Blogs about: நேயம்

சிறப்பு வலைப்பதிவு

கவிதை : மகன் தந்தைக்காற்றும்....6 comments

சேவியர் wrote 1 year ago: அப்போதெல்லாம் ஏதேனும் ஓர் கதையுடன் வருவார் அவர் வெள்ளைச் சட்டையில் மையுடனும், புதிய வேட்டியில் சகதி … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், இன்னபிற, கவிதை

சொல்ல மறக்காத கதை15 comments

சேவியர் wrote 1 year ago: நேர்கின்றன, பழைய நண்பர்களை எதேச்சையாய் சந்தித்துக் கொள்ளும் பரவசப் பொழுதுகள். . கண்களில் மிதக்கும் … more →

குறிச்சொற்கள்: கவிதைகள்

ஆடைகள்8 comments

சேவியர் wrote 1 year ago: சில ஆடைகள் விசேஷமானவை. சிறுவயதில், விழாக்கால நாள் வரை காத்திருந்து பெற்றுக் கொள்ளும் புத்தாடை மணம் … more →

தந்தையின் நினைவாக...3 comments

சேவியர் wrote 1 year ago:   எத்தனை தான் அன்பு செலுத்தியிருந்தாலும் குறைவானதாகவே தோன்றும் மறைவிற்குப் பின் இன்னும் ஏதேதோ செய்தி … more →

இப்படியும் இருக்கலாம்...6 comments

சேவியர் wrote 1 year ago: திருநங்கையர் நெருங்கி வருகையில் விரைவிலேயே துரத்திவிட விரல்களின் முளைக்கின்றன காசுகள். நிறுத்தத்தின … more →

சிறுமி

சேவியர் wrote 1 year ago:  ரயில் வண்டியில் வளையத்துக்குள் உடலைச் சுருக்கி வித்தை காட்டி தட்டை ஏந்தும் சிறுமியின் விழிகளில் மொ … more →

சிறு கவிதைகள்2 comments

சேவியர் wrote 1 year ago: உசிலம்பட்டியின் குடிசைக்குள் வீறிட்டழும் பெண்குழந்தையின் அழுகுரல் அடக்க, அவசரப்பட்டு ஒடித்து வந்த க … more →

நிர்வாண நிஜங்கள்6 comments

சேவியர் wrote 1 year ago: குளியலறையின் நிர்வாண நிஜங்கள் வரவேற்பறைகளில் வந்தமர்வதில்லை. உடைகள் மாற்றி தலைமுடி சீவி வரவேற்பறை ந … more →

மின்னஞ்சல் காதலின் இழப்புகள்8 comments

சேவியர் wrote 2 years ago: மேகத்தின் தோளிலிருந்து பூமிக்குப் பூணூலால் விழுந்த மழை, வெள்ளமாய் வடிவெடுத்து அக்கிரகாரத்துப் பாத்த … more →

கனவுகளின் போர்வாள்6 comments

சேவியர் wrote 2 years ago: தொலை தூர நட்சத்திரங்களின் புன்னகையாய் எனக்குள் உன் நினைவுகளின் மின்னல். காரிருள் போர்வைக்குள் துயில … more →

மரியாதை1 comment

சேவியர் wrote 2 years ago: எழுதப்படுவது உயிலெனில் கிடைக்கும் உச்ச மரியாதை. நீதிபதியின் தீர்ப்பெனினும் கிடைக்கக் கூடும் உயர் மர … more →

ஜீன்ஸ் பெண்ணின் பட்டுப் புடவைகள்8 comments

சேவியர் wrote 2 years ago:   இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ்கள் நிறைந்திருக்கும் அழகுப் பெண்ணின் அலமாரியிலும் காத்திருக்கின்றன பட்ட … more →

பெறுதல்3 comments

சேவியர் wrote 2 years ago: ஆயிரம் பேர் கூடியிருக்கும் அவையில் எனக்குப் பொருளுதவி செய்யாதே. விரும்பினால் என் குடிசைக்கு வந்து ய … more →

எல்லோருக்குள்ளும் எரியும் நெருப்பு.4 comments

சேவியர் wrote 2 years ago:   எல்லோருக்குள்ளும் எரிவதற்குத் தயாராய் சில கனல்கள். கவனமாக நடக்கின்றோம். சட்டென்று பற்றிக் கொள்ளும் … more →

நினைவுகளிலிருந்து முளைத்தவை2 comments

சேவியர் wrote 2 years ago: . தலைமுறையாய் தீக்குளித்த மண்சட்டியில் எஞ்சியிருக்கும் மீன்குழம்பை பெருவிரலால் வழித்துத் தின்னும் ச … more →

உன் புன்னகை6 comments

சேவியர் wrote 2 years ago:   ஒரு பரவச தேசத்தின் பளிங்கு மாளிகை போல் பரிசுத்தமானது உன் புன்னகை. அது இரவை உடைக்கும் ஓர் மின்னல் க … more →

சிறு கவிதைகள் சில5 comments

சேவியர் wrote 2 years ago: குழந்தை சரியாக உண்ணவில்லையென மருத்துவரிடம் டானிக் வாங்குபவர்களின் காதில் விழுவதில்லை ஒட்டிய வயிறுடன … more →

மண் புழுக்கள்11 comments

சேவியர் wrote 2 years ago:   மெளனம் தின்னும் மண்புழுக்கள் கொல்லைப்புற தண்ணீர்ப் பானையின் அடியில் தவம் கிடக்கும். வடகிழக்கு மூலை … more →

ஆறை விடப் பெரிது ஐந்து !2 comments

சேவியர் wrote 2 years ago: கிடைப்பதைக் கரைந்தழைத்து பகிர்ந்தளித்து உண்ணும் காகம் எரியும் வீட்டிலும் உருவும் நிலை பார்க்கும் மன … more →


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்

Find other items tagged with “நேயம்”:
Technorati Del.icio.us IceRocket