<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>மரணம் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/மரணம்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "மரணம்"</description>
	<pubDate>Sat, 30 Aug 2008 05:33:15 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[நினைவாளர் நாள்: Memorial Day கருத்துப்படம்]]></title>
<link>http://uspresident08.wordpress.com/?p=199</link>
<pubDate>Mon, 26 May 2008 16:57:35 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://uspresident08.wordpress.com/?p=199</guid>
<description><![CDATA[
நன்றி: (Th)ink
]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://uspresident08.wordpress.com/files/2008/05/mccain-suicide-iraq-war-cartoons-comics-keith-knight-think.gif"><img class="alignnone size-medium wp-image-198" src="http://uspresident08.wordpress.com/files/2008/05/mccain-suicide-iraq-war-cartoons-comics-keith-knight-think.gif?w=263" alt="(th)ink by Keith Kniwght" width="263" height="300" /></a></p>
<p><em>நன்றி</em>: <a href="http://www.comics.com/editoons/think/archive/think-20080514.html">(Th)ink</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கவிதை : ம.பி]]></title>
<link>http://xavi.wordpress.com/?p=837</link>
<pubDate>Thu, 15 May 2008 07:37:29 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.wordpress.com/?p=837</guid>
<description><![CDATA[
மரணம் என்ன
அழுத்தமாய் வரைந்த
ஓர்
கரு]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://xavi.wordpress.com/files/2008/05/devathai.jpg"><img class="alignnone size-medium wp-image-838" src="http://xavi.wordpress.com/files/2008/05/devathai.jpg?w=170" alt="" width="170" height="148" /></a></p>
<p>மரணம் என்ன<br />
அழுத்தமாய் வரைந்த<br />
ஓர்<br />
கருப்புக் கோடா ?</p>
<p>ஆரம்பத்துக்குள் இழுக்கும்<br />
கண்ணாடிக்<br />
கதவா ?</p>
<p>ஆழ்நிலை உறக்கத்தின்<br />
பேழையா ?</p>
<p>மத நாடகங்களின்<br />
ஒப்பனை கலைந்த<br />
ஒப்பந்த மேடையா ?</p>
<p>அதற்குப் பின் கேட்கும்<br />
ஒப்பாரிக்குப் பொருள்<br />
என்ன ?</p>
<p>ஆண்டவனை<br />
ஒத்துக் கொள்ளாததற்காகவா ?<br />
இல்லை<br />
ஒத்துக் கொண்டதற்காகவா ?</p>
<p>அங்கே நடக்கும்<br />
அறுவை சிகிச்சை<br />
அறிவியலின் மீதா ?<br />
இல்லை ஆன்மீகத்தின் மீதா ?</p>
<p>அது<br />
விழித்துக் கொண்டதாய்க்<br />
கனவு கண்டு,<br />
கனவு காண்பதாய்<br />
விழித்துக் கிடக்கும்<br />
மயக்க நிலையின் இயக்கமா ?</p>
<p>சொல்லத் தவறும்<br />
விடைகளுக்காக,<br />
யாரும்<br />
கேட்கத் தவறாத கேள்விகள்.</p>
<p>தரித்துக் கொள்ள<br />
ஆசை தான் உண்மையின் ஆடையை.<br />
ஆனாலும்<br />
மரித்துப் போக சம்மதமில்லை<br />
ஆண்டவன் அழைக்கும் வரை.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இறுதி மூச்சு]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=32</link>
<pubDate>Mon, 14 Apr 2008 18:14:04 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=32</guid>
<description><![CDATA[அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ் படைத்த அ]]></description>
<content:encoded><![CDATA[<h3>அஸ்ஸலாமு அலைக்கும்,</h3>
<h3>அல்லாஹ் படைத்த அனைத்துமே ஒரு நாள் மடியும், முடியும். மனிதன் மட்டும் விலக்கல்ல. ஆனால் மனிதனின் மரணம் முடிவல்ல, தொடர்கதையின் அடுத்த பகுதிக்கான நுழைவாயில் அது. மரணத்திற்கு முன் வாழ்ந்த வாழ்வை பரீசீலித்து கூலிகள் வழங்கப் படுவதே அடுத்த பகுதி. நாம் எல்லோரும் அதை உணர்ந்துள்ளோமா, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டுள்ளோமா என்பதே கேள்வி. இங்கு கீழே பதியப்பட்டிருக்கும் பாடலும் அதைப் பற்றியே...</h3>
