<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>இயேசு &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/இயேசு/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "இயேசு"</description>
	<pubDate>Sat, 19 Jul 2008 18:00:44 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[ஒரு கதையும், வாழ்வுக்கான விதையும்]]></title>
<link>http://jebam.wordpress.com/?p=172</link>
<pubDate>Tue, 24 Jun 2008 13:41:07 +0000</pubDate>
<dc:creator>Stella</dc:creator>
<guid>http://jebam.wordpress.com/?p=172</guid>
<description><![CDATA[
இளைஞர்களின் மனவலிமையைச் சோதிப்பதற்]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://jebam.wordpress.com/files/2008/06/jesus.jpg"><img class="alignnone size-medium wp-image-171" src="http://jebam.wordpress.com/files/2008/06/jesus.jpg?w=113" alt="" width="113" height="170" /></a></p>
<p>இளைஞர்களின் மனவலிமையைச் சோதிப்பதற்காக பத்து இளைஞர்களை ஒரு அறையில் அமரவைத்தார்கள். அந்த அறையில் இருந்த கரும்பலகையில் மூன்று கோடுகள் வரையப்பட்டிருந்தன. நீளமாக ஒன்று, அதைவிடச் சிறிதாக இன்னொன்று, மிகவும் சிறிதாக மூன்றாவது.</p>
<p>அந்த அறையிலிருந்த பத்து இளைஞர்களில் ஒன்பது பேருக்கு ரகசியமாய் ஒரு செய்தி தரப்பட்டிருந்தது. வரையப்பட்டிருக்கும் கோடுகளில் பெரிய கோடு எது என்று கேட்டால் இரண்டாவது பெரிய கோட்டைக் காட்ட வேண்டும் என்பதே அது. ஆனால் இந்த ரகசிய ஏற்பாடு பத்தாவது நபருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.</p>
<p>பயிற்சியாளர் வந்து அவர்கள் முன் நின்றார். இந்த கரும்பலகையில் வரையப்பட்டிருக்கும் கோடுகளில் பெரிய கோடு எது என்று கேட்டார். அறையிலிருந்த அனைவருமே இரண்டாவது பெரிய கோட்டைக் காட்டி அது தான் பெரிய கோடு என்றார்கள். பத்தாவது நபருக்கு ஆச்சரியம் ! இதெப்படி முதல் கோடுதானே பெரியது ? ஏன் இரண்டாவது கோட்டைக் காட்டுகிறார்கள் ? அல்லது என் பார்வையில் ஏதேனும் திடீர் பழுதா ? குழம்பிக் கொண்டிருந்தவரைப் பார்த்து பயிற்சியாளர் கேட்டார்.</p>
<p>!எது பெரிய கோடு ? முதலாவதா, இரண்டாவதா அல்லது மூன்றாவது கோடா ?. அந்த இளைஞர் சில வினாடிகள் மெளனமாய் நின்றான். பின் சொன்னான். இரண்டாவது கோடுதான் பெரியது !.</p>
<p>இன்றைய இளைஞர்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் பலவேளைகளில் வருவதில்லை. கூடியிருப்பவர்கள் தவறுசெய்தால் அந்த தவறோடு ஒன்றிப் போய்விடும் பழக்கம் உடையவர்களாகத் தான் அவர்கள் பலவேளைகளில் இருக்கிறார்கள்.</p>
<p>தம்முடைய செயல்களை நிர்ணயம் செய்ய அடுத்தவர்களின் செயல்களை ஒப்பீடு செய்கிறார்கள். சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு பைனான்சியரிடம் பணம் போட்டிருந்தால் இவர்களும் போடுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து தோற்றுப் போவது தனியாய் தோற்றுப் போவதை விட நல்லது என்று கருதுகிறார்கள்.</p>
