SnapJudge wrote 1 week ago: பிஸிபேளா பாத் பகாளா பாத் தக்காளி ரசம் சுண்டைக்காய் மோர்க் குழம்பு புல்கா சப்பாத்தி எலுமிச்சை தால் ப … more →
பிரேமலதா wrote 2 months ago: வருசப் பிறப்பன்னைக்கு பாயாசம் வைக்கணும்னே எனக்குத் தெரியாது. எங்க வீட்ல செய்ததில்லை. சிலர் இன்னைக்கு … more →
பிரேமலதா wrote 2 months ago: வாங்கி வைச்சிருக்கேன். தேங்காத் துருவல் போட்டு பொரியல் செய்வேன். கொஞ்சம் மசாலா போட்டு சப்பாத்திக்கு … more →
பிரேமலதா wrote 4 months ago: அனாசிப் பழ ரசம் மட்டும்தான் வைப்பாங்களா என்ன? மிஞ்சிப் போன திராட்சைப் பழத்தை ரசக் கலவையில் கொட்டி வ … more →
SnapJudge wrote 6 months ago: காலை ஆறு மணி. எழுந்திருக்க வேண்டும். குளித்து, காபி போட்டு, பாஸ்டன் க்ளோப் புரட்டலாம். அலறிய கடிகாரத … more →
பிரேமலதா wrote 7 months ago: இட்லி பிடிக்காதவங்ககூட இருக்காங்க அப்படிங்கிறதை இவங்க சொல்லித்தான் முதமுத தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு … more →
பிரேமலதா wrote 7 months ago: போன சனிக்கிழமை வத்தக் குழம்பு வைக்கவேண்டிய எமெர்ஜென்ஸி வந்துருச்சு. அப்படியென்ன எமெர்ஜென்ஸின்லாம் அப … more →
பிரேமலதா wrote 1 year ago: முதலில் என்ன நோட்ஸ். இஞ்சி அதிகம் பூண்டு – 7 – 8 பல் கெ.தழை கிராம்பு – 6 ஏ – … more →
SnapJudge wrote 1 year ago: செய்தி: வாங்கும் சக்தி உயர்ந்தால் விலைவாசி உயர்வு தெரியாது முந்தைய பதிவு: எண்ணெய்முக்கிகளும் பிடி ச … more →
பிரேமலதா wrote 1 year ago: தயிர் பச்சடியும் சுலபமா செய்திடறேன் இப்போல்லாம். வாழ்க்கையிலேயே முதல் முறையா ரெசிபி எழுதி வைச்சு பார … more →
குமார் ராமலிங்கம் wrote 1 year ago: சனிக்கிழமை சாயந்திரம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்திருச்சேன். வழக்கம் போல இண்டர்நெட்டை கொஞ்சம் மே … more →
பிரேமலதா wrote 1 year ago: சப்பாத்திக்கு தொட்டுக்க செய்யும் இந்த காய்கறி கலவை மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் செய்வது மிகவும் … more →
குமார் ராமலிங்கம் wrote 1 year ago: இந்த வெள்ளிக்கிழமை வந்தாலே கொஞசம் பேஜார் தான். கொஞ்சம் டேஸ்டான சாப்பாடு சாப்பிட வேண்டும் அப்படின்னு … more →
SnapJudge wrote 1 year ago: எந்தக் கீரையானாலும் சரி. மணத்தக்காளி, பொன்னாங்கன்னி, அரை, முளை, முருங்கை என்று கிடைத்ததையெல்லாம் கண … more →
பிரேமலதா wrote 1 year ago: சே, சே, பருப்புசிலியத் திட்டவெல்லாம் இல்லை. நிசம்மாவே புடலங்காய் போட்டு பருப்புசிலி செய்ஞ்சேன். கண்ண … more →
பிரேமலதா wrote 1 year ago: பிரகாஷ், கொங்குநாட்டு உணவகத்தை விமர்சிக்கிறார். முகவரி தெரிந்து கொள்ள கீழே பார்க்கவும். புரசைவாக … more →
பிரேமலதா wrote 1 year ago: பாலனாவது சமையலாவது! நான்தான் எல்லாமே. பின்ன? நான்தானே அந்த உப்ப எடு பாலன், தேங்காயத் தட்டி எடு பாலன … more →
பிரேமலதா wrote 1 year ago: விசிட்டரின் வழிப்போக்கரின் சுவை (taste palate)-ஐ மாற்றும் முயற்சி. முதல்ல கொஞ்சம் ப.மிளகாய்+மிளகாய்த … more →