<p style="text-align:center;"><span style='text-align:center; display: block;'><object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/NxgUEyDiqAU'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/NxgUEyDiqAU&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object></span></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Sujatha Turns 70 - Katrathum Petrathum: Anandha Vikadan]]></title>
<link>http://tamilhelp.wordpress.com/?p=1263</link>
<pubDate>Thu, 28 Feb 2008 03:35:29 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://tamilhelp.wordpress.com/?p=1263</guid>
<description><![CDATA[மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது ]]></description>
<content:encoded><![CDATA[<p>மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.</p>
<p>"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.</p>
<p>நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.</p>
<p>"எதுக்குப்பா?"</p>
<p>"தொடுங்களேன்!"</p>
<p>சற்று வியப்புடன் தொட்டார்.</p>
<p>"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’" என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.</p>
<p>"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."</p>
<p>"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.</p>
<p>"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.</p>
<p>"அசந்து போய், கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"</p>
<p>"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.</p>
<p>மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். 'ரம்யா கிருஷ்ணன்' என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மாஅப்பாவுடன் ஜட்கா வண்டியில் 'ஜகதலப்ரதாபன்' சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!</p>
<p>டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி&#38;யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.</p>
<p>மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் 'ஆபிச்சுவரி' பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு' என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. </p>
<p>சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!.</p>
<p>ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.</p>
<p>இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.</p>
<p>ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் (படிப்படியான சமரசங்களால் ஆனது).</p>
<p>இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.</p>
<p>தி.ஜானகிராமனின் 'கொட்டு மேளம்' கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.</p>
<p>அம்பலம் இணைய இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... 'நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?' என்று.</p>
<p>நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... 'நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!' என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். 'ஆ' கதையைப் படித்துவிட்டு, என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மாபெரும் விலைக்குறைப்பு - நகைக்கடையும் லாலுவின் இரயில்வேயும்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=3966</link>
<pubDate>Wed, 27 Feb 2008 17:59:29 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=3966</guid>
<description><![CDATA[இந்திய வரலாற்றிலேயே, எந்த துறையாக இர]]></description>
<content:encoded><![CDATA[<blockquote>இந்திய வரலாற்றிலேயே, எந்த துறையாக இருந்தாலும் சரி. “கட்டணம் குறைப்பு” என்ற தலைப்பை செய்தித்தாள்களில் முதன்முறையாக இன்றுதான் இந்தியன் பார்க்கிறான்.<br />
- <a href="http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_27.html">லக்கிலுக்</a></p></blockquote>
