கடவுச்சொல் மறந்துவிட்டதா?

Blogs about: மரத்தடி

சிறப்பு வலைப்பதிவு

மரத்தடி8 comments

aravind wrote 6 months ago: மாலைப்பொழுதிற்கான முதல் காற்று வீசியதும் நகரின் அனைத்து சோடியம் வேப்பர் விளக்குகளையும் ஒளிர விட்டுவி … more →

குறிச்சொற்கள்: எண்ணங்கள்

மரத்தடி3 comments

aravind wrote 11 months ago: குளக்கரையில் அமர்ந்து சின்னச் சின்ன கற்கள் தேடி, கை போன போக்கில் எறிவது எப்படி இருக்கும்? ஒவ்வொரு கல … more →

குறிச்சொற்கள்: எண்ணங்கள்

மரத்தடி3 comments

aravind wrote 1 year ago: நகரத்து மரங்கள் காய்த்தனவா பூத்தனவா என்று கேட்க யாருமில்லை. வாகனங்கள் மிகுந்து விட்ட சாலைகளில் ஒரு ச … more →

குறிச்சொற்கள்: எண்ணங்கள்

மரத்தடி5 comments

aravind wrote 1 year ago: ஒரு திரைப்படத்தின் கதையை சொல்வதற்கு ஒவ்வொருவரும் ஒரு உத்தியை கையாள்கிறார்கள். சிலர் இரண்டு மணி நேர க … more →

குறிச்சொற்கள்: எண்ணங்கள், பொது, தொடர், இளப்பாறல், பேச்சு, கதைத்தல்

உன் முகம்

தமிழ் ராஜா wrote 1 year ago: இந்த அரச மரத்தடியில் இன்று மட்டும் ஏனோ அம்மன் குடிவந்தது நீ அமர்ந்ததைப் பார்த்தால் எனக்கு வேறொன்றும் … more →

குறிச்சொற்கள்: காதல், அந்திப் பொழுது, முத்தம், பூ, *முகம், திரை

மரத்தடி

aravind wrote 1 year ago: கடலைக் காண செல்லும் போதெல்லாம் நான் எனக்குள் ஏதேனும் ரகசியம் இருக்கிறதாவென பார்ப்பேன். ஏதேனும் ஒரு ர … more →

குறிச்சொற்கள்: எண்ணங்கள், பொது, தொடர்

மீண்டும் ஒரு காதல் கதை - 64 comments

kundavai wrote 1 year ago: அடுத்து நான் மதுமிதாவை அடுத்த நாள்தான் பார்த்தேன். உடல் முழுவதும் தங்கநகை போட்டுக்கிட்டு, பட்டுபுடவை … more →

குறிச்சொற்கள்: தொடர்கதை, கதை, குந்தவை, குந்தவை வந்தியத்தேவ, மீண்டும் ஒரு காதல் க

தேவதையின் காதலன் (5) [நிறைவுப் பகுதி]26 comments

kundavai wrote 1 year ago: அடுத்த இரண்டு வருடமும் இப்படித்தான் போனது. ஆனால் எங்கள் இருவருக்கும் மிகவும் பயம் வரத்தொடங்யிருந்தது … more →

குறிச்சொற்கள்: தொடர்கதை, காதல் கதை, கதை

தேவதையின் காதலன் (2)2 comments

kundavai wrote 1 year ago: நான் டிபன்பாக்ஸை திரும்பக் கொடுக்கும் சாக்கில், கழுவிவிட்டு உள்ளே லெட்டர் வைத்துக் கொடுத்தேன். பெரும … more →

குறிச்சொற்கள்: தொடர்கதை, காதல் கதை

நான்கு சிறுகதை - வாசக அனுபவம்

Visitor Blogs wrote 1 year ago: ‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: … more →

குறிச்சொற்கள்: Tamil Blog, Reviews, Story, Fiction, விமர்சனம், கருத்து, வாழ்க்கை, சிறுகதை, புனைவு

மரத்தடி 2 comments

aravind wrote 1 year ago: நள்ளிரவை நெருங்குகிற பொழுதுகளில் அலுவலகத்திலிருந்து கிளம்புகிற நாட்களில் அது நாள் வரை இருந்த போக்குவ … more →

குறிச்சொற்கள்: எண்ணங்கள், பொது, தொடர்

மரத்தடி

aravind wrote 1 year ago: கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் சேர்ந்து விட்டது. இத்தனைக்கும் தினம் ஏதாவது எழுதுக … more →

குறிச்சொற்கள்: எண்ணங்கள், பொது, தொடர்

அத்யாயம் 19 & 20 (முடிந்தது)3 comments

kundavai wrote 4 years ago: அத்யாயம் 19 நான் அப்பா முன்னாடி நின்றுகொண்டிருந்தேன் அகிலாவுடன். “நைனா நான் இந்தப் பெண்ணை கல்ய … more →

குறிச்சொற்கள்: தொடர்கதை, Only ஜல்லிஸ்

ஒரு காதல் கதை - அத்யாயம் 1 & 22 comments

kundavai wrote 4 years ago: இந்தக் கதை மரத்தடி.கொம் இணையத்தளத்தில், ஒரு காதல் கதை என்ற தலைப்பில் குந்தவை வந்தியத்தேவன் என்ற பெயர … more →

குறிச்சொற்கள்: தொடர்கதை, Only ஜல்லிஸ்


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்