Blogs about: திருப்பாவை

சிறப்பு வலைப்பதிவு

திருப்பாவை உரை பதிவிறக்க...

Srikanth wrote 1 year ago: திருப்பாவை உரை முழுவதும் பதிவிறக்கவும், படிக்கவும் இங்கே செல்லவும். இந்த உரை முழுவதும் எழுதுவதில் ஊக … more →

குறிச்சொற்கள்: தமிழ்ப்பதிவுகள், வைஷ்ணவம், Tiruppavai

திருப்பாவை 30 - வங்கக் கடல்1 comment

Srikanth wrote 1 year ago: வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப்பறை கொண்டவாற … more →

குறிச்சொற்கள்: தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம், Tiruppavai

திருப்பாவை 29 - சிற்றஞ் சிறுகாலே

Srikanth wrote 1 year ago: சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் … more →

குறிச்சொற்கள்: தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 28 - கறவைகள் பின்சென்று

Srikanth wrote 1 year ago: கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் ப … more →

குறிச்சொற்கள்: தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம், Tiruppavai

திருப்பாவை 27 - கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா!2 comments

Srikanth wrote 1 year ago: கூடாரை வேல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால … more →

குறிச்சொற்கள்: தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம், Tiruppavai

திருப்பாவை 25 - ஒருத்தி மகனாய்

Srikanth wrote 1 year ago: ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த கருத … more →

குறிச்சொற்கள்: தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம், Tiruppavai

திருப்பாவை 24 - அன்றிவ் வுலகம் அளந்தாய்!5 comments

Srikanth wrote 1 year ago: அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி ! சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி ! பொன்றச் சகடமுதைத்தா … more →

குறிச்சொற்கள்: தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம், Tiruppavai

திருப்பாவை 23 - மாரிமலை முழைஞ்சில் 2 comments

Srikanth wrote 1 year ago: மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க வெப்ப … more →

குறிச்சொற்கள்: தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம், Tiruppavai

திருப்பாவை 22 - அங்கண் மா ஞாலத்தரசர்

Srikanth wrote 1 year ago: அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெ … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 21 - ஏற்ற கலங்கள்

Srikanth wrote 1 year ago: ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 20 - முப்பத்து மூவர்

Srikanth wrote 1 year ago: முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்! செப்பம் உடையாய்! திறலுடையா … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 19 - குத்துவிளக்கெரிய1 comment

Srikanth wrote 1 year ago: குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்ப … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 18 - உந்து மதகளிற்றன்

Srikanth wrote 1 year ago: உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்! கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்! … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 17 - அம்பரமே

Srikanth wrote 1 year ago: அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்! கொம்பனார்க் கெல்லாம் கொழு … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 16 - நாயகனாய் நின்ற

Srikanth wrote 1 year ago: நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் த … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 15 - எல்லே! இளங்கிளியே!

Srikanth wrote 1 year ago: எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லையுன் கட்டுரை … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 14 - உங்கள் புழக்கடை

Srikanth wrote 1 year ago: உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 13 - புள்ளின்வாய்

Srikanth wrote 1 year ago: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லா … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்

திருப்பாவை 12 - கனைத்து 1 comment

Srikanth wrote 1 year ago: கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செ … more →

குறிச்சொற்கள்: Tiruppavai, தமிழ்ப்பதிவுகள், பக்தி, வைஷ்ணவம்


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்

Find other items tagged with “திருப்பாவை”:
Technorati Del.icio.us IceRocket