அசுணம் அறியும் இசையின் தன்மை ஆண்மா அறியும் உயிரின் மெய்மை இரவுக்குத் தெரியும் இழி செய்து ஈனமாய் உடல்வார்க்கும் ஊனர் கயமை உதிரம் உரையும் குளிரில் உறக்கமின்றி ஊனின்றி காப்பவன் அறிவான் நாட்டினருமை எறும்ப… மேலும் →
தூறல்கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அசுணம் அறியும் இசையின் தன்மை ஆண்மா அறியும் உயிரின் மெய்மை இரவுக்குத் தெரியும் இழி செய்து ஈனமாய் உடல் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அதிகாலைச் சுபவேளை அழகாக பொங்கலிடு ஆணவ அழுக்குகளைப் பழையதோடு தீயிலிடு இனிதான குரல்கொண்டே இனத்தோடுக் க … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அல்புலர்ந்து அரும்பு மலரும் அதிகாலை ஆலிலைமீது தூங்கியப் பனித்துளி தூர்ந்திடும் இசையோடு புள்ளினம் ஏகி … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அஞ்சதியாய் வந்தயுனை முழுதாய் உணர்வதற்குள் ஆடிக்கழித்தேன் யானென்று புயலாய் செல்கின்றாய் இன்புற்றிருந் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அரங்கனே அழகனே பாற்கடலில் பள்ளிகொண்டு ஆனந்தமாய் அடியாற்கு நற்கதியை அருள்வோனே இம்மையும் மறுமையும் இல்ல … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அளகம் நெற்றி விளையாட, சுற்றம் ஆர்கவலையும் அறியாது துள்ளி மயில்போலாடி இடக்கு மடக்கே தொழிலாய்க் கொண்டு … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அற்றம் பல்கிப் பெருகுகின்றது – நம் ஆசையின் எல்லைகள் பரந்து விரிந்ததால் இழிகுணம் உடும்பாய் ஒட்ட … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அன்னை தந்தை நலன் மறந்தாய் ஏனடா ஆசான் கற்றுத்தந்த பாடம் இதுதானா சொல்லடா இனியசொல் உன் நாவும் மறந்து போ … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அடிமாடு போல் செல்கின்றாய் ஆணவத் திமிலை சுமக்கின்றாய் இடிபட்டு ஏன்தான் நோகின்றாய் ஈனமிது என்பதை உணர்வ … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அரும்பிச் சிறக்கட்டும் நின் எண்ணங்கள் ஆல்போல் விழுதூன்றட்டும் ஆக்கச் சிந்தனைகள் இனிய தேனாய் ருசிக்கட … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அஞ்சிய நெஞ்சம் பயத்தில் வேகும் ஆணவ நெஞ்சம் அழிவில் மாயும் இருண்ட இதயம் மறுவித் தேயும் ஈசனை வேண்டினால … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அரசியல் அறி ஆண்மீகம் தெளி இடுகை செய் ஈன்றார் பேண் உலகஞானம் கல் ஊர்த்தலைமை கொள் எதிர்ப்பை வெல் ஏழ்மை … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அறியேன் அறியேன் யானறியேன் ஆண்டவன் ஏன்படைத்தானென்று யானறியேன் இனிய உலகமிதில் – ஏனோ?… ஈசன் என்னை … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 1 year ago: அகடம் தவிர் ஆங்காரம் குறை இடம்பம் வேண்டேல் ஈராட்டி கொள்ளேல் உக்கார் இகழேல் ஊழற்சதை பேணேல் எஞ்சலார் ந … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 2 years ago: அரவிந்தனே எம் மருமானே ஆண்டு ஒன்றை கடக்கின்றாய் இன்முகமாய் முகம்பார்த்து சிரிக்கின்றாய் ஈசிதனாய் வளர் … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 2 years ago: அன்பால் வளர்வது காதல் ஆசை தருவது காதல் இருவரை இணைப்பது காதல் ஈருடல் ஓருயிராவது காதல் உண்மை உரைப்பது … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 2 years ago: அன்புக்கு எப்போதும் இளமை ஆசைக்கு எந்நாளும் இளமை இளங்காலைச் சூரியன் இளமை ஈகைகுணத்தான் புகழ் இளமை உருவ … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 2 years ago: அம்மா உயிர்களுக்கு அழகு ஆண்டவன் உலகிற்கு அழகு இயற்கையின் சமநிலை அழகு ஈகைகுணம் மனிதனுக்கு அழகு உயர்வு … more →
கலை அரசன் மார்த்தாண்டம் wrote 2 years ago: அழுவதற்கா பிறந்தோம் மண்ணில் – நாடு ஆண்ட தமிழினம் தாழ்வதும் முறையோ?… இன்றைய இழப்புக்களை வ … more →