<p><a href="http://bsubra.wordpress.com/2008/02/27/bjp-terms-railway-budget-disappointing-left-opposes-role-for-private-players-lalus-last-lap-dinathanthi-part-2/">தினத்தந்தி செய்தியின் படி</a>:</p>
<blockquote><p>தூரம் (கி.மீ.) - தற்போதைய கட்டணம் - புதிய கட்டணம் - கட்டண குறைப்பு<br />
100 - ரூ.33 - ரூ.32 - ரூ.1<br />
200 - ரூ.55 - ரூ.53 - ரூ.2<br />
300 - ரூ.76 - ரூ.73 - ரூ.3<br />
400 - ரூ.95 - ரூ.91 - ரூ.4<br />
500 - ரூ.114 - ரூ.109 - ரூ.5<br />
700 - ரூ.146 - ரூ.139 - ரூ.7<br />
900 - ரூ.173 - ரூ.165 - ரூ.8</p></blockquote>
<p>அமெரிக்காவின் ஆம்ட்ராக் இருவுள் நிறுவனம், விமானசேவைக்கு பலியாகிக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசின் தாராளமான மானியங்களினால் ஓரளவு தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அது மாதிரி ஆகாமல், பணவீக்கத்துக்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்தாமல் இருப்பதற்கு லாலுவை பாராட்டவேண்டும்.</p>
<p>அதே சமயம், ஒத்தை ரூபாயை பேரம் பேசுவது போல் இறக்கிவிட்டு, 'இமாலய விலைக்குறைப்பு' என்று சந்தைப்படுத்துவது, லல்லுவின் மானகைத் திறனை பறைசாற்றுகிறது.</p>
<p>தகவலறியும் சட்டத்தின் மூலம் <i>அல்லது </i>விஷயமறிந்தவர்கள் மூலம் அறிய விரும்புபவை:</p>
<ul>
<li><font color="#800080"><b>Safety</b></font>: கடந்த ஆணடில் எத்தனை <font color="#ff0000">விபத்துகள் </font>நடந்தன? இவற்றில் எப்பொழுது எல்லாம் இந்திய இருவுள் அலுவலரின் <font color="#ff0000">கவனக்குறைவினால் </font>நிகழ்ந்தது?</li>
<li><font color="#800080"><b>Danger/Prevention</b></font>: காரோட்டி வந்து மோதியவர்கள், கடக்கும்போது தவறிப் போனவர்கள் ஆகியவற்றின் கணக்கு என்ன? இவற்றைத் <font color="#ff0000">தடுக்க </font>என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது</li>
<li><font color="#800080"><b>Security</b></font>: சம்ஜவுதா <font color="#ff0000">குண்டுவெடிப்பு </font>போன்றவை தடுக்க, அண்டை நாடுகளுடனான போக்குவரத்தில் உள்நுழைபவர்களுக்கான சோதனை, விமான <font color="#ff0000">பாதுகாப்பு </font>பரிசோதனை போல் உள்ளதா?</li>
<li><font color="#0000ff"><b><font color="#800080">Disabled Friendly</font></b>: கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு </font>வசதியாக இருவுள் நிலையங்களும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் அமைந்திருக்கின்றனவா? எத்தனை? மற்றவை எப்பொழுது மாற்றப்படும்</li>
<li><font color="#800080"><b>Privacy Protection</b></font>: பெயர்களை வெளியில் ஒட்டும் முறை இன்னும் தொடர்கிறதா? ஏன்? தனி மனிதரின் பெயர்/வயது/பால்/இனம்/மொழி போன்றவை இவ்வாறு வெளிப்படுத்துவது தடுக்கப் பட முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா?</li>
<li><font color="#800080"><b>On time Performance</b></font>: எத்தனை இரயில்கள் நேரத்துக்கு சென்றடைகின்றன? அரை மணி நேரத்துக்கு மேல் தாமதமாக செல்லும் சதவிகிதன் என்ன?</li>
</ul>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மரணத்தின்  அறிமுகம்]]></title>
<link>http://ponsudhaa.wordpress.com/2008/02/15/%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</link>
<pubDate>Fri, 15 Feb 2008 04:46:00 +0000</pubDate>
<dc:creator>பொன்.சுதா</dc:creator>
<guid>http://ponsudhaa.wordpress.com/2008/02/15/%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</guid>
<description><![CDATA[நானும் எனது மகள் அன்புமதியும் இருசக்]]></description>
<content:encoded><![CDATA[<p>நானும் எனது மகள் அன்புமதியும் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தோம். எதிரே பட்டாசு வெடிப்பு காது கிழிக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, குத்தாட்டத்துடன் ஒரு சவ ஊர்வலம் நடு ரோட்டில் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது. </p>
