I remember waiting for my crush, all over the place from Nanthencode Junction to Pattom LIC wondering what mode of transport she used and finally giving up that tactic when she arrived with a policema… மேலும் →
கில்லி - GilliJayashree Govindarajan wrote 7 months ago: நாமளே ஏதோ அள்ளித் தெளிச்ச கோலம். காலை அவசரம் என்றால் என்னவென்று மும்பைக்காரர்களுக்குத்தான் தெரியும். … more →
Jayashree Govindarajan wrote 8 months ago: நெருங்கும்போதும் அகப்படாமல் பறந்துபோகிறாய்… நிழலைப் போல தொடரும் என்னை மறந்துபோகிறாய்… உன … more →
Jayashree Govindarajan wrote 9 months ago: எல்லாரும் எனக்கு friend தான். எல்லாருக்கும் நானும் friend தான். இதுல எல்லாம் எனக்கு சந்தேகமே இல்லை. … more →
Jayashree Govindarajan wrote 9 months ago: இப்படி ஒரு பதிவை நான் எழுதமுடியும்னு நினைச்சுக்கூட பார்த்தது இல்லை. ஜனவரி மாசத்துக்கும் சென்னைக்கும் … more →
Jayashree Govindarajan wrote 10 months ago: விடுமுறைக்கு ஸ்ரீரங்கம்போய் வந்ததை பாதி எழுதி வைத்திருந்தேன். அதற்குள் பொட்டி இயக்கத்தை நிறுத்த … more →
Jayashree Govindarajan wrote 10 months ago: பரித்ரானாய ஸாதூனாம்… – Part 1. விடுமுறைக்கு ஊருக்குப் போய் வந்ததிலிருந்தே கணினி கொஞ்சம் … more →
kundavai wrote 1 year ago: கேள்வி கேட்பவர் – சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு … more →
Jayashree Govindarajan wrote 1 year ago: அன்னிக்கு ரங்கமணி ஆபீசுக்கு ‘சும்மா’ லீவ். இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் எனக்கு அத்திப … more →
Jayashree Govindarajan wrote 2 years ago: இதை நான் தான் எழுதினேனான்னு எனக்கே இப்ப படிச்சா சந்தேகமா இருக்கு. ஆனா, ஆமாம்னு மரத்தடி சொல்லுது. இலக … more →
Jayashree Govindarajan wrote 2 years ago: தாயார் சன்னதியில் பட்டர் தவிர காலையில் ஆண்களை அங்கே பார்க்கவே முடியாது. அதுவும் அந்தப் பத்து நாள்கள் … more →
Jayashree Govindarajan wrote 2 years ago: தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவர்களுக்குக் கொடுக்கப் படும் முக்கிய உணவு. : ) எப்பொழுதிலிருந்து அந … more →
Jayashree Govindarajan wrote 2 years ago: அத்யாவசிய முன்குறிப்பு: யாராவது தலைப்பைப் பார்த்து, சுஜாதைவை கற்றதும் பெற்றதும் பகுதிக்காக தாக்கியி … more →
Jayashree Govindarajan wrote 2 years ago: “அம்மா, என்னோட பல்லாங்குழி ஒன்னு இருக்குமே அது இப்ப எங்க?” இப்படி ஃபோன்பேசி வீட்டுக்குக் … more →
Jayashree Govindarajan wrote 2 years ago: தவலை இட்லி – நன்றி ‘அடுப்படி மாமி’ வலையுலக ‘அடுப்படி மாமி’ என்றால் அத … more →
Jayashree Govindarajan wrote 2 years ago: காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் ஸ்ரீவத்சாங் … more →
kundavai wrote 2 years ago: நான் தங்கியிருந்த காந்திபுரத்திலிருந்து சந்திப்பு நடைபெற்ற RS-புரம் எப்படி வரவேண்டும். ஆட்டோவிற்கு எ … more →
kundavai wrote 2 years ago: நான் என் கல்லூரி அணிக்குத் தேர்வானது ஒரு நல்ல கதை. முதலில் டென்னிஸ் பந்துகளில் விளையாடுவதைத் தொடங்கி … more →
kundavai wrote 2 years ago: கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia இந்தச் சமயத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு நடந்தது அது நான் எட்டா … more →
kundavai wrote 2 years ago: நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எப்பொழுது என்று சரியாக நினைவில் வரமறுக்கிறது ஆனால் ஐந்தாவது வகுப … more →