<p>இந்த தயக்கமும், உண்மையை உண்மை என்று தானே ஒத்துக் கொள்ள மறுக்கின்ற மன பலகீனமும் சமுதாயத்தின் சரிவுகள். இவை சமுதாயத்தைச் சரிசெய்யும் இளைஞனின் பணியை வெகுவாகப் பாதிக்கின்றன.</p>
<p>இறைவன் நம்மை அவருடைய சாயலாகப் படைத்தார். கடவுள் வார்த்தை வடிவமானவர். எல்லாரிலும் இறைவன் இருக்கிறார் என்பதை பறைசாற்றவே ஆணும் பெண்ணுமாக இரண்டு மனிதர்களைப் படைத்த கடவுள் அவர்களைத் தன் சாயல் என்கிறார். இறைவன் சாயல்களுக்கு அப்பாற்பட்டவர் அவருக்கு அனைவரின் சாயலும் இருக்கிறது என்பதை இறை வார்த்தை நமக்கு விளக்குகிறது. எனில், இறைவனின் சாயலாக இருக்கும் நாம் ஏன் தயங்குகிறோம் ?</p>
<p>உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம் ஒருவகை என்றால், தவறிழைத்தால் நான் தவறுசெய்தேன் என்று ஒத்துக் கொள்தல் அதைவிடப் பெரிய நிலை. பிறருடைய விமர்சன அம்புகளோ, ஏளன வார்த்தைகளோ நம்மை சவக்குழிக்கு அனுப்புவதில்லை என்னும் உள்ள உறுதி உடையவர்களே நிமிர்ந்து நிற்கிறார்கள்.</p>
<p>நாம் எப்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம் ? நம்மைச் சுற்றி இருப்பவர்கள் செய்வதை நாமும் செய்கிறோமா ? இல்லை எது சிறந்ததோ, எது சரியானதோ அதைச் செய்கிறோமா ?. சுற்றியிருப்பவர்கள் தவறான திசையை நோக்கிச் செல்கிறார்கள் எனில் சரியான திசை தெரிந்திருந்தாலும் நாம் தவறான திசைக்குச் செல்லத் துணிவோமா ?</p>
<p>இயேசு துணிச்சலாய் இருந்தார். சதிகாரர்களில் சபையில் துணிச்சலுடன் சத்தமிட்டார். ஆலயத்தில் கடைகளை விரித்திருந்தவர்களிடம் 'இது என் தந்தையில் இல்லம். செபத்துக்கான தளம், கடைவிரிக்கும் இடமல்ல' என்று கர்ஜித்தார். தன் உயிரைப் பறிக்கும் அதிகாரம் படைத்த அரசனிடமும், நான் கடவுளின் மகன். என்று துணிந்து சொன்னார். சிலுவைச் சாவு குறித்த அச்சத்தில் நான் தச்சன் மகன் தான் கடவுளின் மகன் அல்ல என்று கதறவில்லை.</p>
<p>துணிச்சல். உண்மைக்குச் சான்று பகரும் துணிச்சல். இதைத் தான் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். 'உண்மைக்குச் சான்று பகர்தலே எனது பணி' என்ற இறைவாக்குக்கு ஏற்ப துணிந்து நிற்க முயல்வோம். கூடியிருப்பவர்கள் விஷம் குடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் குடிக்க வேண்டியதில்லை. எது நல்லது எது அல்லது என்பதைப் பகுத்தறியும் வலிமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நம்மைப் பார்த்து இயேசு சொல்கிறார் 'கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்'</p>
<p>இறையில் உறைவோம்<br />
துணிவைப் பெறுவோம்.</p>
<p>உண்மையை உண்போம்<br />
பரிசுத்தத்தைப் பரிமாறுவோம்.</p>
<p> </p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[வழிகாட்டும் என் தெய்வமே]]></title>
<link>http://jebam.wordpress.com/?p=169</link>
<pubDate>Tue, 24 Jun 2008 12:35:43 +0000</pubDate>
<dc:creator>Stella</dc:creator>
<guid>http://jebam.wordpress.com/?p=169</guid>
<description><![CDATA[
பல்லவி
வழிகாட்டும் விடிவெள்ளியே
