இதயத்திருடன் wrote 2 weeks ago: அதுஎன்ன கண்களா ?.. தூண்டில்களா ?.. என்னை எப்போதும் வம்பு இழுக்கிறது *********************** நீ என்னை … more →
இதயத்திருடன் wrote 3 weeks ago: இரவெல்லாம் பனிபெய்தததை அதிகாலை புல்லின் நுனி காட்டிகொடுப்பதைபோல் என் முகம் காட்டிகொடுத்து விடுகிறது … more →
இதயத்திருடன் wrote 1 month ago: இத்தனை நாட்களாக யாருக்கும் தெரியாமல் இருந்தது நான் கவிதை திருடுவது நான் எழுதும் கவிதை எல்லாம் உன்னை … more →
இதயத்திருடன் wrote 1 month ago: மழை நாளில் நீ தந்த முதல் முத்தம் இன்னமும் ஈராமாய் என் நெஞ்சில் உன் முத்தத்திற்கு இனிப்பு சுவை … more →
இதயத்திருடன் wrote 1 month ago: உன் இதயத்தை தொடத்தான் முடியவில்லை திருடகூடவா முடியாது ?… நீ என்னைபார்க்கும் போதெல்லாம் இமைகள் … more →
இதயத்திருடன் wrote 1 month ago: பலர் கீறி காயப்படுத்த முடியாத என் மனதை உன்னால் மட்டுமே உடைக்க முடிந்தது ********** என்னை காதலித்து வ … more →
இதயத்திருடன் wrote 2 months ago: சக்கரவாகம் மழையை அருந்தும் அன்னம் பாலை அருந்தும் இவைகள் பறவைகளேன்றால் உன்னை ஏன் சொல்லக்கூடாது பறவையெ … more →
இதயத்திருடன் wrote 2 months ago: அம்மனுக்கு நேர்ந்துவிட்ட பசுமாடு போல் நான் உனக்கு நேர்ந்துவிடபட்டவன் அனைத்தையும் கரைத்துவிடுமாம் கந் … more →
இதயத்திருடன் wrote 2 months ago: என்னால் எழுதப்பட்ட கவிதைகளைவிட உன்னைப்படமேடுத்ததே சிறந்த கவிதைகள் உன்னை படமெடுக்கும் சந்தர்ப்பங்கள … more →
இதயத்திருடன் wrote 2 months ago: நீ பேசாமல் இருக்கும்போதெல்லாம் ஊமையாகி போகிறேன் நான் கண்கள் பார்ப்பதுக்கு என்பதை கண்கள் காதலுக்கு என … more →
இதயத்திருடன் wrote 2 months ago: நீ தலை துவட்டியபின் உன் நுனி கூந்தலிலிருந்து என் மீது சிந்தும் நீர் துளியின் சிலிர்ப்பை எந்த மழைய … more →
இதயத்திருடன் wrote 3 months ago: முன்பெல்லாம் தேர் பார்க்க திருவிழா வரும்வரை காத்திருப்பேன் இப்போதெல்லாம் … தினமும் தேரில் தே … more →
இதயத்திருடன் wrote 3 months ago: சூரியனா சந்திரான உன் முகத்தை சொல்லுகிறேன் இப்படி பிரகாசித்தும் குளுமையை உணரமுடிகிறதே ?.. நீ தலைவாரும … more →
இதயத்திருடன் wrote 3 months ago: உனக்கு ஒரே ஒரு வேலைதான் என் இதயத்தை திருடுவது எனக்கு இரண்டு வேலை ஒன்று பறிகொடுத்த இதயத்தை மீட்ப்பத … more →
இதயத்திருடன் wrote 4 months ago: பிரிக்கப்படாத நிவாரணம்கோரி அனுப்பபட்ட ஏழை மனுவை போல் எழுதப்படாத உன் மின்னஞ்சலை எதிர்ப்பார்த்து காத … more →
இதயத்திருடன் wrote 4 months ago: முன்பெல்லாம் என்னை யாரவது தொலைஞ்சு போனவனே என்று திட்டும்போது மூக்கின்மீது கோவம்வரும் எனக்கு இப்போது … more →
இதயத்திருடன் wrote 4 months ago: நீ அருகில் இருக்கும்போதெல்லாம் நான் கவலை மறந்து போகிறேன் நான் கவலையுறும் நேரமெல்லாம் நீ அருகில் இருப … more →
இதயத்திருடன் wrote 5 months ago: உனது அலுவலகத்திற்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் இடைவெளி ஒரு மைல் நம் காதல் நடைபழகிய உனக்கும … more →
இதயத்திருடன் wrote 5 months ago: நான் உன்னை போ போ என்று சொல்லுவது நீ என்னைவிட்டு போகவேண்டும் என்பதற்க்காக அல்ல என் இதயத்தினுள் போ ப … more →