கடவுச்சொல் மறந்துவிட்டதா?

Blogs about: கதை

சிறப்பு வலைப்பதிவு

இன்று ப்ரியங்காவிடம் நான்... 10 comments

vaarththai wrote 3 days ago: இன்று ப்ரியங்காவிடம் நான் மனம் திறந்து சொல்லிவிட‌ப்போகிறேன். இப்படி என்னை மெல்ல, மெல்ல கொல்லாதே. இந் … more →

குறிச்சொற்கள்: உணர்வு, எண்ணம், கற்பனை, பிற, பொது

ஒரு கொளை கதை - பாகம் 5

Arunn wrote 4 days ago: ழ ள. இப்பக்கூட பாருங்க, வூட்ல இந்த கொல கதய எப்படி உங்களுக்கு எளுதி, ச, எழுதி புரியவைக்கறதுன்னு நான் … more →

குறிச்சொற்கள்: கதம்பம், கொலை கதை, தமிழ் கதை, தமிழ் சிறுகதை, தொடர்கதை, ஹாஸ்யம்

இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா?15 comments

Jawahar wrote 4 days ago: “அடேடே.. மீட்டிங்குக்கு நேரமாச்சு” என்றபடி அவசரமாக வாசற்புறம் நடந்த இன்பநேசனை குறுக்கே வ … more →

குறிச்சொற்கள்: ஆன்மிகம், கதை/கட்டுரைகள், ஆத்திகம், சிறுகதை, நாத்திகம்

யாரும் பார்க்கவில்லை என்றால்16 comments

Jawahar wrote 1 week ago: ரூமுக்குப் போனதும் பயல்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். விவாதம் கொஞ்சம் முற்றிப் போய் விட்டது. ஜாஸ … more →

குறிச்சொற்கள்: ஆன்மிகம், கதை/கட்டுரைகள், ஆகாயம், ஆதிசங்கரர், சிறுகதை, நீலம்

ஆம்பிளையா நீ?5 comments

Jawahar wrote 1 week ago: “வாங்க மாமா” என்ற ரமேஷை அலட்சியமாகப் பார்த்து, “ம்ம்” என்று சொன்னவாறு உள்ளே … more →

குறிச்சொற்கள்: கதை/கட்டுரைகள், சிறுகதை, புனைவுகள்

சைஸ் என்னங்க?9 comments

Jawahar wrote 1 week ago: “சைஸ் என்னங்க?” என்றான் கடைக்காரன். “இருபத்தெட்டு” என்றேன். “இருபத்தெட … more →

குறிச்சொற்கள்: கதை/கட்டுரைகள், ஒரு பக்க கதை, குமுதம், சைஸ், ஹூக்

காலையில், காணாமல் போன....16 comments

vaarththai wrote 1 week ago: எங்கே சென்றன‌ என்று தெரியவில்லை. பல ஆண்டுகளாய் இருந்தது. தினமும் இங்கேதான் கண்டோம், அனுபவித்தோம். ஆன … more →

குறிச்சொற்கள்: அனுபவங்கள், அனுபவம், அறிவிப்பு, இனியாவது விழித்துகொ, இன்று ஒரு தகவல், உணர்வு, உலகத்திற்காக!, எண்ணங்கள், எண்ணம்

ஒரு கொளை கதை - பாகம் 44 comments

Arunn wrote 1 week ago: ஆன் த பாசிபிள் மோடிவ்ஸ் ஆஃப் க்ளீஷே கில்லர் மூவிங் ஔட் ஆஃப் டமில்நடூ. அலுவலகத்தில் உள்ளேமட்டும் சர்க … more →

குறிச்சொற்கள்: கொலை கதை, தமிழ் கதை, தமிழ் சிறுகதை, தொடர்கதை, ஹாஸ்யம்

வள்ளுவரும் ...என் Bakery developmentம்...?4 comments

vaarththai wrote 1 week ago: தமிழ்ல தட்டச்சு பழக ஆரம்பிச்சிட்டோம், சரி. அப்படியே மகாபெரியவங்களயும் கண்டுக்கணும் இல்லயா. யாருக்கு … more →

குறிச்சொற்கள்: பொதுவானவை, நகைச்சுவை, கதைகள், பொது, மொக்கை, கட்டுரை, Thoughts, கருத்து, கட்டுரைகள்

ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், நியாயமா?14 comments

vaarththai wrote 1 week ago: இப்படி ஒரு தலைப்ப பார்த்த‌ உடனே, என்னடா இவன் மொளச்சி மூணு இல வுடல, அதுக்குள்ள இப்படி ஆயிட்டானேன்னு வ … more →

