கடவுச்சொல் மறந்துவிட்டதா?

Blogs about: கவிதை

சிறப்பு வலைப்பதிவு

யோகியாரின் பருந்துப் பார்வை !

சேவியர் wrote 17 hours ago: மன விளிம்புகளில் : ஒரு பருந்துப் பார்வை (யோகியார்) கவிதைகள் வெறும் வார்த்தைகளின் தேர்வலம் அல்ல; அவை … more →

குறிச்சொற்கள்: 1, பிற, கவியோகி, நூல், மனவிளிம்புகளி, விமர்சனம், வேதம்

புரட்சிக் கவியும் புரட்சி நடிகரும்9 comments

Jawahar wrote 1 day ago: புரட்சித் தமிழன், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் என்று நிறைய புரட்சிகள் வருவதற் … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், கதை/கட்டுரைகள், கட்டுரை, சினிமா, புனைவுகள், புரட்சிக் கவி

கவிதை : பெத்த மனசு2 comments

சேவியர் wrote 1 day ago: . சும்மா சும்மா ஊரைச் சுத்திட்டு இரு செக்கு மாடாட்டம். படிப்பும் வேலையும் லேகியம் மாதிரி பாட்டில்ல வ … more →

குறிச்சொற்கள்: 1, அம்மா, இலக்கியம், இளமை, கல்கி, குடும்பம், பாசம்

வாளுக்கும் பேனாவுக்கும் என்ன வேறுபாடு?8 comments

Jawahar wrote 1 day ago: கடவுளே, எனக்கு நரகமே கொடு என்னால் தாங்க முடியாதது தனிமை ____________________________________________ … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், நகைச்சுவை, ஹைக்கூ

251 - ஒ நெஞ்சே நெஞ்சே...1 comment

சத்தியா wrote 2 days ago: உன் வாழ்க்கைப் பாதையில் நிமிடமுட்கள் நகர்ந்து தந்தது காயங்களோடு தோல்விகளுமாய் காலத்தின் கட்டளையாக! ஓ … more →

குறிச்சொற்கள்: 251 - ஒ நெஞ்சே நெஞ்சே...

யோனி.4 comments

kuruvikal wrote 2 days ago: Vagina அது ஒன்றும் Diana தங்கையல்ல..! கருப்பைக் குகையின் சுரங்கப் பாதை..! மள மளவென மொழுகிவிட்ட கணக்க … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், சமூகம், உடலுறுப்பு

துரோகம்! (கவிதை)1 comment

rammalar wrote 3 days ago: // * விழியில் விழுந்தாய் இதயம் நுழைந்தாய் ஆனால், உயிரில் கலக்கும் முன் நழுவிச் சென்றாய்… * உனக … more →

என் உயிர்

rammalar wrote 3 days ago: என் உயிர் உன் அன்பே. என் வெளிச்சம் உன் காதல் எனக்கு காவல் உன் பேச்சு.. எனக்கு..இன்பம் உன் குரல்.. என … more →

விளங்காத விடியல்

dharmakris wrote 5 days ago: ஏங்கும் இதயம் பற்றி எழுத்தாணிக்கு கவலையில்லை!!! இடைமறிக்கும் உன் நினைவுகளையே எழுதச் சொல்லி துடிக்கிற … more →

குறிச்சொற்கள்: காதல், விடியல்

காணும் கடவுள்கள்

manimalar wrote 5 days ago: தொட்டில் சேலையை விலக்கி கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும் மகளை பார்த்து கொண்டிருந்தேன் தூங்கிற பிள … more →

குறிச்சொற்கள்: அனுபவம், kavithai. தமிழ், தமிழ்கவிதை

ஞாயிறு

pastorgodson wrote 6 days ago: மணியோசை நின்றபின் புறப்பட்டு வெள்ளை உடையோடு உள்ளக்கறையுடன் நற்கந்தம் கமழதைலமிட்டு குடும்பத்துடன் ஒன் … more →

குறிச்சொற்கள்: அருளுரை, ஆலயம், ஞாயிறு, பாவமன்னிப்பு, பிரார்த்தனை!, மன்றாட்டு

250 - வசீகரா என் நெஞ்சினிக்க...

சத்தியா wrote 6 days ago: உன் அழகு நிறைந்த இதய மயிலின் அழகான தோகை விரிப்புகளால் சிலிர்த்தெழுந்த உணர்வுகளோடு… மழையில் நனை … more →

குறிச்சொற்கள்: 250 - வசீகரா என் நெஞ்சி

அடங்காபிடாரி38 comments

அடலேறு wrote 6 days ago: பள்ளி முடிந்து வரும் மாலை  நேரங்களில் எனக்கான நொறுக்குத்தீனி எடுத்து வைப்பாயே அதற்காகவேனும் எனக்கான … more →

குறிச்சொற்கள்: Adaleru, அடலேறு, அனுபவம், நட்சத்திரப் பதிவு, நட்பு, நினைவு, பள்ளி, வாழ்க்கை, Sister

பெண் எனப்படுபவள்...4 comments

uumm wrote 6 days ago: வெளியூருக்கோ வெளிக்கிளம்பலோ தவறாமல் வீட்டுப்பெண்களிடம் விசாரிக்கும் ஒரு குரல் தொலைகாட்சிமுன் அமர்ந்த … more →

குறிச்சொற்கள்: உமா, காதல்..கவிதைகள்..உமா.., இலக்கியம்.கவிதைகள்.

மழலை இன்பம்

rammalar wrote 1 week ago: —————————————— … more →

நன்றி, என் கண்ணே!

rammalar wrote 1 week ago: முதல் ஒன்றரை வருடத்தில் குழந்தையின் சுகாதாரம் காக்கும்போது ஹெல்த் ஆஃபீஸராகவும் அடுத்த மூன்று வயது வர … more →

நம்பிக்கை2 comments

vaasal wrote 1 week ago: பூமி சுற்றினால் இரவும் பகலாகும் கண்கள் மூடினால் அதுவும் இரவாகும் இரவை நிலவு வெறுப்பதும் இல்லை இரவின் … more →

குறிச்சொற்கள்: பொது, கவிதையா?, உலகம், வாழ்க்கை, நம்பிக்கை, துணிவு, தைரியம்

பயணம்

"கருவெளி" ராச.மகேந்திரன் wrote 1 week ago: சுவர்களில்லா  வானக்கூரையின் கீழ்தான் என் வாழ்க்கை பயணத்தை தொடரவும் என் வாழ்க்கை பயணத்தை முடிக்கவும் … more →

குறிச்சொற்கள்: உரிமை, சிந்தனைகள், இயற்கை, சுதந்திரம்

நிசப்தம்=நீ+சத்தம்13 comments

அடலேறு wrote 1 week ago: நண்பனின் நிசப்த கவிதையின் லயித்த நேரம் அங்கிருந்து கிளம்பிய நிசப்த அலையொன்று என்னையும் ஆட்கொண்டது கா … more →

குறிச்சொற்கள்: Adaleru, அடலேறு, பொது, வாழ்க்கை, ஈழம், சோகம், தாக்கம்


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்