<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>படித்ததில்-பிடித்தது &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/படித்ததில்-பிடித்தது/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "படித்ததில்-பிடித்தது"</description>
	<pubDate>Wed, 23 Jul 2008 06:18:31 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA["அப்பா, ஆமீன் என்று கூறுங்கள்"]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=35</link>
<pubDate>Wed, 16 Apr 2008 20:44:00 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=35</guid>
<description><![CDATA[ரியாதில் உள்ள ஒரு உலெமா தெரிவித்தது:
]]></description>
<content:encoded><![CDATA[<h3>ரியாதில் உள்ள ஒரு உலெமா தெரிவித்தது:</h3>
<h3>ஒரு தடவை ரியாதில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருநதோம். அப்பொழுது, ஒரு அறையில், ஒரு வயதான மனிதரும் அவரின் 40 வயது மகளும் இருந்தனர். அவரின் மகளுக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவளுக்கென வந்த ஒவ்வொரு வரனையும் அவ்ளின் தந்தை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். அந்த உலெமா கூறினார், <span style="color:#0000ff;"><em>" அந்த மனிதர் மிகப் பேராசை கொண்டவராக இருந்தார். உலகத்திம் மீது தீராத மோகம் கொண்டவராக இருந்த்தார். ஆனால் அவரின் உலக ஆசை அவருக்கு பயனளிக்க வில்லை. அவரிடம் அளவற்ற செல்வமும், கார்களும், நிலங்களும் இருந்தன. எனவே அவரின் மகளை கல்யாணம் செய்ய முன் வருபவர் செல்வத்தின் அதிபதியாகவும், கணக்கு வழக்கற்ற அளவில் செல்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நிபந்தனையாக இருந்தது. எந்த ஒரு வரன் வந்தாலும் அவனிடத்தில் முதலில் அவனின் சம்பளத்தைப் பற்றியும், அவனிடம் இருக்கும் வாகன எண்ணிக்கையைப் பற்றியும், சொந்தமாய் எத்தனை பெரிய வீடு உள்ளது என்பதுவுமே கேள்வியாய் இருந்தது. என்வே நல்ல்தொரு முஸ்லிமாய் வாழும் எந்த இளைஞனுக்கும் வாய்ப்பு கிட்டாமல் தோல்வியிலேயே முடிந்தது. இப்படியே காலங்கள் செல்ல செல்ல அவரின் மகளுக்கு தீராத ஓர் வியாதி வந்து அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். நாங்கள் அவளைக் காணும் வேளையில் அவள் மலக்குல் மௌத்தைக் காணும் நெருங்கிய தூரத்தில் இருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அவள் அல்லாஹ்வை, வல்ல நாயனை, நீதியின் அதிபதியை காணப் போகின்ற ஏற்பாடுகளில் இருந்தாள்."</em></span></h3>
<h3>சில வினாடிகளுக்கு பிறகு அவள் தன் தந்தையை அழைத்தாள்,<span style="color:#008000;">" அப்பா...அருகில் வாருங்கள்!"</span></h3>
<h3>அவளின் தந்தை இப்போது அவளின் அருகில் இருந்தார்.</h3>
<h3>அவள்: <span style="color:#008000;">"அப்பா, ஆமீன் என்று கூறுங்கள்"</span></h3>
<h3>அப்பா: " ஆமீன்"</h3>
<h3>அவள்: <span style="color:#008000;">"அப்பா, மீண்டும் ஆமீன் என்று கூறுங்கள்"</span></h3>
<h3>அப்பா: "ஆமீன்"</h3>
<h3>அவள்: <span style="color:#008000;">"மூன்று தடவை ஆமீன் என்று கூறுங்கள் அப்பா..."</span></h3>
<h3>அதன் பின் கூறினாள், <span style="color:#008000;">" எப்படி நீங்கள் எனக்கு திருமண வாழ்வை எட்டா கனியாக்கி அதன் இன்பத்தை எனக்கு தடை செய்தீர்களோ அது போல எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தை தடை செய்யட்டும்"</span></h3>
<h3>(அல்லாஹ்வின் மீது ஆணையாக, இது உண்மையில் அவ்விடத்தில் இருந்து அச் சம்பவ‌த்தை நேரில் கண்ட ஒரு ஷேக் / உலெமா கூறியதே இது)</h3>