குட]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://jebam.wordpress.com/files/2008/06/super.jpg"><img class="alignnone size-medium wp-image-170" src="http://jebam.wordpress.com/files/2008/06/super.jpg?w=300" alt="" width="300" height="199" /></a><br />
<strong>பல்லவி</strong></p>
<p><span style="color:#0000ff;">வழிகாட்டும் விடிவெள்ளியே<br />
குடில் மீது ஒளிகாட்டுதே</span></p>
<p>புவி மீது இறை மைந்தன் வரவானதே<br />
இறைவார்த்தை நிறைவேறவே - இனி<br />
நிலவாழ்க்கை நிலைமாறவே.</p>
<p><strong>அனுபல்லவி</strong></p>
<p>கருவாகி திருவாகி இறையாகி உருவாகி<br />
குடிலோடு எருவோடு மரியன்னை மடியோடு<br />
புல்லணை வந்தானவா - எம்<br />
புவிதேவன் என்றானவா</p>
<p><strong>சரணம்</strong></p>
<p>உனைத்தேடும் இடையர்கள் மனம் கேட்கிறேன்<br />
பணிகின்ற ஞானியர் குணம் கேட்கிறேன்<br />
பட்டம் புகழ் வாழ்வில் வீணாகிடும்<br />
உந்தன் வரம் வந்தால் வானாகிடும்.</p>
<p>உனைத்தேடும் இடையர்கள் மனம் கேட்கிறேன்<br />
வினை தீர்க்க எனைச் சேர்த்தவா - முன்<br />
அணை தனை அணைத்திட்டவா</p>
<p>எழிலோடு தொழுவோடு அழியாத புகழோடு<br />
விழியோடு பிழைதன்னை அழிக்கின்ற தழலோடு<br />
குடில் மீதில் விடிவானவா - எம்<br />
இடி சோக முடிவானவா</p>
<p>^^^</p>
<p> </p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கி.மு : இரு சகோதரர்களின் கதை]]></title>
<link>http://xavi.wordpress.com/?p=925</link>
<pubDate>Mon, 23 Jun 2008 13:27:40 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.wordpress.com/?p=925</guid>
<description><![CDATA[
 
ஈசாக் ஆபிரகாமின் மகன். அவர் தன்னுடை]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://xavi.wordpress.com/files/2008/06/jacob3.jpg"></a><a href="http://xavi.wordpress.com/files/2008/06/jacob1.jpg"></a><a href="http://xavi.wordpress.com/files/2008/06/issac.jpg"><img class="alignnone size-medium wp-image-926" src="http://xavi.wordpress.com/files/2008/06/issac.jpg?w=300" alt="" width="300" height="255" /></a></p>
<p> <br />
ஈசாக் ஆபிரகாமின் மகன். அவர் தன்னுடைய நாற்பதாவது வயதில் ரபேக்காவை மணந்தார். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஈசாக் இறை விசுவாசத்தில் தந்தை ஆபிரகாமைப் போலவே சிறந்து விளங்கினான். கடவுளுக்குப் பலிகள் செலுத்துவதிலும், அவருக்குப் பயந்து நடப்பதிலும் அவர் ஆபிரகாமைப் போலவே இருந்தார். கடவுள் ஈசாக்கிற்கு ஏராளமான செல்வங்கள் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார் ஒரே ஒரு செல்வத்தைத் தவிர. அது குழந்தைச் செல்வம்.</p>
<p>தனக்குக் குழந்தை இல்லையே என்று வருந்தினாலும் ஈசாக் கடவுளின் வழியை விட்டு விலகவில்லை. அவரை மட்டுமே நம்பி அவரிடம் தன்னுடைய வேண்டுதல்களைச் சொல்லி வந்தார். ஈசாக்கின் உறுதியான நம்பிக்கையைக் கண்ட கடவுள் மனமிரங்கி அவனுக்குக் குழந்தைச் செல்வம் கொடுப்பதென முடிவுசெய்தார். ரபேக்கா கர்ப்பமானாள்.</p>
