கடவுச்சொல் மறந்துவிட்டதா?

Blogs about: மனவெளியில்

சிறப்பு வலைப்பதிவு

சிங்கப்பூர் நாடக ஆசிரியர் திரு.இளங்கோவன் அவர்களுக்கு

பாண்டித்துரை wrote 1 month ago:  சிங்கப்பூர் நாடக ஆசிரியர் திரு.இளங்கோவன் அவர்கள் இயக்கிய ‘மிருகம்‘ நாடகம் பற்றி மலேசிய … more →

குறிச்சொற்கள்: அறிவிப்பு, கடிதம், இளங்கோவன், நாடகம்

அநங்கம் இதழில் சில கவிதைகள்

பாண்டித்துரை wrote 2 months ago: பாண்டித்துரை கவிதைகள்   1. முதலாம் திரிதலுக்கு பின்பு மறக்க நினைத்தாலும் இவர்கள் விடுவதாயில்லை என்ன … more →

குறிச்சொற்கள்: கவிதை, நன்றி, சிற்றிதழ், அநங்கம்

சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 4

பாண்டித்துரை wrote 3 months ago: சிங்கப்பூர் தமிழ் இலக்கிய கருத்தரங்கு (ஜனவரி 2009) முனைவர் திண்ணப்பன் அவர்களின் முயற்சியில் கடந்த பத … more →

குறிச்சொற்கள்: சிறுகதை, கவிதை, நிகழ்வு, முனைவர் திண்ணப்பன்

சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 31 comment

பாண்டித்துரை wrote 3 months ago: உயிர் எழுத்து (ஏப்ரல்-09)   படைப்பிலக்கியத்தை முதன்மை படுத்தி தமிழகத்திலிருந்து வெளிவரும் “உயிர் எழு … more →

குறிச்சொற்கள்: சிற்றிதழ், உயிர் எழுத்து, சுதீர் செந்தில்

சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 2

பாண்டித்துரை wrote 3 months ago: (மார்ச்-09)   “அநங்கம்”   மலேசியதீவிர இலக்கிய   இதழான “அநங்கம்” மூன்றாவது இதழ் மார்ச்-09 மாதத்தில் ச … more →

குறிச்சொற்கள்: நட்புக்காக, சிற்றிதழ், அநங்கம், வாசகர் வட்டம்

சிங்கப்பூர் - சில நிகழ்வுகள் - 1

பாண்டித்துரை wrote 3 months ago: (பெப்ரவரி-09) “பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்”   தங்கமீன் பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக … more →

குறிச்சொற்கள்: சிறுகதை, நட்புக்காக, நிகழ்வு, தங்கமீன், சை.பீர்முகம்மது

இது அப்பாஸ்-ற்கான அஞ்சலிக் குறிப்பல்ல

பாண்டித்துரை wrote 3 months ago: அப்பாஸ்-ன் சில கவிதைகளை சிற்றிதழ்களில் படித்திருக்கிறேன். அவ்வளவுதான் அவரின் எழுத்தின் மீதான எனது பர … more →

குறிச்சொற்கள்: கவிதை, அப்பாஸ்

டோ டோ பறவையின் ஞாபகங்களுடன்

பாண்டித்துரை wrote 5 months ago: கடந்த ஞாயிறு 14.06.09 மாலை 4.30மணியளவில், இரு மலேசிய எழுத்தாளர்களின் நூல் அறிமுகத்துடன் நவீன எழுத்து … more →

குறிச்சொற்கள்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நட்புக்காக, நிகழ்வு, கே.பாலமுருகன், ஏ.தேவராஜன், கடவுள் அலையும் நகரம, அரிதாரம் கலைந்தவன்

'தனி' குறும்படம் ஜீன் 20 சென்னையில்

பாண்டித்துரை wrote 5 months ago: … more →

குறிச்சொற்கள்: நட்புக்காக, சினிமா, வாழ்த்துக்கள், அறிவிப்பு, அழைப்பிதழ், நிகழ்வு, திரைப்படம், குறும்படம், அய்யப்பமாதவன்

ஒரு நாடற்ற இனத்தின் பேரவலம் (ஈழம்)

பாண்டித்துரை wrote 5 months ago: இந்தக் கொடுங்கனவு தமிழர்களின் நினைவுகளில், அந்த நினைவுகளால் எழுதப்படப்போகும் சரித்திரத்தில் நிரந்தரம … more →