<h3>40 வருடங்களாக அவள் தன் தந்தைக்கு அடி பணிந்து அவரின் வீட்டிலேயே, அவரின் சொல் தட்டாமல் வாழ்ந்ததற்கு அவளின் தந்தை யோசித்திருக்க வேண்டாமா? காலம் கடந்த ஞானோதயம் வந்து ஒன்றும் பிரயோஜனமில்லை.</h3>
<pre>:<a href="http://shadows15.wordpress.com/2008/04/14/say-ameen/">மூலம்</a>:</pre>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஐயமும் தெளிவும்]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=28</link>
<pubDate>Thu, 27 Mar 2008 21:25:49 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=28</guid>
<description><![CDATA[ஐயம் : ஒளூ செய்யும்போது, ஒவ்வொரு உறு]]></description>
<content:encoded><![CDATA[<h3><strong>ஐயம் :</strong> ஒளூ செய்யும்போது, ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறை கழுவுதல் சுன்னத்து என்று அறிந்திருந்தும், சில சமயங்களில் மனதிருப்திக்காக, நான்கு அல்லது ஐந்து முறை கழுவும் நிலை ஏற்பட்டு விடுகிறதே, இவ்வாறு செய்வது இஸ்ராஃப்(விரையம்) ஆகுமா? குற்றமா? அதைத் தவிர்க்க வழி என்ன?</h3>
<h3>பர்ஸானா, கீழக்கரை.</h3>
<h3><strong>தெளிவு :</strong> நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து ஒளூ பற்றிக் கேட்கலானார். அதற்கவர்கள் ஒவ்வொன்றையும் மூம்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர் என்றார்கள்.</h3>
<h3>அம்ருபின் ஷுஐபு(ரழி), அஹ்மத்.</h3>
<h3>நமது கவனக்குறைவினால் தான் மூன்றைவிடக் கூடுதலாகச் செய்யும் நிலை ஏற்படுகிறது. உதாரணமாக, முகத்தைக் கழுவுகிறோம் என்றால் முதல்முறையே முகம் அனைத்தையும் நன்கு நனையும்படி செய்து விட வேண்டும். மறுமுறை கழுவும் போது திருப்தி உண்டாகும் அளவு மிகவும் நல்லவிதமாக எல்லா பாகத்திலும் தண்ணீர் படும்படி செய்து கொள்ள வேண்டும். மூன்றாம் முறையாகக் கழுவும்போது, பூரண திருப்தி ஏற்படும் நிலையில் முழுமையாகச் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவுதானே!</h3>
<h3>ஆகவே, ஓளூ, தொழுகை, நோன்பு போன்ற அனைத்து வணக்கங்களிலும் நமக்கு கட்டுப்பாட்டுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒளூவில் கட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால் தொழுகையிலும் அது ஏற்பட்டுவிடும். தொழுகையிலும் அது ஏற்பட்டு விட்டால் நமது ஏனைய வாழ்க்கையிலும் முழுமையான கட்டுப்பாடு ஏற்பட்டு விடும்.</h3>
<h3>முதல் பயிற்சியான ஓளூவிலேயே கோளாறு என்றால் அதன் பின்னர் உள்ள எல்லாப் பயிற்சிகளிலும் கோளாறுதான் ஏற்படும். அதன் காரணமாகவே, நபி(ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் ஒளூவின் போது மூன்று முறைகளுக்கு அதிகமாகச் செய்வோர் முறை தவறியவர், எல்லை மீறியவர், அக்கிரமக்காரர் செயல்படும் முஸ்லிம்களாக வாழ வகை செய்துள்ளார்கள்.</h3>
<h3>மூலம்: <a href="http://www.annajaath.com" target="_blank">அந்நஜாத்</a></h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நம்பிக்கையாளனின் மேன்மை]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=23</link>
<pubDate>Sat, 22 Mar 2008 17:25:50 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=23</guid>
<description><![CDATA[ஸஹல் பின் ஸா&#8217;த், ஜாபிர் பின் அப்தில்]]></description>
<content:encoded><![CDATA[<h3>ஸஹல் பின் ஸா'த், ஜாபிர் பின் அப்தில்லாஹ், மற்றும் அலீ பின் அபி தாலிப் (<em>ரதியல்லாஹுஅன்ஹு</em>ம்) அறிவிக்கிறார்கள் : நபி முஹம்மது (<em>ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்</em>) கூறினார்கள் , " ஜிப்ரீல் (<em>அலைஹிஸ்ஸலாம்</em>) என்னிடத்தில் வந்து,</h3>