<p>நீண்டகாலமாகக் கருவுறாமல் இருந்த ரபேக்கா மிகவும் மகிழ்ந்தாள். ஈசாக்கும் தன் குழந்தை பிறக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.</p>
<p>ரபேக்காவின் கர்ப்பத்தில் உருவானதோ இரட்டைப் பிள்ளைகள். இரண்டு பிள்ளைகளும் கருப்பைக்கு உள்ளேயே சண்டையிடத் துவங்கிவிட்டார்கள். அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டும் உதைத்துக் கொண்டும் இருப்பதை உணர்ந்த ரபேக்கா மிகவும் வருந்தினாள். யாருக்கும் இப்படியெல்லாம் நிகழ்ந்ததில்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி ? என அழுது புலம்பினாள். தன்னுடைய கவலையை எல்லாம் கடவுளின் காலடியில் வைத்தாள்.</p>
<p>ஒருநாள் அவள் கடவுளிடம் கண்ணீரோடு மன்றாடிக் கொண்டிருக்கையில் கடவுள் அவளிடம் பேசினார்.</p>
<p>'ரபேக்கா... கலங்காதே. உன்னுடைய கர்ப்பத்தில் இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சண்டையிடுவது கடவுள் செயல்தான் எனவே கவலைப்படாதே'</p>
<p>'கடவுளே, பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பது தானே நல்லது, அவர்களை கருவிலேயே மோதிக் கொள்ளச் செய்கிறீரே ? அதற்குக் காரணம் என்ன ?' ரபேக்கா கடவுளிடம் கேட்டாள்.</p>
<p>'அவர்கள் மூலமாக இரண்டு பெரும் இனங்களைத் தோற்றுவிக்கப் போகிறேன். உன் கருவில் இருப்பது இரண்டு உயிர்கள் அல்ல. இரண்டு மிகப்பெரிய இனங்கள் என்பதை உணர்ந்து மகிழ்ந்திரு. இன்னும் ஒன்று சொல்கிறேன், நடைமுறை வழக்கத்துக்கு மாறாக உன்னுடைய மூத்த மகன் இளைய மகனுக்குப் பணிவிடை செய்பவனாக இருப்பான்' கடவுள் சொன்னார்.</p>
<p>மூத்தமகன் இளையவனுக்குப் பணிந்திருப்பானா ? அதெப்படி ? ரபேக்கா குழம்பினாள். அந்தக் காலத்தில் மூத்த மகனுக்குத் தான் அனைத்துவிதமான வரங்களும், சொத்துக்களும் சொந்தமாகும். அவனுக்கு தலைமகன் உரிமை என்று ஒன்று கிடைக்கும். அதன்படி தந்தை மூத்த மகனின் தலையில் தான் தன்னுடைய கையை வைத்து வாழ்த்துவார். தந்தை என்னவெல்லாம் வாழ்த்துவாரோ அவை அனைத்தும் அந்த மகனுக்குக் கிடைக்கும். மூத்தவன் வீட்டின் வழிகாட்டியாக இருப்பான் இளையவன் மூத்தவனுக்குப் பணிந்து இருப்பான். இதுவே வழக்கம். அப்படியிருக்கக் கடவுள் மூத்தமகனுன் தான் இளையவனுக்குப் பணிந்திருப்பான் என்கிறாரே என்று ரபேக்கா ரொம்பவே குழம்பிப் போனாள். ஆனாலும் அமைதி காத்தாள்.</p>
<p>மாதங்கள் ஓடின, ரபேக்காவிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. நல்ல நிறத்திலும் உடல் முழுதும் ரோமத்துடனும் முதல் குழந்தை பிறந்தது. இரண்டாவது மகன் மூத்தவனுடைய குதிகாலைப் பிடித்துக்கொண்டே வெளியே வந்தான். அதைக் கண்ட ரபேக்கா வியந்தாள். கருவறைச் சண்டை வெளியிலும் தொடரப் போகிறது என்பதை உணர்ந்தாள்.</p>
<p>அவர்கள் மூத்த மகனுக்கு ஏசா என்றும், இரண்டாவது மகனுக்கு யாக்கோபு என்றும் பெயரிட்டனர்.</p>
<p>இருவரும் வளர்ந்தார்கள். மூத்தவன் ஏசா, வேட்டையில் மிகச் சிறந்தவனாக விளங்கினான். எங்கும் அலைந்து திரிந்து வேட்டையாடுவான். அவனுடைய வீரத்திற்காகவும் அவனுடைய திறமைக்காகவும், அவன் பிடித்துவரும் மிருகங்களின் சுவைக்காகவும் தந்தை அவனிடம் மிகவும் அன்புள்ளவனாய் இருந்தார்.</p>
