கடவுச்சொல் மறந்துவிட்டதா?

Blogs about: என் கவிதைகள் My Poems

இது காதல் காலம் - 123 comments

பிரேம்குமார் சண்முகமணி wrote 1 year ago: … more →

கண்ணாமூச்சி ஏனடா : என் பார்வையில்5 comments

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: ராடன் நிறுவனம் &  யுடிவி தயாரிப்பில், ப்ரியா.v இயக்கத்தில், சத்யராஜ், ராதிகா, ஸ்ரீப்ரியா, ப்ரித் … more →

குறிச்சொற்கள்: விமர்சனம், திரைப்பார்வை

தினந்தோறும்... 7 comments

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: சிண்டை பிய்த்துக்கொள்ள‌வைத்த‌ சிக்க‌லான‌ புதிரின் விடை சிக்கிவிட்ட‌ ச‌ந்தோச‌ம் சுட்டெரித்தாலும் முகத … more →

இது காதல் காலம் - 4

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: கண்டதுமே    வந்தனையோ!  கண்ணசைவில்   வந்தனையோ! கன்னியவள் நகைத்தஅக்        கணத்தில்தான்   வந்தனையோ! கட … more →

குறிச்சொற்கள்: இது காதல் காலம்

இது காத‌ல் கால‌ம் ‍- 34 comments

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: திசைகாட்டிகள் நிறைந்த பாதைகளிலும் தொலைந்து போகும் நான், மிகச்சரியாக பிரயாணித்து உனை அடைந்தது இந்த கா … more →

குறிச்சொற்கள்: இது காதல் காலம்

இது காத‌ல் கால‌ம் - 2

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: ஒரு வழிக் கண்ணாடி மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது என் காதல்; ஆற்றாமை பூசிய‌ பாதரசம் அழிந்து உன … more →

குறிச்சொற்கள்: இது காதல் காலம்

இது காதல் காலம் - 13 comments

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: சாலை பாதுகாப்பு வாரத்தில் முதல் கட்டமாக‌ உன் க‌ல்லூரிக்கு முன்னே ‘ஜாக்கிரதை. தேவ‌தை குறுக்கிடு … more →

குறிச்சொற்கள்: இது காதல் காலம்

புலன்களின் ஏக்கம்1 comment

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: உன்னை காண்கையில் கண்களில் ஒரு மின்னல். முத்தமிடுகையில் இதழ்களில் நல்ல‌ அமிழ்தத்தின் சுவை. நினைக்கையி … more →

சொல்லாமலே1 comment

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: தொட‌க்கமோ,முடிவோ; ஏதோவொன்று பிடிபடாததால் ம‌ன‌திலேயே த‌ங்கிவிட்ட‌ன‌ ப‌ல‌ க‌விதைக‌ளும் சில‌ காத‌ல்க‌ளு … more →

இதயங்கள் 1 comment

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: அரளிப்பூ மேனியாளின் ஆர்ப்பாட்ட அழகாலே அவசரமாய்க் காதலுற்றேன் அவளிடமே முறையிட்டேன் சேதி கேட்ட சிறுக்க … more →

திருக்குறள் கவிதைகள் 5 comments

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: 664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். (திருக்குறள் – பொருட்பால் … more →

எனக்குள் ஒருவன் 4 comments

பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: பிட்சாவையும் பர்கரையும் சுவைக்கயிலும் அம்மா வைக்கும் க‌ருவாட்டுக் குழ‌ம்பை நினைத்து நா ஊறுகையில்; அழ … more →

மனநிலை

பிரேம்குமார் சண்முகமணி wrote 3 years ago: நீயும் பாலைவ‌ன வானிலை போல‌த்தான். சுட்டாலும் மெய்க‌ருக‌ சுடுவாய்; பொழிந்தாலும் உயிர் நனைய பொழிவாய். … more →

தேவதை

பிரேம்குமார் சண்முகமணி wrote 3 years ago: கதவு திறந்து தேவதையாய் நீ புகுந்துபோது தான் அலுவலகம் கோவில் போன்றது என்பதன் பொருள் விளங்கிற்று. … more →

க‌ட‌லை போட்டுப்பார் 2 comments

பிரேம்குமார் சண்முகமணி wrote 3 years ago: ‘காதலித்துப்பார்’க்க சொன்னார் வைரமுத்து. கடலை போட்டுப்பார்த்தால் எப்படியிருக்கும்? க‌ட‌ல … more →

தேடல்

பிரேம்குமார் சண்முகமணி wrote 3 years ago: தேடித் தவங்கிடக்கையில் சிக்காது, ஏதோ ஒரு மௌன கணத்தில் வந்தடைந்து வியப்பூட்டும் கவிதையும் காதலும்! … more →

காதல் கவிஞன்1 comment

பிரேம்குமார் சண்முகமணி wrote 3 years ago: ஊருக்கெல்லாம் வரமளிக்கும் ஏழை சாமியை போல; என் காதலுக்கு மட்டும் மௌன‌த்தை நீட்டும் காதல் கவிஞன் நான். … more →

தீண்ட தீண்ட‌4 comments

பிரேம்குமார் சண்முகமணி wrote 3 years ago: உன் அருகாமையை நினைத்து நினைத்தே படபடக்கிறது, உன் துப்பட்டாவும் அது தீண்டி போன என் மனமும். … more →

'ம்'

பிரேம்குமார் சண்முகமணி wrote 3 years ago: ஆயிரம் க‌தைத்தாலும் அந்த‌ ‘ம்’ என்ற‌ முற்றுப்பெறாத‌ வார்த்தையில் தான் முழுமை அடைகின்ற‌ன‌ … more →


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்