piriyan wrote 2 weeks ago: சுற்றிப் படர்கின்ற எண்ணமழித்து.. சூட்சுமப் பொருளின் அர்த்தம் உணர்த்தி.. அத்தனைக்கும் ஆதாரமான … more →
piriyan wrote 3 weeks ago: வேலை நாளொன்றில் கண் விழித்த அந்த பிரதான சாலையின் மத்தியில்.. முந்தைய இரவில்.. அடையாளம் தெர … more →
piriyan wrote 1 month ago: இன்னும் வெயில் வராத இளம் அதிகாலை.. மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன வ … more →
piriyan wrote 1 month ago: பிள்ளைப் பிராயத்து தீபாவளிகள்.. பள்ளிப் பருவத்து தீபாவளிகள்.. கல்லூரிக்கால தீபாவளிகள்.. இளமைக்குகந … more →
piriyan wrote 1 month ago: அடடா.. இந்த தீபாவளி வந்துவிட்டாலே எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் ! துணிக்கடைகள்.. பட்டாசுக்கடை … more →
piriyan wrote 1 month ago: மேலிருந்து கீழ் விழும் அருவி.. கீழிருந்து மேல் எழும் குருவி.. விழுவதால் சிறிதா அருவி.. எழுவதால் பெ … more →
piriyan wrote 1 month ago: ரத்த ஓட்டப் பாதை எல்லாம் சத்தம் போட வைச்சவளே.. கண்ணு முழிக்குள்ளார கனவ வைச்சு தைச்சவளே.. ஒத்த இத … more →
piriyan wrote 2 months ago: ஞானத்தின் பிறப்பிடமாய் நாளும் உனைப் போற்றுகிறோம்.. கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்.. … more →
piriyan wrote 2 months ago: உயிர் மூச்சாய் நின்றவளே.. உடைத்து எனைத் தின்றவளே.. விழி நழுவிச் சென்றவளே.. விதவிதமாய் கொன்றவளே.. … more →
piriyan wrote 2 months ago: எழுவதும் விழுவதும் கரைவதும் கடலலையின் இயல்பு ! கரைவதற்க்காய் நிலை கலைவதற்க்காய் கவலைப்பட்டு ஒ … more →
piriyan wrote 2 months ago: ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணித்துக்கொண்டே இரு … more →
piriyan wrote 3 months ago: உன் பார்வையும் என் பார்வையும் சந்திக்கும் புள்ளியிலா.. உன் வார்த்தையும் என் வார்த்தையும் மரணிக்கு … more →
piriyan wrote 5 months ago: நெஞ்சுக் குழிக்குள்ளார நெருப்பக் கொட்டி ரசிச்சவளே.. மனசுக் குளமதிர கல்லெறிஞ்சு சிரிச்சவளே.. நாடி … more →
piriyan wrote 5 months ago: என்ன செய்வது.. எடை குறைவுதான்.. இருந்தாலும் அதை சரி கட்டத்தான் நிறைவாய் நிரம்பி இருக்கிறதே அழகு … more →
piriyan wrote 5 months ago: வழக்கமாய் சென்றமரும் பழக்கமான குளத்துக் கரையில் நெடுநேரம் மௌனமாய் அமர்ந்திருந்த அந்தக் கணத்தில்.. … more →
piriyan wrote 5 months ago: எத்தனையோ நாளாச்சு அம்மா நீ சூயம் சுட்டுத் தந்து.. ஆயிரந்தான் தின்பண்டம் கடைக்கடையா நிறைச்சிருந்தால … more →
piriyan wrote 5 months ago: எட்டடுக்கு மாளிகை கட்டி வைத்த மாடி தாண்டி வட்டமிட வராத வானத்து வெண்ணிலவு.. கூறு போட்ட குடிசை வீட்ட … more →
piriyan wrote 6 months ago: யாருக்கும் அடங்காத பேய் பிடித்த பெண் போல தலை விரித்தாடும் தென்னை மரம்.. காற்றுப் பூசாரியிடம் மட்டு … more →
piriyan wrote 6 months ago: 1. கடற்கரையின் மணல்வெளியில் நண்டு பிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள் கலைந்த முடி சிறுமி ஒருத்தி.. ச … more →