<p>நானென்ன புத்தனின் தந்தையா? கல்யாணமாகி குழந்தைப் பிறக்கும் வரை மரணத்தைக் கண்ணில் காட்டாமல் பிள்ளை வளர்ப்பதற்கு. அன்புமதிக்கு அப்போது 4 வயசு. புதிய விசயத்தை அறிந்து கொள்ளும் குழந்தையின் இயல்பான ஆர்வத்தோடு எல்லாவற்றையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வயதான மனிதரின் சவம். மாலை அலங்காரத்துடன் பாடையில் பயணித்துக் கொண்டிருந்தது. </p>
<p>கூட்டம் கடந்ததும் வண்டியைக் கிளம்பினேன். முன்னால் அமர்ந்திருந்த அன்புமதி திரும்பிப் பார்த்து<br />
'ஏம்பா அந்த தாத்தாவை அப்படி தூக்கீட்டு போறாங்க?' என்றாள்.</p>
<p>'அவரு இறந்து போயிட்டாரு' என்றேன்.</p>
<p>'இறந்து போறதுன்னா' உடனே அடுத்த வினா. எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன்.</p>
<p>' இறந்து போயிட்டாங்கன்னா அவங்களால மூச்சு விட முடியாது. பேச முடியாது, நடக்க முடியாது, ஒன்னுமே பண்ண முடியாது. தக்காளிப் பழம் கெட்டுப் போற மாதிரி அதற்கப்புறம் தூக்கிப் போட வேண்டியது தான். ரெம்ப வயசானாலோ இல்ல ரெம்ப உடம்பு சரியில்லன்னாலோ இறந்திருவாங்க.'</p>
<p>இதற்கு மேல் பெரிய விளக்கங்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் நிறுத்தினேன்.</p>
<p>புரிந்ததா இல்லையா தெரியவில்லை அடுத்த கேள்விக்குத் தாவினாள்.</p>
<p>' இப்ப அவங்கள எங்க எடுத்திட்டு போறாங்கப்பா? '</p>
<p>' சுடுகாட்டுக்கு '</p>
<p>' அங்க போயி என்னப்பா பண்ணுவாங்க?'</p>
<p>' மண்ணு தோண்டி புதைப்பாங்க, இல்லன்னா எரிப்பாங்க'</p>
<p>' அய்யோ.. அப்ப அவங்களுக்கு  வலிக்காதாப்பா ?'</p>
<p>' அதுதான் இறந்துட்டா ஒன்னுமே தெரியாதே.  கடைல  சிக்கன் வாங்கீட்டு வந்து வீட்டுல சமையல் பண்ணுறோம்ல கோழி கத்துதா, அதுக்கு வலிக்குதா, ஏன்னா அது ஏற்கனவே செத்துப் போச்சி. அது மாதிரி தான் .'</p>
<p>புரிந்திருக்கும் போல அமைதியாய் கொஞ்ச நேரம் இருந்தாள் அன்புமதி.</p>
<p>என்ன சிந்திப்பாளென்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.</p>
<p>' அப்பா நீங்களும் செத்திருவீங்களாப்பா?' என்றாள் வேகமாக.</p>
<p>' ஆமா பாப்பா, எல்லாரும் ஒரு நாள் செத்துத் தான் ஆகணும்.'  நானும் சாவேன்  என்றதும் அன்புமதியின் முகம் சிறிது வாடியது.</p>
<p>' நீங்க செத்துட்டா அப்பாவுக்கு நான் என்ன பண்ணுறது.' என்றாள் வருத்தமாக. அடுத்த என்னுடைய பதிலுக்காக காத்திருந்தாள் முகத்தைப் பார்தத படி.</p>
<p>' அன்புமதி பெருசானதுகப்புறம் , அப்பாவுக்கு நல்லா வயசானதுகப்புறம் தான் சாவேன் குட்டி' என்றேன்.</p>
<p>ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் சட்டென்று  'அப்பயும்  வயசானாலும் நீங்க சாகக் கூடாது சரியாப்பா'  என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருந்தாள்.</p>
<p>நான் ஒன்றும் சொல்லாமல் நெகிழ்ந்த ஒரு முத்தத்தை அன்புமதியின் பிஞ்சுக் கன்னத்தில் கொடுத்துவிட்டு அமைதியாய் வண்டியை ஓட்டத் துவங்கினேன்.</p>
<p>மனசு நிறைந்திருந்தது.  </p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மரணக்குறிப்புகள் - மனப் பேழையிலிருந்து..]]></title>
<link>http://veyilaan.wordpress.com/2008/01/12/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/</link>
<pubDate>Fri, 11 Jan 2008 21:11:28 +0000</pubDate>
<dc:creator>veyilaan</dc:creator>
<guid>http://veyilaan.wordpress.com/2008/01/12/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/</guid>
<description><![CDATA[ 
ஏதோ நினைவில் மூழ்கி விட்டு திரும்பி ]]></description>
<content:encoded><![CDATA[<p> <a href="http://veyilaan.wordpress.com/files/2008/01/dead.jpg" title="dead.jpg"><img src="http://veyilaan.wordpress.com/files/2008/01/dead.jpg" alt="dead.jpg" height="330" width="436" /></a></p>
<p>ஏதோ நினைவில் மூழ்கி விட்டு திரும்பி பார்த்த போது,  கண்ணா ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். ச்சே! என்ன இதே நினைப்பாகவே இருக்கிறது.</p>