<p>இளையவன் யாக்கோபு, வீட்டிலேயே தாயின் அருகிலேயே அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பான். எப்போதும் வீட்டிலேயே இருக்கும் இளையமகன் மேல் தாய் ரபேக்கா மிகவும் அன்பு கொண்டிருந்தாள்.</p>
<p>ஒருநாள் ஏசா, வேட்டையாடி மிகவும் களைத்துப் போய் வீடு திரும்பினான். அவனால் நிற்கக் கூட முடியவில்லை. வீட்டில் யாக்கோபு மணமான கூழ் தயாராக்கிக் கொண்டிருந்தான்.<br />
ஏசா அவனிடம்' யாக்கோபு என்ன செய்கிறாய் ?'</p>
<p>'நான் கூழ் தயாராக்கிக் கொண்டிருக்கிறேன். மணம் வரவில்லையா ?' யாக்கோபு புன்னகையுடன் கேட்டான்.</p>
<p>'வருகிறது... வருகிறது. எனக்கும் கொஞ்சம் கூழ் கொடு நான் பசியினால் செத்துக் கொண்டிருக்கிறேன், என் உடலில் வலிவில்லை' ஏசா சொன்னதும் யாக்கோபு மனதுக்குள் ஒரு தந்திரத் திட்டம் தீட்டினான்.</p>
<p>'நீ தான் வேட்டையில் மன்னனாயிற்றே. இன்றைக்கு எதுவும் கிடைக்கவில்லையா ? இல்லை சமைத்து உண்ணுமளவுக்குப் பொறுமை இல்லையா ?' யாக்கோபு ஒரு தந்திரச் சிரிப்புடன் கேட்டான்.</p>
<p>'எனக்கு மிகவும் பசிக்கிறது. இப்போது பேசக் கூட வலுவில்லை. சிறிது கூழ் கொடு' ஏசா கேட்டான்.</p>
<p>'சரி. நான் உனக்குக் கூழ் தருகிறேன். பதிலுக்கு நீ என்ன தருவாய் ?'</p>
<p> <a href="http://xavi.wordpress.com/files/2008/06/jacob3.jpg"><img class="alignnone size-medium wp-image-927" src="http://xavi.wordpress.com/files/2008/06/jacob3.jpg?w=264" alt="" width="264" height="300" /></a></p>
<p>'என்ன வேண்டுமோ கேள் தருகிறேன். எனக்கு இப்போது உணவு தான் முக்கியம்' ஏசா சொன்னான்.</p>
<p>'சரி.. உன்னுடைய தலைமகனுக்குரிய உரிமையை எனக்குத் தந்துவிடு. பின்பு இந்த மணமும், சுவையும் நிறைந்த கூழை நீ பசியாற உண்டு இளைப்பாறு' யாக்கோபு விஷயத்துக்கு வந்தான்.</p>
<p>'சாவதை விட மேல் என்னுடைய தலைமகன் உரிமையை உனக்குத் தருவது தான். இனிமேல் எனக்குத் தலைமகன் உரிமை வேண்டாம். நீயே வைத்துக் கொள்' ஏசா சொன்னான்.</p>
<p>'அப்படிச் சொன்னால் முடியாதே. நீ என்னுடைய தலையில் கைவைத்து சத்தியம் செய்து தரவேண்டும்' யாக்கோபு கேட்க, ஏசா யாக்கோபின் தலையின் மீது தன் கைகளை வைத்து ஆணையிட்டான். ஏசாவின் தலைமகன் உரிமை கைமாறியது.</p>
<p>ஏசா தன்னுடைய நாற்பதாவது வயதில் இத்தியர் இனத்தைச் சேர்ந்த யூதித், பஸ்மாத் என்னும் இரண்டு பெண்களை மணந்தார். அவர்கள் ஏசாயின் பெற்றோருடன் ஒத்துப் போகவில்லை. ஏசாயின் பெற்றோர் இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்தார்கள்.</p>
<p>வருடங்கள் ஓடிக் கொண்டே இருந்தது. ஈசாக் தன்னுடைய முதுமைக்குள் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடைய பார்வையும் மங்கத் துவங்கியது. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்த பார்வை ஒரு கட்டத்தில் முழுமையாகப் போய்விட்டது.</p>
