ஆறுதரம் வெறுத்து நின்றாள் கலைமகள் நூறுதரம் நினைத்து வந்தாள் திருமகள் பேபி கிளாஸ் கடந்திருப்பாள் வளர்மகள் என் பேரைச்சொல்லி தேடி நிற்பாள் இளம் மகள் கட்சி கட்டி திரிந்த எங்கள் இளம்மகன் எந்தன் கருத்தை கேட… மேலும் →
மார்த்தாண்டம்(ன்) கவிதைகள்கலை அரசன் மார்த்தாண்டம் wrote 2 years ago: ஆறுதரம் வெறுத்து நின்றாள் கலைமகள் நூறுதரம் நினைத்து வந்தாள் திருமகள் பேபி கிளாஸ் கடந்திருப்பாள் வளர் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 2 years ago: மாமன் அத்தை பரிகொடுத்தேன் மனமயக்கத்தைக் கடை விரித்தேன் பிஞ்சு மனதை காத்திருக்க என் பூங்கவிதை நீ துணை … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: நீ என்னை நம்பவில்லை என்றாலும் வெம்ப வில்லை நன்றி கொன்றான் நானுமில்லை. நல்லவர்கள் சொன்ன சொல்லை நம்மவர … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: ஏன் தான் அவசரமோ?!… எனை அழைக்கும் உள்வலியே… முன்னவர்கள் சொன்ன மொழி முழு மனமும் உணர்ந்திடவ … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: அரேபியாவில் உழைக்கவந்து ஆண்டு ஆறு கடறுது அந்த நாளில் பட்டகாயம் நினைவில் ஊருது அருங் கோடையும் கடும் க … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: பட்டுப்பட்டு வாடுகின்ற இந்த உடலை பாசமென்று ஆடவைத்த அன்பு சுடலை எட்டுக்கால் சுமக்கும் முன்னே இந்தஉடலை … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: தவசிபோல வாழுகின்ற தம்பதிகள் வாழ்விலே தங்க மக்கள் நல்வாழ்வு தானே மனதிலே தப்புத்தாளம் தலை விரிக்கும் உ … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: உளம் சூடிய உறவெல்லாம் உயரத்தானே உழைத்தேன் உள் ஓடிடும் சொற்கேட்டிடத்தானே உனை அழைத்தேன் உருவாகிய கனவில … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: வெட்டிவிட்ட ரோஜாச்செடி தளிர்த்து பூவாப் பூக்குது முட்டி மோதி வாழ்க்கையிலே முயற்சி தேடுது திட்டத் தெள … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: நெற்றிவியர்வை நிலத்தில் ஓடி நேரம் சொல்லுதடி நினைவெல்லாம் இரவில் கூடி நெஞ்சில் நிற்குதடி பற்றுபாச பந் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: அன்னையே ஆதிபராசக்தி எனை வளர்த்தாய் அன்பே தெய்வமென உரைத்தாய் ஆசையை அடக்கி நிட நினைத்தாய் ஆகும் செயல்த … more →