Blogs about: கவிதைகள்

சிறப்பு வலைப்பதிவு

நாங்கள் கரும்புலிகள்.1 comment

kuruvikal wrote 1 day ago: நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழிய … more →

குறிச்சொற்கள்: ஈழம், கரும்புலிகள், கவிதை

ஈழத்தமிழன் இன்று..

துவரங்குறிச்சி மோகன் wrote 5 days ago: இறைவனின் தூரிகையில் வரையப்பட்ட துயரங்கள் நாங்கள் குண்டு முழக்கங்களே எம் குழந்தைகளின் தாலாட்டுப் பாடல … more →

குறிச்சொற்கள்: ஈழம்

சுயாட்சி மீதே எம் தணியாத தாகம்...1 comment

amuthan wrote 1 week ago: நீ வென்றதால் மறந்திடுமோ மோகம் சுயாட்சி மீதே தணியாத தாகம் – எம்மைக் கொல்வதால் குறைந்திடுமோ வீரம … more →

குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, காதல் கவிதைகள், தமிழ் - கவிதைகள், DANIEL'S THOUGHTS, Kavithaikal, Tamil Kavithaikal, காதல், விடுதலை, Daniel's thought

மீண்ட கவிதைகள் - 114

kuruvikal wrote 1 week ago: உனக்காயே நான்…! சுதந்திர வான் நோக்கி தனிப் பறவையாய் நான் இணைச்சிறகடித்து பறந்திட மலரே உன்ன … more →

குறிச்சொற்கள்: கவிதை

இலங்கையில் முதல்முறையாக இளம் படைப்பாளிகளின் பயிற்சிக்கான ஒருநாள் ஒன்றுகூடல்5 comments

amuthan wrote 1 week ago: … more →

குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, கட்டுரை, காதல் கவிதைகள், Thoughts, தமிழ் கட்டுரை, Daniel's thought

சாரி

இப்படிக்கு அன்புடன் wrote 1 week ago: “டேய். பொறுக்கி நாயே!” “என்னங்க? யாருங்க?” “நீயெல்லாம் அக்கா தங்கச்சிய … more →

குறிச்சொற்கள்: ezhuthukal, Kavithai, thaniyan, கவிதை, Kadhal, காதல்

கவிதை : சென்னை6 comments

சேவியர் wrote 1 week ago: அப்போதெல்லாம் வெறும் ஐயாயிரம் தான் நாலு கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தால் நான் கோடீஸ்வரன் அங்கலாய்த … more →

குறிச்சொற்கள்: கவிதை, சென்னை

வடிவில்லாத மழை2 comments

monikhaa & tharmini wrote 2 weeks ago: தர்மினி குளிர்ச்சியான மாலைப்பொழுதொன்று ஆரம்பிக்கும் அறிகுறி. வெற்று வானத்தில் சாம்பல் முகில்கள் ஓட … more →

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!-கவிஞர்.தாமரை1 comment

kavimathy wrote 2 weeks ago: கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தம … more →

இலங்கையின் இலக்கிய மாசிகை "மல்லிகை"யில் வெளியிடப்பட்டுள்ள “அமுதனின் வலைப்பூ” பற்றிய பத்தி (மே மாதம் - 2009)2 comments

amuthan wrote 2 weeks ago: ”அமுதனின் பக்கங்கள்” வலைப்பூவை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வலைப்பூவைப் பற்றி … more →

குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, கட்டுரை, காதல் கவிதைகள், குறுங்கவிதை?, தமிழ் - கவிதைகள், தமிழ் கட்டுரை, Daniel's thought

குறுங்கவிதை

amuthan wrote 2 weeks ago: வண்ண வண்ணச் செருப்புகளைக் கூவிக், கூவி விற்கிறான் வெறுங் கால்களுடன் … more →

குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, காதல் கவிதைகள், குறுங்கவிதை?, தமிழ் - கவிதைகள், காதல், Daniel's thought

நான் ஒரு இன(நிற)வெறியன்.

kuruvikal wrote 2 weeks ago: உலகுக்கே சக்தியூட்ட ஒளி வீசும் சூரியனின் கதிர்களில் பேதமில்லை.. நிறங்கள் மாறினும் முட்டையிட்ட  பேட் … more →

குறிச்சொற்கள்: கவிதை

நான் ஒரு இன(நிற)வெறியன்.

kuruvikal wrote 2 weeks ago: உலகுக்கே சக்தியூட்ட ஒளி வீசும் சூரியனின் கதிர்களில் பேதமில்லை.. நிறங்கள் மாறினும் முட்டையிட்ட  பேட் … more →

குறிச்சொற்கள்: கவிதை

கனவுகளுடன் அலைபவள்

monikhaa & tharmini wrote 3 weeks ago: தர்மினி கனவுகளுடன் கடப்பவள் அல்லது அலைபவள் தொங்கு பாலமொன்று தூரத்தில் தெரிகிறது-அதிலே நடந்து கொண் … more →

மரணிக்க முன் ஒரு நிமிடம் 1 comment

amuthan wrote 3 weeks ago: மரணிக்க முன் ஒரு நிமிடம் எழுதிவிடுகிறேன் உங்கள் தீராத மனப் பக்கங்களில் ஒவ்வொரு முறை இதயம் துடித்து … more →

குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, ஈழம், காதல் கவிதைகள், தமிழ் - கவிதைகள், DANIEL'S THOUGHTS, Kavithaikal, LOVABLE FRIEND, காதல், விடுதலை

நிர்வாணங்கள்1 comment

monikhaa & tharmini wrote 3 weeks ago:   தர்மினி வெறும் வீதியில் காவலரண் தாண்டுதல், தயங்கி நடுங்கிச் சாதல் கொடுமை-அது நள்ளிரவுச் சுடுகாடு … more →

வெட்டிகள்2 comments

kalagam wrote 4 weeks ago: வெட்டிகள் அடிக்கடி காதில் விழுகிறது என்ன வெட்டி முறித்தாய்? என்ன கிழித்தாய்? இல்லை – முறிக்கப … more →

குறிச்சொற்கள்: அடிமைத்தனம், வெட்டிகள்

அடே தழிழா! மறத்தமிழா!!

babunatesan wrote 4 weeks ago: அடே தழிழா மறத்தமிழா – மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ? உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண … more →

குறிச்சொற்கள்: Babu Natesan, Eelam, Tamila, tamilan

உனது குரல்..6 comments

சேவியர் wrote 1 month ago:   எப்போதோ நீ விட்டுச் சென்ற குரலின் விரல்களை இன்னமும் இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன். பார்வையற்ற ஒ … more →

குறிச்சொற்கள்: கவிதை, காதல்