<blockquote>
<h3>' முஹம்மதே, நீங்கள் விரும்புகின்ற வரை வாழ்ந்து கொள்ளுங்கள், ஏனெனில், கண்டிப்பாக நீங்கள் மரணிப்பீர்கள்;<br />
யாரை வேண்டுமானாலும் நேசியுங்கள், ஏனெனில், கண்டிப்பாக அவரை நீங்கள் பிரிவீர்கள்;<br />
எந்த காரியமாகிலும் செய்யுங்கள், ஆனால் கண்டிப்பாக அதற்குண்டான தீர்ப்பை சந்திப்பீர்கள்;<br />
மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ‍ ஒரு நம்பிக்கையாளனின் மேன்மை, அவனின் இரவு வணக்கத்தில் / ஃகியாமில் உள்ளது, மற்றும் அவனது கண்ணியம், அவன் பொருளுதவிக்காக மற்றவர்களை எதிர்பாராமல் வாழ்வதில் உள்ளது'</h3>
</blockquote>
<h3>என்று கூறினார்".</h3>
<h3>[ அத் தபரானி அவர்கள் 'அல் அஸ்வத்'தில் பதிவு செய்துள்ளார். பைஹகீயின் நூலிலும், இன்னும் பலரின் நூலிலும் உள்ளது. அல்பானீ அவர்கள் தன்னுடைய 'அஸ் ஸஹீஹாஹ்' நூலில் (பக்கம்-831) 'ஹஸன்' தரமுள்ளது என பதிவு செய்துள்ளனர்]</h3>
<h3>இந்த ஹதீத்தை <a href="http://blessedmuslimah.wordpress.com" target="_blank">இங்கிருந்து </a>தமிழில் பதிவு செய்துள்ளேன். தமிழாக்கத்தில் எந்த தவறு இருந்தாலும், சுட்டிக் காட்டவும். நன்றி.</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நினைவில் கொள்]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=21</link>
<pubDate>Tue, 18 Mar 2008 13:08:41 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=21</guid>
<description><![CDATA[அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹ]]></description>
<content:encoded><![CDATA[<h3>அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்,</h3>
<h3>"<span style="color:#800080;"> ஒரு பாவம்  செய்தபின் அதன் விளைவுகளை எண்ணி பாதுகாப்பாய் உள்ளதாய் மடமையில் இராதே;</span></h3>
<h3><span style="color:#800080;">செய்த பாவத்தை விட அதனோடு கூடிய செயல்கள், பாவத்தை விட மிக மோசமானதாகும்;</span></h3>
<h3><span style="color:#800080;">நீ பாவம் செய்ததை கண்டு சாட்சியானார்களே மலக்குமார்கள், அவர்களின் முன் நீ வெட்கமின்றி பாவம் செய்ய துணிந்தது, பாவத்தை விட கொடியதாகும்;</span></h3>
<h3><span style="color:#800080;">பாவம் செய்யும் வேளையில் அல்லாஹ்வின் தண்டனையை எண்ணி அஞ்சாமல் சிரித்தாயே அது பாவத்தை விட மிக மிக கேடானதாகும்;</span></h3>
<h3><span style="color:#800080;">பாவம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி கொள்கிறாயே அது பாவம் செய்வதை விட கேடானதாகும்;</span></h3>
<h3><span style="color:#800080;">பாவம் செய்யும் வாய்ப்பை நழுவ விட்டால் கவலை கொள்கிறாயே அதுவும் பாவம் செய்ததைக் காட்டிலும் பெருங்கேடானதாகும்..!!</span>"</h3>
<h3>{<a href="http://muwahidah.muslimpad.com/2007/07/09/a-reminder-to-myself/">நன்றி</a>}</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நஸீஹா]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=20</link>
<pubDate>Tue, 18 Mar 2008 03:13:27 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=20</guid>
<description><![CDATA[அதா&#8217; பின் அபீ ரபா&#8217;ஹ் (ரஹ்மத்துல்லா]]></description>
<content:encoded><![CDATA[<h3>அதா' பின் அபீ ரபா'ஹ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தன் காலத்தில் மன்னனாயிருந்த ஹிஷாம் பின் அப்துல் மாலிக்கிடம் கூறிய பொன்மொழிகள் இவை:</h3>
<div>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;"><strong><span style="font-size:130%;">...أتق الله في نفسك </span></strong></span></h3>
