ஒன்றாய் நூறாய்ப் பல்கிப் பெருகி புதிய கட்டுரையாய் எனக்கே எதிரொலிக்கும் பகலில் பேசிய ஓரிரு வார்த்தைகளும் மானிட அரிதார மாக்களின் சர்ச்சையில் மெளன விரதமாய்க் கழியுமென் பகல்கள் தோழிக்கும், தோழனுக்கும் துர… மேலும் →
மன்னார் அமுதனின் பக்கங்கள்amuthan wrote 3 days ago: ஒன்றாய் நூறாய்ப் பல்கிப் பெருகி புதிய கட்டுரையாய் எனக்கே எதிரொலிக்கும் பகலில் பேசிய ஓரிரு வார்த்தைகள … more →
amuthan wrote 1 month ago: பாசத்தை முழுவதுமாய்த் தருவதாகக் கூறி பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு வாசமென்றால் என்னவென்ற … more →
amuthan wrote 1 month ago: மன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை) ஆக்கம்: கலாபூஷணம் கலைவாத … more →
amuthan wrote 1 month ago: “நட்பு” எனும் கூட்டிற்குள்ளே புகுந்ததொரு நாகம் நாளும் அது தேடிவந்து நகைத்து விட்டுப் போகும் ******* … more →
amuthan wrote 1 month ago: “விட்டு விடுதலை காண்” கவிதை நூலிற்காக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் வழங்கிய வாழ்த்துரையை பல நண்பர் … more →
amuthan wrote 1 month ago: காலச் சக்கரத்தின் கோரைப் பற்களில் சிக்கி ஏதோவொரு மணித்துளியில் நானும் மாண்டு போவேன் என்றும் சுற்றும் … more →
amuthan wrote 1 month ago: துக்கத்தை உணர்ந்திருக்கிறாயா? கறுப்பா ? சிவப்பா ? என்கிறாய் முதன் முதலாய் வெற்றிலையிடுகையில் கொட்டைப … more →
amuthan wrote 2 months ago: நாம் ஒருவர் ஒருவருக்காய் திரும்பிய பக்கமெல்லாம் மலர்ந்தோம் முழுநிலவாய் அந்நாட்களில் செல்லுமிடமெங்கும … more →
amuthan wrote 3 months ago: கூதல் என்னைக் கொல்கையில் உன் நினைவுகள் கொளுத்திக் குளிர் காய்கிறேன் தலையணை அணைத்து மெத்தையைக் கிழித் … more →
amuthan wrote 3 months ago: எங்கோ இழுக்கத் தொடங்கிய தேர், எல்லா இடமும் ஓடி, இன்று என் வீட்டு முற்றத்தில் நிற்கிறது. வடம் பிடிக்க … more →
amuthan wrote 3 months ago: நமக்குள் ஒன்றுமில்லையெனவே நாம் முன்மொழிகிறோம் வலியின் மொழிகளையே மனமோ வழிமொழிகிறது என் விழிகள் திருடு … more →
amuthan wrote 3 months ago: மெல்லத் தமிழினிச் சாகும் – என்னும் வீணர்கள் வெறும் வார்த்தை மாளும் உலகையே செம்மொழி ஆளும் உவப்ப … more →
amuthan wrote 3 months ago: உனக்கும் எனக்கும் இடைப்பட்ட பொழுதுகள் எப்போதும் அழகாய் விடிகின்றன கவிதையாய் கோவப்படுகையில் நீ அடிப்ப … more →
amuthan wrote 3 months ago: இதோ இன்னொரு கிறிஸ்து மரங்களை மட்டுமல்லாமல் மனித மனங்களையும் இழைத்து உணர்வுகளை எழுத எழுத்தாணி பிடித்த … more →
amuthan wrote 4 months ago: “மியாவ்…”, “மியாவ்…” என்று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேர … more →
amuthan wrote 4 months ago: இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதரன் மண்டபத்தில் 23.08.2009 அன்று நடைபெற்றத … more →
amuthan wrote 4 months ago: இலங்கை வலைப்பதிவர் மன்னார் அமுதனின் “விட்டு விடுதலை காண்” கவிதை நூல் வெளியீட்டு விழா 16.08.2008 ஞாயி … more →
amuthan wrote 4 months ago: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் வெளியீடாக வெளிவரும் மன்னார் அமுதனின் “விட்டு விடுதலை காண்” கவிதைப் … more →
amuthan wrote 4 months ago: மந்தி போலப் பாய்கிறேன் இங்கு மங்கும் மரக்கிளைகள் தவிர்த்து மானுடத்தில் தழைத்து மனங்களிடையே மனிதத்தை … more →