்குமோ?… நெஞ்சில் தைத்தது, சிறு … more →