பாசத்தை முழுவதுமாய்த் தருவதாகக் கூறி பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு வாசமென்றால் என்னவென்று அறியா நீமூடா – என் வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா * * ஊனன் கண்ட கனவு மெய்க்க உடலை வருத… மேலும் →
மன்னார் அமுதனின் பக்கங்கள்amuthan wrote 1 week ago: பாசத்தை முழுவதுமாய்த் தருவதாகக் கூறி பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு வாசமென்றால் என்னவென்ற … more →
amuthan wrote 2 weeks ago: மன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை) ஆக்கம்: கலாபூஷணம் கலைவாத … more →
amuthan wrote 2 weeks ago: “நட்பு” எனும் கூட்டிற்குள்ளே புகுந்ததொரு நாகம் நாளும் அது தேடிவந்து நகைத்து விட்டுப் போகும் ******* … more →
amuthan wrote 2 weeks ago: இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொ … more →
amuthan wrote 2 weeks ago: “விட்டு விடுதலை காண்” கவிதை நூலிற்காக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் வழங்கிய வாழ்த்துரையை பல நண்பர் … more →
amuthan wrote 2 weeks ago: இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த யோவொய்ஸ்சிற்கு நன்றிகள் விதிகள்: 1.அழைத்தவரை அறிமுகம் செய்தல். 2.வித … more →
amuthan wrote 3 weeks ago: காலச் சக்கரத்தின் கோரைப் பற்களில் சிக்கி ஏதோவொரு மணித்துளியில் நானும் மாண்டு போவேன் என்றும் சுற்றும் … more →
amuthan wrote 1 month ago: ஒவ்வொரு நாளும் நம் கண் முன் மகிழ்ச்சியாக வலம் வரும் தம்பதிகள் ஏராளம். எல்லோரும் உண்மையிலேயே சந்தோசமா … more →
amuthan wrote 1 month ago: துக்கத்தை உணர்ந்திருக்கிறாயா? கறுப்பா ? சிவப்பா ? என்கிறாய் முதன் முதலாய் வெற்றிலையிடுகையில் கொட்டைப … more →
amuthan wrote 1 month ago: நாம் ஒருவர் ஒருவருக்காய் திரும்பிய பக்கமெல்லாம் மலர்ந்தோம் முழுநிலவாய் அந்நாட்களில் செல்லுமிடமெங்கும … more →
amuthan wrote 2 months ago: கூதல் என்னைக் கொல்கையில் உன் நினைவுகள் கொளுத்திக் குளிர் காய்கிறேன் தலையணை அணைத்து மெத்தையைக் கிழித் … more →
amuthan wrote 2 months ago: எங்கோ இழுக்கத் தொடங்கிய தேர், எல்லா இடமும் ஓடி, இன்று என் வீட்டு முற்றத்தில் நிற்கிறது. வடம் பிடிக்க … more →
amuthan wrote 2 months ago: புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் நேற்று (16.09.2009) மாரடைப்பால் காலமான … more →
amuthan wrote 2 months ago: நமக்குள் ஒன்றுமில்லையெனவே நாம் முன்மொழிகிறோம் வலியின் மொழிகளையே மனமோ வழிமொழிகிறது என் விழிகள் திருடு … more →
amuthan wrote 2 months ago: மெல்லத் தமிழினிச் சாகும் – என்னும் வீணர்கள் வெறும் வார்த்தை மாளும் உலகையே செம்மொழி ஆளும் உவப்ப … more →
amuthan wrote 3 months ago: 19.06.2009 அன்று “நீங்களும் எழுதலாம்” இருமாத கவிதையிதழின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் ஜீன் – ஜூ … more →
amuthan wrote 3 months ago: “மியாவ்…”, “மியாவ்…” என்று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேர … more →
amuthan wrote 3 months ago: இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதரன் மண்டபத்தில் 23.08.2009 அன்று நடைபெற்றத … more →
amuthan wrote 3 months ago: இலங்கை வலைப்பதிவர் மன்னார் அமுதனின் “விட்டு விடுதலை காண்” கவிதை நூல் வெளியீட்டு விழா 16.08.2008 ஞாயி … more →