<p>மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? என்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தது எப்போது என சரியாகத் தெரியவில்லை. தெருச்சிறுவன் தேர்வுத் தோல்வியினால் நீரில் தற்கொலை செய்த போதா? ஆச்சி எங்கள் வீட்டில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிர் விட்டபோதா? என தெரியவில்லை.</p>
<p>ஒவ்வொரு மரணங்களும் ஏதோவொரு மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது.  மாற்றத்திற்கு பின் மரணமா?  மரணத்திற்குப் பின் மாற்றமா?</p>
<p>ஓரிரு மாதங்களுக்கு முன் என் நண்பனின் மரணத்திற்கு சென்றிருந்த போது தான், என் மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என எண்ணலானேன்.  அந்த மரணத்திற்கு வந்த மற்ற நண்பர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு என் மரணத்திற்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை இவ்வளவு தான் என மதிப்பிட முடிந்தது.</p>
<p><a href="http://veyilaan.wordpress.com/files/2008/01/dead-1.jpg" title="dead-1.jpg"><img src="http://veyilaan.wordpress.com/files/2008/01/dead-1.jpg" alt="dead-1.jpg" height="196" width="426" /></a></p>
<p>மரணத்தின் பின் எத்தனை பேர் என்னை வசைபாடக்கூடும்,  வருத்தப்படக்கூடும் என்ற எணணமும் கூடவே வந்து போனது. போனால் போகட்டும் என்பவர்கள் யார்? அடப்பாவமே என்பவர்கள் யார்? முகம் பார்க்க நினைப்பவர்கள் யார்? தெரியவில்லை.</p>
<p>உறவும், நட்பும் என் மரணத்தைக் கொண்டாடுமா? கூத்தாடுமா?  தினசரிகளில் என் படம் வெளியிட்டு தம்பட்டம் அடிக்குமா?</p>
<p>என் மரணம் எங்கு நடக்கும்? இல்லை பணியின் போதா? பயணத்தின் போதா? மனையிலா? மருத்துவமனையிலா? விபத்திலா? வீதியிலா? என்பது தெரியவில்லை.</p>
<p>எப்போது? இளமையிலா? முதுமையிலா? அல்லது வறுமையிலா? எனவும் தெரியவில்லை.</p>
<p>இந்த நினைப்புகளெல்லாம் ஒரு வகையில் சிறுபிள்ளைத்தனமாகத் தான் தெரிகிறது.</p>
<p><a href="http://veyilaan.wordpress.com/files/2008/01/dead-2.jpg" title="dead-2.jpg"><img src="http://veyilaan.wordpress.com/files/2008/01/dead-2.jpg" alt="dead-2.jpg" height="281" width="419" /></a></p>
<p>மரணம் எப்போது நிகழுமென்று தெரிந்தவர்கள் உண்டா என்ன?</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[11.உறவுகள் ஊருக்காக]]></title>
<link>http://vizimozi.wordpress.com/2006/09/26/%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/</link>
<pubDate>Tue, 26 Sep 2006 14:50:00 +0000</pubDate>
<dc:creator>Thottarayaswamy</dc:creator>
<guid>http://vizimozi.wordpress.com/2006/09/26/%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/</guid>
<description><![CDATA[அப்பாவின் உடலில்
நெஞ்சு தீப்பற்றி
எர]]></description>
<content:encoded><![CDATA[<p>அப்பாவின் உடலில்<br />
நெஞ்சு தீப்பற்றி<br />
எரிகிறது</p>
<p>உடல் வெந்து<br />
உருக தொடங்கியது<br />
நெற்றி சுருங்கி<br />
வேகத்தடையாகிறது<br />
மயிர் கால்கள்<br />
மாண்டு போகிறது<br />
விரல் நகங்கள்<br />
வீழ்ந்து கிடக்கிறது<br />
மூட்டு கின்னங்கள்<br />
முடங்கி கொள்கிறது<br />
முதுகுத் தண்டு<br />
எழுந்து நிக்கின்றது.......</p>
<p>சடலம்சுடப்பட்டது -<br />
வெட்டியான்<br />
மேற்பார்வையில்</p>
<p>பெயர் பலகை<br />
அகற்றப்பட்டது<br />
மதில் சுவரில்</p>
<p>தபால்காரரின்<br />
வசதிக்காக....!</p>
<p>உறவுகள்<br />
ஊருக்காக...</p>
<div class="blogger-post-footer"></div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[7.எனக்காய்]]></title>
<link>http://vizimozi.wordpress.com/2006/09/26/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/</link>
<pubDate>Tue, 26 Sep 2006 14:25:00 +0000</pubDate>
<dc:creator>Thottarayaswamy</dc:creator>
<guid>http://vizimozi.wordpress.com/2006/09/26/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/</guid>
<description><![CDATA[எனக்காய்
ஏங்குகிறது..