<p>ஒருநாள் அவர் தன்னுடைய மூத்தமகன் ஏசாயை அழைத்து, 'மகனே நான் மிகவும் பலகீனனாகி விட்டேன். எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடலாம் என்னும் நிலையில் கிடக்கிறது என்னுடைய உய்யிர். என்னுடைய பார்வையும் போய்விட்டது. உடலிலுள்ள வலுவும் போய்விட்டது எனவே நான் மூத்த மகனாகிய உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறேன். அதற்கு முன்னால் ஒருமுறை உன் கையால் வேட்டையாடிக் கொண்டு வரும் விலங்கை உண்ணவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. எனவே நீ வேட்டைக்குப் போ. நல்ல ஒரு விலங்கை வேட்டையாடி அதைச் சமைத்து எனக்குத் தா. அதை உண்டபின் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்' என்றார்</p>
<p>'அப்படியே செய்கிறேன் அப்பா...' ஏசா ஈசாக்கிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய வேட்டைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வேட்டையாடப் புறப்பட்டான்.</p>
<p>ஏசாவிடம் ஈசாக் சொன்னதையெல்லாம் மறைவிலிருந்து ரபேக்கா கேட்டுக் கொண்டிருந்தாள்.<br />
ஏசாவிற்கு எல்லா வரங்களும் கிடைப்பதை அவள் விரும்பவில்லை. தான் மிகவும் நேசிக்கும் யாக்கோபுவிற்குத் தான் வரங்கள் கிடைக்கவேண்டும். அதற்காக தவறான வழியில் கூட செல்லலாம் என்று அவளுடைய மனம் யோசித்தது.</p>
<p>அவள் யாக்கோபை அழைத்து,'மகனே உனக்கு விஷயம் தெரியுமா ? உன் தந்தை ஏசா விற்கு ஆசிகளை வழங்கப் போகிறாராம்' என்றாள்</p>
<p>'அப்படியா ? ' யாக்கோபு என்ன செய்வதென்று தெரியாமல் கேட்டார்.</p>
<p>'ஆமாம். ஏசா வேட்டையாடிக் கொண்டு வரவேண்டுமாம். அதை உண்டதும் அவர் அவனுக்கு ஆசிவழங்குவாராம். அவர் சொன்னதையெல்லாம் நான் கேட்டேன்'</p>
<p>'இப்போது ஏசா எங்கே ?'</p>
<p>'அவன் வேட்டையாடுவதற்காகப் போயிருக்கிறான். அவன் வந்ததும் அவனுக்கு ஆசிகள் கிடைக்கப் போவது உறுதி. அவன் திரும்பி வரும் நேரத்துக்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்' ரபேக்கா சொன்னாள்.</p>
<p>'ஏதாவது என்றால் ? '</p>
<p>'உன் தந்தையை ஏமாற்றியாவது உனக்கு வரங்கள் வாங்கித் தரவேண்டும் என்று விரும்புகிறேன்'</p>
<p>'அது எப்படியம்மா முடியும் ?' யாக்கோபு குழம்பினார்.</p>
<p>'என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. நீ போய் மந்தையிலிருந்து கொழுத்த இரண்டு வெள்ளாடுகளைப் பிடித்துக் கொண்டு வா. நான் அவற்றைச் சமைத்துத் தருகிறேன். ஏசாவிற்குப் பதிலாக நீ தந்தையிடம் போ'</p>
<p>'என் குரலை அவர் கண்டுபிடிக்க மாட்டாரா ? அவருக்கு கண்தான் பழுதே தவிர காது நன்றாகக் கேட்குமே ?'</p>
<p>'குரலை வைத்தெல்லாம் அடையாளம் காணமாட்டார். நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே'</p>
<p>'சரி, குரல் விஷயத்தை விட்டு விடுவோம். ஏசா க்கு உடல் முழுதும் ரோமம் இருக்கும். எனக்கு உடம்பில் ரோமமே கிடையாதே. அவர் சும்மா தொட்டுப் பார்த்தால் கூட குட்டு வெளிப்பட்டுவிடும். அப்பாவுக்கு என்னை அடையாளம் தெரிந்தால் வரத்துக்குப் பதிலாக சாபம் கிடைக்கும் இல்லையா ?'யாக்கோபு கேட்டார்</p>