</div>
<div>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;"><strong><span style="font-size:130%;">...وأعلم أنك خلقت وحدك </span></strong></span></h3>
</div>
<div>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;"><strong><span style="font-size:130%;">...وتموت وحدك </span></strong></span></h3>
</div>
<div>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;"><strong><span style="font-size:130%;">...وتحشر وحدك</span></strong></span></h3>
</div>
<div>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;"><strong><span style="font-size:130%;">وتحاسب وحدك</span></strong></span></h3>
</div>
<div>
<div>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;">அல்லாஹ்விடம் உன்னுடைய விடையத்தை எண்ணி அச்சம் கொள்,</span></h3>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;">நீ தனியாகத்தான் படைக்கப்பட்டாய் என்பதை நினைவில் கொள்,</span></h3>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;">மேலும் நீ தனியாகவே மரணிப்பாய் என்பதையும்,</span></h3>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;">மறுமை நாளில் தனியாகவே எழுப்பப்படுவாய் என்பதையும்,</span></h3>
<h3 style="text-align:center;"><span style="color:#800080;">...மேலும் உன்னுடைய கணக்கு வழக்கு தனியாகவே நடைபெறும் என்பதையும்...</span></h3>
</div>
</div>
<div>
<h3>அம் மன்னனுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பொருந்தக்கூடிய காலத்தால் அழியாத பொன்னாபரணங்களே இவை!!</h3>
</div>
<div>
<h3 style="text-align:left;">[<a href="http://feesabeelillah.blogspot.com/2007/09/precious-naseeha.html">நன்றி</a>]</h3>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[உன்னைப் பற்றி கவலைப் படு...]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=16</link>
<pubDate>Mon, 17 Mar 2008 17:45:53 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=16</guid>
<description><![CDATA[அப்துல்லாஹ் இப்னு மஸூத் (ரதியல்லாஹு ]]></description>
<content:encoded><![CDATA[<h3>அப்துல்லாஹ் இப்னு மஸூத் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள், முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்,</h3>
<h3>"உண்மையில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான பேச்சு எதுவெனில், அவனின் அடியான்,"<span style="color:#993366;"> யா அல்லாஹ், புகழனைத்தும் உனக்கே, பாராட்டுக்களும் உனக்கே, உன் பெயரே சாந்தியுடையது, உன் கம்பீரமே மேன்மையானது, மேலும் உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு எவருமிலர்</span>" என்று கூறுவது.  [சுபஹான கல்லாஹும்ம வபி ஹம்திக் வத பார கஸ்முக் வத'ஆல ஜத்துக் வலா இலாஹ ஃகைருக்]</h3>
<h3>மேலும் அல்லாஹ் மிகவும் வெறுக்கும் பேச்சு எதுவெனில், ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்து,<span style="color:#993366;">" அல்லாஹ்வை அஞ்சுவாயாக" <span style="color:#000000;">என்று கூற அம் மனிதனோ பதிலிற்கு,</span> "நீ உன்னைப் பற்றி கவலைப் படு" </span>என்று கூறுவது "</h3>
<h3>மூலம்: சில்சிலாத் அல் ‍ அஹதீத் அஸ் ஸஹீஹா :#2598</h3>
<h3>::ஆங்கிலத்தில் <a href="http://ia341027.us.archive.org/1/items/benefit_vol2_issue2/vol2_issue2.pdf">இங்கே </a>படிக்க‌::</h3>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