பூமாலை
பூக்கடை]]></description>
<content:encoded><![CDATA[<p>எனக்காய்<br />
ஏங்குகிறது..</p>
<p>பூமாலை<br />
பூக்கடையில்<br />
புது வேட்டி<br />
துணிக்கடையில்</p>
<p>மேளதாளங்கள்<br />
மத்தளக்காரனிம்<br />
பழைய நாற்காலி<br />
பரண் மேல்</p>
<p>இருந்தும்<br />
நடை பிணமாய்...</p>
<div class="blogger-post-footer"></div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[6.மனிதனுக்காக அல்ல]]></title>
<link>http://vizimozi.wordpress.com/2006/09/26/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/</link>
<pubDate>Tue, 26 Sep 2006 13:30:00 +0000</pubDate>
<dc:creator>Thottarayaswamy</dc:creator>
<guid>http://vizimozi.wordpress.com/2006/09/26/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/</guid>
<description><![CDATA[நான்
என்ன செய்துமுடித்தேன்
என்று
என்]]></description>
<content:encoded><![CDATA[<p>நான்<br />
என்ன செய்துமுடித்தேன்<br />
என்று<br />
என்னை சுற்றி இவ்வளவு<br />
கூட்டம்..<br />
நான்<br />
என்ன சொல்லிவிட்டேன்<br />
என்று நாற்காலி<br />
வனப்பில்ஒய்யாராமய்<br />
நான்..<br />
நான்<br />
எங்கே போகிறேன்<br />
என்றுவண்ணம்<br />
தரித்த பல்லாக்கு<br />
முன் எல்லோரும்...</p>
<p>நிருத்துங்கள்<br />
இந்த<br />
கோமாளித்தனத்தை...<br />
வாசியுங்கள் - என்<br />
மரண வாக்கு மூலத்தை..</p>
<p>மகாத்மாக்களுக்கு<br />
இடையில்-எனை<br />
புதைத்து விடாதீர்கள்<br />
ஜாபாவான்களுக்கு<br />
மேல் வைத்து<br />
எரித்துவிடாதீர்கள்..</p>
<p>மலை உச்சிமேல்<br />
இருந்துஉருட்டி விடுங்கள்<br />
பிணம் திண்ணும்<br />
கழுகளுக்கு இறையாகுகிறேன்..</p>
<p>வழி நெடுக<br />
மலர் தூவி<br />
வண்டுகளை<br />
பட்டினி போடாதீர்..</p>
<p>சதையருது<br />
குளத்தில்இடுங்கள்<br />
மீன்கள் பசியாரட்டும்..</p>
<p>மிஞ்சிய எழும்பை<br />
நாய்களுக்கிடுங்கள்<br />
நன்றியாவது காட்டட்டும்..</p>
<p>நான்இறந்தபின்னும்<br />
பசியாற்ற நினைக்கிறேன்...</p>
<p>மனிதனுக்காக அல்ல...</p>
<div class="blogger-post-footer"></div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[5.அவசரமாய் போய்கொண்டிருந்தேன்]]></title>
<link>http://vizimozi.wordpress.com/2006/09/19/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/</link>
<pubDate>Tue, 19 Sep 2006 08:41:00 +0000</pubDate>
<dc:creator>Thottarayaswamy</dc:creator>
<guid>http://vizimozi.wordpress.com/2006/09/19/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/</guid>
<description><![CDATA[அவசரமாய் போய்கொண்டிருந்தேன்
என் கல்]]></description>
<content:encoded><![CDATA[<p>அவசரமாய் போய்கொண்டிருந்தேன்<br />
என் கல்யாணத்திற்காக<br />
ஆட்டோவில்..</p>
