இராமன் எரிந்த கணையோ மெய்தனை துளைத்து வாலியை வதம் செய்தது. ஏந்திழையே!… உன் பார்வைக் கணையோ உளஉறுதியை தகர்த்து எனை காதலால் வதைக்கின்றது. ஃ எழுதிய நாள்..06.04.1988.… மேலும் →
தூறல்கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: இராமன் எரிந்த கணையோ மெய்தனை துளைத்து வாலியை வதம் செய்தது. ஏந்திழையே!… உன் பார்வைக் கணையோ உளஉறு … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: மஞ்சள் வெயில் மாலையெலாம் நீதானா? பஞ்சத்தில் வாடுவோர்க்கு சோலை நீதானா? பிஞ்சுமனக் குழந்தையிடம் அன்பும … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: உலகத்தின் மாந்தர்காள்- ஓர் உண்மை கேளீரோ!… உலகம் மக்கள் மற்று உயிர் அனைத்தும் இறைவன் படைத்தானாம … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: ஆசைக்கு அளவுண்டோ அளக்க புதுக் கோலுண்டோ ஆசை பொன்மேற் கொண்டு ஆண்டவன்சிலைத் திருடுகின்றார் பணம்மேல் ஆசை … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: காவியங்களைக் கடலில் போட்டு விட்டு ஓவியங்களை உடைத்தெறிந்து விட்டு ஏ!… சமுதாயமே!!… எரிந்து … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: புண்ணியமே ஓடு…. கேடு கெட்ட சமுதாயம்!… யாரோ ஓலமிடும் சத்தம் கேட்டு அன்னாந்து பார்த்தேன் – … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: நாங்கள் மரத்தடி ராஜாக்கள் – வாடிய ரோஜாக்கள். எங்களின் உடலை மூடி மறைப்பதோ சிலந்தி வலைகளே!… நிதம … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: மௌனம்… எங்கும் மௌனம்; மலையைப் பார்க்கின்றேன், அங்கும் மௌனம்; கற்களில் அசைவில்லை காட்சிகளில் மா … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 2 years ago: 01. சின்னக்குழந்தாய் -மராத்திய முரசு – மும்பை – 17.09.06. 02. ஆறுதல் – -மராத்திய ம … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: காற்றில் பறந்து சிரிக்கின்றது எந்தக் கிளையில் அமரும்? துண்டுக் காகிதம். … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: பெண்ணே! இராகத்தில் சோக முகாரியை மட்டும் தான் அறிவாயா நீ?!… உன் இராகத்தை நீயே தவறுதலாய் வாசிக்க … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: பெண்ணே நீ அர்த்த சாமத்தின் அறைவிளக்கல்ல வண்ண ஒளிவீசும் கோவிலின் திருவிளக்கு எண்ணங்களில் உனக்கு எழுச் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: நிலவு உலவாத வானம் யாரும் சூடாத மல்லிகை ஒளி காணாத விளக்கு விடியலை தரிசிக்காத இரவு பாடப் படாத பாட்டு ம … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: கவிதை உள்ளம் கணலாகும் காதல் உள்ளம் பனியாகும் – என் கடமை உள்ளம் கல்லாகும். பெருளுக்கு சொல் தேடுமோ பணி … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: ஜனனம் தந்தை தாய் படைப்பு மரணம் தானே இறைவனின் அழைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதே இதயத்தின் துடிப்பு வாழ … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: வாழவழி இல்லையென்பது வீணர்களின் வாதம் வாழ்க்கை வதைபடுவது சேம்பலின் வேதம் வசந்தம் என்பது வாழ்வின் நாதம … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: பூவுக்கும் சோகமுண்டு பூவை அதை சூடுவதாலே! பூமியும் சுடுவதுண்டு பூவையுடல் வெம்மை பரவுவதாலே! கடல்நீரும் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: பொன்னன் சென்றான் ஆற்றங்கரை நிராட, அன்னான் அவ் வூருக்கு புதியோன் அறிமுகம் இல்லான்; ஆசையின் காரணம் ஆற் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 3 years ago: தமிழ்த்தாயே! தரணி யெல்லாம் புகழ் பரப்பும் பெருந்தாயே!! தற்கரீதியில் யானுனை அறியேன் என்றாலும் உள்ள எண … more →