<p>'பயப்படாதே. அவர் ஏதாவது சாபமிட்டால் அந்த சாபத்தை நான் வாங்கிக் கொள்கிறேன். நீ கொண்டு வரும் ஆட்டின் தோலை எடுத்து உன்னுடைய உடம்பில் கட்டி வைத்துக் கொள். அப்போது அவர் தொட்டுப் பார்த்தால் கூட ரோமம் இருக்கும் இல்லையா ?' ரபேக்காவின் யோசனையைக் கேட்ட யாக்கோபுவிற்குத் துணிச்சல் வந்தது.</p>
<p>'இதோ உடனே போய் இரண்டு ஆட்டுக் குட்டிகளைப் பிடித்து வருகிறேன். ஏசா வருவதற்குள் நாம் காரியத்தை முடித்தாக வேண்டும்' யாக்கோபு பரபரத்தார்.</p>
<p>ஓடிப் போய் மந்தையிலிருந்து கொழுத்த வெள்ளாடுகள் இரண்டைப் பிடித்து வந்து தாயிடம் கொடுத்தார். தாய் அதை மிகவும் சுவையாய் சமைத்தாள்.</p>
<p>பின் யாக்கோபின் கைகளிலும், கழுத்திலும் வெள்ளாட்டின் தோலை வைத்துக் கட்டினாள். ஏசாவின் உடை ஒன்றை எடுத்து யாக்கோபுக்கு அணிவித்தாள். பின் சமைத்தவற்றை யாக்கோபிடம் கொடுத்து தந்தையிடம் அனுப்பி வைத்தாள்.</p>
<p>யாக்கோபு நேராகத் தந்தையிடம் சென்றார்,' அப்பா.. நான் ஏசா வந்திருக்கிறேன்'</p>
<p> </p>
<p>'என்ன மகனே என்ன விஷயம் ? உடனே வந்திருக்கிறாய் ?'</p>
<p>'வேட்டையாடி உங்களுக்கு அதைச் சமைத்தும் கொண்டு வந்திருக்கிறேன்' யாக்கோபு சொன்னார்.</p>
<p>'அதற்குள் வேட்டையாடி, சமைத்தும் முடித்து விட்டாயா ? இதெப்படி சாத்தியம். நீ போய் கொஞ்சம் நேரம் தானே ஆகிறது' ஈசாக் கேட்டான்.</p>
<p>'வேட்டையாடுவதற்கு நிறைய நேரமாகும் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் கடவுள் எனக்கு நல்ல ஒரு விலங்கைக் கொடுத்தார். விரைவில் என் வேட்டை முடிவதற்கு அவருடைய கருணை தான் காரணம்' யாக்கோபு சொன்னார்.</p>
<p>'உன் குரல் யாக்கோபின் குரல் போல் இருக்கிறதே' ஈசாக் சொல்லதும் யாக்கோபு உள்ளுக்குள் நடுங்கினார்.</p>
<p>'ஏனப்பா சந்தேகம். இதோ உணவு.. உண்ணுங்கள். ' யாக்கோபு பாத்திரத்தை ஈசாக்கின் கைகளில் வைத்தான்.</p>
<p>ஈசாக் சந்தேகம் நீங்காதவராக யாக்கோபின் கைகளைத் தடவிப் பார்த்தார். நிறைய ரோமம் இருந்தது.<br />
'உன் உடம்பெல்லாம் முடி இருக்கிறது. ஆனால் குரல் யாக்கோபின் குரல் போல தான் இருக்கிறது' ஈசாக் மீண்டும் சந்தேகப் பட்டார்.</p>
<p>'என்ன அப்பா ? இப்படி நம்பிக்கையில்லாமல் பேசுகிறீர்கள். நீங்கள் தானே போய் வேட்டையாடி வரச் சொன்னீர்கள் ? வேட்டையாடிக் களைத்துப் போய் வந்திருக்கிறேன். குரலில் கூட கொஞ்சம் வித்தியாசம் தெரிவது சகஜம் தானே. முதலில் உண்ணுங்கள்' என்றான் யாக்கோபு.</p>
<p>ஈசாக் உண்டான். உண்டு முடித்தபின்,' உணவு மிகவும் சுவையாக இருக்கிறது மகனே. வா.. என்னருகில் வந்து எனக்கு ஒரு முத்தம் கொடு' ஈசாக் சொன்னார்.</p>
<p>யாக்கோபு அருகில் சென்று தந்தையை முத்தமிட்டான். அப்போது ஈசாக் அவனுடைய ஆடையை முகர்ந்து பார்த்தான். யாக்கோபின் தாய் தந்திரமாய் ஏசாவின் ஆடைய அணிவித்து அனுப்பியிருந்ததால் ஈசாக்கிற்கு ஏசாயின் வாசனையே வந்தது. உடனே தன்னுடைய சந்தேகங்களையெல்லாம் தூரப் போட்டு விட்டு மகனுக்கு ஆசிகளை வழங்கத் துவங்கினார்.</p>
<p><a href="http://xavi.wordpress.com/files/2008/06/jacob1.jpg"><img class="alignnone size-medium wp-image-928" src="http://xavi.wordpress.com/files/2008/06/jacob1.jpg?w=300" alt="" width="300" height="242" /></a></p>
