பிரேம்குமார் சண்முகமணி wrote 1 year ago: … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: ஒன்றும் பூஜ்யமும் மட்டுமே அறியுமென் கணிணி உன்னையும் நம் காதலையும் மட்டுமே எழுதும் என் கவிதைகள் போல! … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: மல்லியப்பூ முடியயில மனசயும் முடிஞ்சுபுட்டே சிக்கில்லா சடயோட சிக்கிருச்சே மனசு சீலயக் கட்டயிலே சீவ … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: காதலின் கையேட்டில் நம் பெயர்கள் அக்கம் பக்கத்தில் தான் இருந்தனவாம் இத்தனை நாளும். சேர்த்தெழுதும் பு … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: முதலில் ரசிக்கவைத்து கொஞ்சம் தொட்டு விளையாடி மெல்ல உள்ளிழுத்து பின் மொத்தமாய் மூழ்கடித்துவிடும் கடல் … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: எத்தனை முயற்சித்தாலும் உனக்காக ஒரு கவிதை முத்தை தேடப்போய் உன் நினைவுக்கடலில் மூழ்கித்தான் போகிறேன் ஒ … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: எத்தனையோ காதல் காலங்களைத் தாண்டியும் புத்தம் புதிதாய் தான் தெரிகிறது வானதியும் நானுக்கெழுதும் கவிதைய … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: கண்டதுமே வந்தனையோ! கண்ணசைவில் வந்தனையோ! கன்னியவள் நகைத்தஅக் கணத்தில்தான் வந்தனையோ! கட … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: திசைகாட்டிகள் நிறைந்த பாதைகளிலும் தொலைந்து போகும் நான், மிகச்சரியாக பிரயாணித்து உனை அடைந்தது இந்த கா … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: ஒரு வழிக் கண்ணாடி மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது என் காதல்; ஆற்றாமை பூசிய பாதரசம் அழிந்து உன … more →
பிரேம்குமார் சண்முகமணி wrote 2 years ago: சாலை பாதுகாப்பு வாரத்தில் முதல் கட்டமாக உன் கல்லூரிக்கு முன்னே ‘ஜாக்கிரதை. தேவதை குறுக்கிடு … more →