குறிச்சொற்கள்: ஈழம், உயிர்மை, மனுஸ்ய புத்திரன்

மீளா பிரமிப்பினூடே படிந்துவிட்ட இழப்புகள். 3 comments

பாண்டித்துரை wrote 6 months ago: இதற்கு முன்பு அ.முத்துலிங்கத்தின் கட்டுரைதொகுப்புகளை வாசித்திருக்கிறேன். இவரின் சிறுகதை தொகுப்பு என் … more →

குறிச்சொற்கள்: சிறுகதை, கட்டுரை, சமீபத்தில் படித்தது, நிகழ்வு, அ.முத்துலிங்கம்

வேண்டும் ஒரு அகராதி – இஸ்திகுனு வா! 3 comments

பாண்டித்துரை wrote 6 months ago: தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி). இதனை ஒ … more →

குறிச்சொற்கள்: கட்டுரை, அநங்கம், மகாமகரிஷி பரஞ்ஜோதி

மீண்டுவரும் இந்தக் கவிதைகள் 4 comments

பாண்டித்துரை wrote 7 months ago: மீண்டுவரும் இந்தக் கவிதைகள் தேர்தல் ஜீரத்தில் பணம்+புட்டி+விசேட ப்ரியாணி = பொட்டி தமிழக முத்திரைகள் … more →

குறிச்சொற்கள்: கவிதை, அறிவிப்பு, கடிதம், தமிழ் ஈழம், விடுதலை

மேதகு வே.பிரபாகரன் சில வரிகள் - 2

பாண்டித்துரை wrote 7 months ago: தலைவரின் சிந்தனைகள் என்ற புத்தகத்திலிருந்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உதிர்த்த சில சிந்தனைத்துளிகள் … more →

குறிச்சொற்கள்: சமீபத்தில் படித்தது, பிரபாகரன். தமிழ் ஈழம, தலைவரின் சிந்தனைகள்

மலேசிய எழுத்தாளர் மஹாத்மனுக்கு1 comment

பாண்டித்துரை wrote 8 months ago:   மஹாத்மனுக்கு வருத்தத்துடன் சில வரிகள்… வணக்கம் மஹாத்மன் நான் விரும்பி படிக்கும் ஒரு எழுத்தாள … more →

குறிச்சொற்கள்: மறுமொழிகள், கடிதம்

பூன்லே 2 சவுத்துவாஸ் 9 comments

பாண்டித்துரை wrote 9 months ago: சிங்கப்பூரில்  சில பாவப்பட்ட ஜென்மங்கள் பயணிக்கும் வழித்தடம்தான் பூன்லே 2 சவுத்துவாஸ், ஆமாம் இவர்கள் … more →

குறிச்சொற்கள்: கட்டுரை, பூன்லே, சிங்கப்பூர்

சாலையில் நடப்பதும் நான்கு வெள்ளியை இழப்பதும் ஒரு நம்பிக்கையின்மை 6 comments

பாண்டித்துரை wrote 9 months ago: சீனப்புத்தாண்டு சுருங்கி இரு தினங்களாக வீடுகளுக்குள் அடைபட்டிருந்த சீனர்கள்  வெளிவரத்தொடங்கிய நாளில் … more →

மொழி விளையாட்டு (இலக்கியாவின் நினைவில்)2 comments

பாண்டித்துரை wrote 9 months ago: எப்போதும் சிரிப்பாயே இன்று மட்டும் என்ன நீ கேட்ட வண்ணாத்திபூச்சியையும் நாய்குட்டியையும் அப்பா வாங்கி … more →

குறிச்சொற்கள்: கவிதை, நட்புக்காக, வாழ்த்துக்கள், இலக்கியா, கீற்று

மேதகு வே.பிரபாகரன் சில வரிகள்-13 comments

பாண்டித்துரை wrote 10 months ago: தலைவரின் சிந்தனைகள் என்ற புத்தகத்திலிருந்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உதாத்த சில சிந்தனைத்துளிகள்   … more →

குறிச்சொற்கள்: சமீபத்தில் படித்தது, பிரபாகரன். தமிழ் ஈழம, தலைவரின் சிந்தனைகள்


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்