கடவுச்சொல் மறந்துவிட்டதா?

Blogs about: பிற

சிறப்பு வலைப்பதிவு

யோகியாரின் பருந்துப் பார்வை !

சேவியர் wrote 17 hours ago: மன விளிம்புகளில் : ஒரு பருந்துப் பார்வை (யோகியார்) கவிதைகள் வெறும் வார்த்தைகளின் தேர்வலம் அல்ல; அவை … more →

குறிச்சொற்கள்: 1, கவிதை, கவியோகி, நூல், மனவிளிம்புகளி, விமர்சனம், வேதம்

Bye-bye To Bypass Surgery2 comments

abedheen wrote 2 months ago: இருநாட்களுக்கு முன்பு வந்த ஒரு மின்னஞ்சல். சம்ஸூதீன் என்ற சகோதரர் எழுதி, பல குழுமங்களுக்கும் அனுப்பி … more →

கவிதையில் : காலத்தை வென்ற சாலமோனின் நீதி மொழிகள்6 comments

சேவியர் wrote 7 months ago: உயிர்ப்பு தின நல் வாழ்த்துக்கள்… தாவீது அரசரின் புதல்வன், ஞாலத்தின் ஞானத்தினன் சாலமோன். சாலமோன … more →

குறிச்சொற்கள்: இன்னபிற, கவிதை, இலக்கியம்

எனது நூலுக்கு விருது37 comments

சேவியர் wrote 9 months ago: கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்த எனது “இயேசு என்றொரு மனிதர் இருந்தார் “ எனும் நூலை கடந்த ஆண்டின் … more →

குறிச்சொற்கள்: இன்னபிற, கிறிஸ்தவம்

பெண்ணே நீ கட்டுரை : கனாக் காணும் பதின் வயது20 comments

சேவியர் wrote 1 year ago: டாக்டர் எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. கடந்த இரண்டு நாட்களா தற்கொலைசெய்தே ஆகவேண்டும் எனும் உந்துத … more →

குறிச்சொற்கள்: இளமை, பெண்கள், பதின்

தீபாவளி : இப்படியும் கொண்டாடலாம் !15 comments

சேவியர் wrote 1 year ago: ஊரெங்கும் வெடிக்கும் பட்டாசுகள், சாலைகளெங்கும் பறந்து திரியும் காகிதக் குப்பைகள், காற்றுடன் கைபிடித் … more →

குறிச்சொற்கள்: இன்னபிற, தீபாவளி!, விழா

சுஜாதாவும், ஜெயமோகனும் பின்னே ஞானும்.5 comments

சேவியர் wrote 1 year ago: அறிவியல் புனை கதையா – அதை எப்படி எழுதறது ? என யோசித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் 2001 ல் அம்பல … more →

குறிச்சொற்கள்: இன்னபிற, சிறுகதை, சுஜாதா, விஞ்ஞானம், ஜெயமோகன்

"பெண்ணே நீ" கட்டுரை : மருத்துவத் துறையை உலுக்கும் போலிகளின் படையெடுப்பு8 comments

சேவியர் wrote 1 year ago: “காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகள … more →

குறிச்சொற்கள்: இன்னபிற, 1, கட்டுரை, மருத்துவம், பெண்ணேநீ

நாட்டாமைக்கும் அடி சறுக்கும்18 comments

சேவியர் wrote 1 year ago: சாயவே சாயாது என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது என்பது தான் இன்றைக்கு ஒட்டு … more →

குறிச்சொற்கள்: அமெரிக்கா, பொருளாதாரம்

அப்பாவின் நினைவாக...9 comments

சேவியர் wrote 1 year ago: வெறும் நான்கு வருடங்கள் தானா ? ஒரு ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும் என்றல்லாவா நினைத்தேன் என்கிறது மனத … more →

கி.மு : மோசேயின் கானானை நோக்கிய பயணம்15 comments

சேவியர் wrote 1 year ago: இஸ்ரயேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யாக்கோபின் வழிமரபினர் எகிப்திற்குக் குடியேறினார்கள். அங்கு வாழ் … more →

குறிச்சொற்கள்: பைபிள், கிறிஸ்தவம், Bible, Story

சிறுகதை : கொல்லன்33 comments

சேவியர் wrote 1 year ago: “ அப்பா…. என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்… டொங்ங்.. ன்னு கேட்டுக்கிட்டே … more →

குறிச்சொற்கள்: சிறுகதை, இலக்கியம், Short Story

தவிக்கும் ஜிம்பாவே : ஒரு கோழி முட்டை ஐந்து கோடி டாலர்கள்38 comments

சேவியர் wrote 1 year ago: ஒரு கோழி முட்டையின் விலை ஐந்து கோடி ரூபாய்கள். அதிர்ச்சியடையாதீர்கள், இது தங்க முட்டைக்கான விலை இல்ல … more →

குறிச்சொற்கள்: சமூகம், வறுமை, ஏழ்மை, பணவீக்கம், அரசியல், ஜிம்பாவே, அவலம்

சிறுகதை : இரண்டாவது சாவு16 comments

சேவியர் wrote 1 year ago: ( என் நண்பனின் கல்லூரியில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட சிறுகதை) சரேலென்று திரும்பிய பைக் … more →

கவிதை : தேவதை தரிசனம்6 comments

சேவியர் wrote 1 year ago: நான் உன்னைச் சுற்றுகிறேன் நீ ஆண்டவனைச் சுற்றுகிறாய். உன் தரிசனத்துக்காய் நான் ஆலய வாசலிலும் ஆண்டவன் … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், கவிதை, காதல், Love, இளமை

கவிதை : இளமைக் கவலை.2 comments

சேவியர் wrote 1 year ago: வணக்க முறையாக மூக்கோடு மூக்கு உரசுபவர்கள், முத்தமிட்டுப் புன்னகைப்பவர்கள், கட்டியணைத்து தட்டிக் கொடு … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், கவிதை, காதல், Love, இளமை

கவிதை : ஏனடி ?13 comments

சேவியர் wrote 1 year ago:  விடியலுக்கு முன் எப்போதோ முளைவிட்ட விதையாய் சிறிதாய் கிளை விட்டாய். நீ வேர் விட்ட வினாடிகளையோ கிளைய … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், கவிதை, காதல், இளமை

ஓணம் சிறப்புக் கவிதை : கலாச்சாரக் கதகளி14 comments

சேவியர் wrote 1 year ago: இதொன்றும் பிள்ளை விளையாட்டில்லை சொரசொரப்புத் தூரிகைகள் முகத்தைச் சுவராக்கி பல மணிநேரம் ஓவியம் வரையும … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், ஓணம், கதகளி, கவிதை, Kathakali, Kavithai, onam

ஓணக் கவிதை : ஒரு மலையாளக் காதல் 17 comments

சேவியர் wrote 1 year ago: முற்றத்தில் முன்பெல்லாம் அத்தப்பூ சிறு கொத்துக் கொத்தாய் வட்டத்துக்குள் உட்கார்ந்திருக்கும், ஓணக்கோட … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், ஓணம், கவிதை, காதல்


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்