கடுகு wrote 1 year ago: கோவில்பட்டி ஊரின் மேல்புறம் கடைசி எல்லையில் பிரதான நெடுஞ்சாலையை விட்டு சற்றே ஒதுங்கி இருப்பது கதிரேச … more →
கடுகு wrote 1 year ago: இன்றும் எனக்குள்ள ஒரு பெரும் குறை நீச்சல் தெரியாது என்பது தான். பிறந்து, வளர்ந்தது நடுத்தர நகரமாகிய … more →
கடுகு wrote 1 year ago: ஆறு, ஏழாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் எனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியாது. மிதிவண்டி வாங்கித் தராவிட் … more →
கடுகு wrote 1 year ago: அப்போது அனைத்து இலக்குமி ஆலை பள்ளிகளின் பள்ளி சீருடை என்பது வெள்ளை சட்டையும் காக்கி கால்சராயும். ஆங் … more →
கடுகு wrote 1 year ago: ஏழாம் வகுப்பு படிக்கும் போது தாமோதர வாத்தியாரிடம் மாலை தனி வகுப்பு (டியூசன்)செல்வேன். அவர் வீடு ஊர்க … more →
கடுகு wrote 1 year ago: ஆறாம் வகுப்பு போனதிலிருந்து எனது படிப்பு தலைகீழாக போக ஆரம்பித்து விட்டது. வகுப்பில் எந்த நேரமும் கிண … more →
கடுகு wrote 1 year ago: கோவில்பட்டியில் சென்ன கேசவன் டாக்டர் என்று ஒரு மருத்துவர் இருந்தார். ரொம்ப கைராசிக்காரர். எப்போதும் … more →
கடுகு wrote 1 year ago: பள்ளியில் படிக்கும் போது ஒரு பழக்கம். ‘ஒண்ணுக்கு’ போகும் போது சும்மா இருப்பதில்லை. கக்கூ … more →
கடுகு wrote 1 year ago: எங்கள் ஆரம்பப் பள்ளிக்குப் (இலக்குமி ஆலை துவக்கப்பள்ளி, மேற்கு) பின்புறம் ஒரு பெரிய தோட்டம் இருந்தது … more →
கடுகு wrote 1 year ago: வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரமிருந்த இலக்குமி ஆலை மேல் நிலைப் பள்ளிக்கு ஆறாம், ஏழாம் வகுப்பு … more →
கடுகு wrote 1 year ago: 1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் நாள். ஊரே துக்க மயமாக இருந … more →
கடுகு wrote 1 year ago: பத்தாம் வகுப்பு படிக்கும்போது கொடுமையான ‘திரைவெறி’ என்னைப் பீடித்தது. ஊரில் திரையிடப்படு … more →
கடுகு wrote 1 year ago: ஆரம்பப்பள்ளியைப் பொறுத்தவரை வெகு சுருக்கமாகவே விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. நான் ரொம்ப ஒல்லியாக, … more →
கடுகு wrote 1 year ago: அப்போது எங்கள் ஊர் கோவில்பட்டி நெல்லை மாவட்டத்தில் இருந்தது. பின்னர் அது பாகம் பிரிக்கப்பட்டு தூத்து … more →
கடுகு wrote 1 year ago: நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடிக்கும் தறுவாயில் எங்கள் பள்ளியில் கணிப்பொறி வாங்கப்பட் … more →
கடுகு wrote 1 year ago: முதன் முதலில் இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன் கோடை விடுமுறைக்கு சென்னை வந்திருந்தேன். அயனாவரத்தில் பச்ச … more →