<p>இன்னும் பதினைந்து<br />
நிமிடத்தில் கோயிலுக்கு<br />
சென்றவுடன்<br />
எனக்கும்<br />
அவளுக்கும்<br />
கல்யாணம்..</p>
<p>சந்தோசக் சிறகுகள்<br />
செதில் செதிலாய்<br />
வளர்ந்துகொண்டிருந்தது<br />
என்னுள்..<br />
என்னடா இது<br />
நடுரோட்டில்<br />
இவ்வளவு கூட்டம்..</p>
<p>ஆம் கண்டிப்பாக<br />
விபத்தாகத்தான்<br />
இருக்கவேண்டும்..</p>
<p>என் ஊகம்<br />
சரியானதாகமாறியது...</p>
<p>ரத்த வெள்ளத்தில்<br />
சின்ன சிறு<br />
பள்ளிக் குழந்தை<br />
மரணத்திடம் நடுரோட்டில்<br />
மன்றாடிக்கொண்டிருந்தது...</p>
<p>சுற்றி இருந்தவர்கள்<br />
பதரிக்கொண்டிருந்தனர்...</p>
<p>அட செ..மனிதனா நான்<br />
அதை விலகி சென்றால்..</p>
<p>இல்லை மனிதநேயம்<br />
மிக்க மனிதன் நான்..</p>
<p>நான் வந்தஆட்டோவை<br />
குழந்தைக்குகொடுத்து விட்டு<br />
நடுரோட்டில்நின்றிருந்தேன்..</p>
<p>விலகிய கூட்டம்<br />
என்னை பெருமையாக<br />
பார்த்தது..</p>
<p>உயிரை காப்பாற்றி<br />
விடுவோம் என்ற<br />
நம்பிக்கை<br />
எனக்காக<br />
காத்துக்கொண்டிருந்த<br />
என் வருக்கால மனைவியை<br />
ஞாபகப்படுத்தியது...</p>
<p>நல்லவேலை<br />
அந்த வழியே<br />
ஓர் ஆட்டோ<br />
தேடி வந்தது..</p>
<p>செல்லும் இடத்தை<br />
சொல்லி நிம்மதியாய்<br />
கண் அயர்ந்தேன்..</p>
<p>இன்னும் சிறிதுநேரத்தில்<br />
போய்சேர்ந்து விடுவேன்<br />
கோயிலுக்கு..</p>
<p>அப்போது..<br />
என்ன பெரும் சத்தம்<br />
நான் போய்கொண்டிருந்த<br />
ஆட்டோ குப்பிரக் கிடக்கிறது...</p>
<p>எதிரே லாரி நின்றுகொண்டிருந்த்து..<br />
கோனளாக..</p>
<p>அதில் பயணித்த<br />
ஓட்டுனரும்<br />
நானும்இறந்துக்கிடக்கிறோம்..</p>
<p>அப்போது..நான்..</p>
<p>அவசரமாய் போய்கொண்டிருந்தேன்.</p>
<div class="blogger-post-footer"></div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[4.மரணம் மாண்டுபோனது]]></title>
<link>http://vizimozi.wordpress.com/2006/08/23/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%87%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81/</link>
<pubDate>Wed, 23 Aug 2006 16:26:00 +0000</pubDate>
<dc:creator>Thottarayaswamy</dc:creator>
<guid>http://vizimozi.wordpress.com/2006/08/23/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%87%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81/</guid>
<description><![CDATA[மரணம்
மாண்டு போனது
கடைசி உயிரின்
மரண]]></description>
<content:encoded><![CDATA[<p>மரணம்<br />
மாண்டு போனது<br />
கடைசி உயிரின்<br />
மரணத்தில்</p>
<p>பிரபஞ்சத்தில்<br />
உரக்கக்கூறி<br />
வெடித்து சிதறியது<br />
பூமி.....<br />
"மாற்றம்ஒன்றேமாறாதது...."</p>
<div class="blogger-post-footer"></div>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