குறிச்சொற்கள்: அறிவிப்பு, இனியாவது விழித்துகொ, இன்று ஒரு தகவல், உடல்நலம், உலகத்திற்காக!, எண்ணம், ஏனிந்த அவலம், கட்டுரை, கட்டுரைகள்

ஏன்..... இப்படி.... செய்தேன்28 comments

vaarththai wrote 2 weeks ago: இதோ, நான் குதிச்சிட்டேன். சாதாரணமா தெரிஞ்சாலும் குதிச்ச பிறகு தான் தெரியிது, சங்கடமும், கஷ்டமும். ஐய … more →

குறிச்சொற்கள்: பொதுவானவை, அனுபவம், நகைச்சுவை, கதைகள், பொது, மொக்கை, சும்மா, எப்புடீ, ரசித்தவை

வாங்க.....வாங்க....19 comments

vaarththai wrote 2 weeks ago: வணக்கம். நான் ஏன் blog ஆரம்பிச்சேன்னா… இதுக்கு முன்னாடி blog   ஆரம்பிச்சவங்க‌ எல்லாம் என்ன பண் … more →

குறிச்சொற்கள்: அனுபவம், எப்புடீ, கதைகள், சும்மா, நகைச்சுவை, பொது, பொதுவானவை, மொக்கை, ரசித்தவை

கி.மு : ஏகூத் பின்னிய சதி வலை3 comments

சேவியர் wrote 2 weeks ago:   இஸ்ராயேல் மக்களை மேசேக்குப் பின்பு திறமையாக வழிநடத்தியவர் யோசுவா. அவருடைய மறைவிற்குப் பிறகு அவர்கள … more →

குறிச்சொற்கள்: பிற, இலக்கியம், கி.மு, கிறிஸ்தவம், சிறுகதை, பைபிள்

ஒரு தெளிவான கொலை வழக்கு10 comments

Jawahar wrote 2 weeks ago: “மிஸ்டர் தண்டபாணி, உங்க மனைவியை யாரோ கொலை பண்ணிட்டாங்கன்னு நீங்க போலிசுக்கு போன் பண்ணது எத்தனை … more →

குறிச்சொற்கள்: கதை/கட்டுரைகள், சிறுகதை, வழக்கு, புனைவுகள், கொலை, மர்மம்

ஒரு கொளை கதை - பாகம் 32 comments

Arunn wrote 2 weeks ago: அலைகடலோரம் அலைகள்மோத அகாலத்தில் அலங்கோலமாக அழகான அணங்கை, ஆடைவிலகி. இலைமறைகாய்போல. ஈக்கள்மொய்க்க. உயி … more →

குறிச்சொற்கள்: கொலை கதை, தமிழ் கதை, தமிழ் சிறுகதை, தொடர்கதை, ஹாஸ்யம்

கொஞ்சம் நட்பு நிறைய காதல்.... 6 comments

பிரியா wrote 3 weeks ago: சுகுணா , தன் கல்யாண invitation ஐ ஒரு முறை வாசிக்க ஆரம்பித்தாள்…. சுந்தர் என்று இருக்கவேண்டிய இ … more →

குறிச்சொற்கள்: சும்மா

உன்னை அறிந்தால்... 15 comments

Jawahar wrote 3 weeks ago: “என்ன பிரச்சினைங்கிறே இதிலே?” சேஷாத்ரி கேட்ட விதம் ஒன்றும் பிரச்சினையே இல்லை என்கிற மாதி … more →

குறிச்சொற்கள்: கதை/கட்டுரைகள், அனுபவம், சிறுகதை, புனைவுகள்

ஒரு கொளை கதை – பாகம் 23 comments

Arunn wrote 3 weeks ago: உன்னைப்போல் மற்றொருவன். நான்தான். ஊருக்கு வெடிவைக்கையில் மட்டும் வெள்ளை சட்டையில் உலவுவேன். மற்றபடி … more →

குறிச்சொற்கள்: உன்னைப்போல் ஒருவன், கொலை கதை, சிறுகதை, தமிழ் கதை, தமிழ் சிறுகதை, தொடர்கதை, ஹாஸ்யம்

ஆசையே அலை போலே..16 comments

--புவனேஷ்-- wrote 3 weeks ago: “ஆசையே அலை போலே..” என்று என் கைபேசி பாட தூக்கம் கலையாமல் அதை எடுத்தேன்..  ஹலோ வினோத்..   … more →

குறிச்சொற்கள்: எதோ என்னால முடிஞ்சத, சண்டைக்கு வராதீங்க, Suttapalam


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்