<p>'மகனே உன்னைக் கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார். நீ உன்னுடைய இனத்தினர் அனைவருக்கும் தலைவனாக இருப்பாய். உன் சகோதரன் உனக்குப் பணிந்திருப்பான். நீயே எல்லோரையும் விட முதன்மையானவனாய் இருப்பாய். உன்னை வாழ்த்துவோருக்கு வாழ்த்தும், சபிப்போருக்கு சாபமும் வந்து சேரும். நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய்' ஈசாக் தன் மகன் ஏசா என்று நினைத்து யாக்கோபை வாழ்த்தினார்.</p>
<p>'உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தந்தையே...' யாக்கோபு மிகவும் மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு அகன்றான். நடப்பதையெல்லாம் மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த ரபேக்கா மிகவும் ஆனந்தமடைந்தாள். அவள் மனம் உற்சாகத்தில் துள்ளியது.</p>
<p>சிறிது நேரம் சென்றபின் ஏசா வந்தான். கையில் வேட்டையாடிச் சமைத்த விலங்கின் கறி !<br />
ரபேக்காவும், யாக்கோபும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏசா நேராக தன் தந்தையிடம் சென்றான்.</p>
<p>'அப்பா... '</p>
<p>'யாரது ?'</p>
<p>'நான் தான் அப்பா, உங்கள் மூத்த மகன் ஏசா ? என் குரல் உங்களுக்குப் புரியவில்லையா ?'</p>
<p>'ஐயோ மகனே.... ' ஈசாக்கின் குரல் நடுங்கியது.</p>
<p>'என்ன தந்தையே.. குரல் நடுங்குகிறது. இதோ உம்முடைய கட்டளைப்படி நான் வேட்டையாடி உணவு சமைத்து உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இதை ஏற்றுக் கொண்டு எனக்கு ஆசி வழங்குங்கள்'</p>
<p>'ஏமாந்து விட்டேன் மகனே... ஏமாந்து விட்டேன்' ஈசாக் புலம்பினார்.</p>
<p>'ஏமாந்து விட்டீர்களா ? யாரிடம் அப்பா ? புரியவில்லையே ?'</p>
<p>'உன் தம்பி யாக்கோபு தான் என்னை ஏமாற்றி விட்டான்... அவன் உன்னைப் போல வேஷமிட்டு வந்து என்னிடமிருந்து எல்லா ஆசிகளையும் வாங்கிக் கொண்டு சென்று விட்டானே. அவனே எஜமானனாய் இருப்பான் என்றும் ஆசி வழங்கி விட்டேனே. கடவுளே... தப்பு செய்து விட்டேனே ' ஈசாக் தொடர்ந்து புலம்பினார்.</p>
<p>ஏசா அதிர்ந்தான். ' என்னப்பா இப்படிச் சொல்கிறீர்கள் ? எல்லா ஆசிகளையும் அவனே வாங்கி விட்டானா ?  எனக்கும் அதே ஆசிகளை வழங்குங்கள் நானும் அவனைப் போல வளம் பெற வேண்டும்' ஏசா பதட்டமாய்ச் சொனான்.</p>
<p>' இல்லை மகனே. அந்த ஆசி ஒருமுறை தான் வழங்கப் பட வேண்டும். என்னிடம் வேறு ஆசிகளும் இல்லை. நான் இப்போது என்ன செய்வது ? நீ அவனுக்குப் பணிந்திருக்கத் தான் வேண்டும். என்னை மன்னித்து விடு' ஈசாக் கலங்கினார்.</p>
<p>தன்னை ஏமாற்றிய யாக்கோபுவின் மீது ஏசா கடும் கோபமடைந்தான். 'ஒருமுறை என்னுடைய தலைமகன் உரிமையைத் தந்திரமாய்ப் பறித்தான், இப்போது எனக்கான ஆசிகளையும் அபகரித்துக் கொண்டான். அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்' என கொக்கரித்தான்.</p>
<p>இதைக்கேட்ட தாய் பயந்து போய் யாக்கோபை தன்னுடைய சகோதரன் இருக்கும் ஆரான் தேசத்துக்கு தப்பியோடுமாறு அவசரப்படுத்தினாள். யாக்கோபு அங்கிருந்துத் தப்பியோடினான்.</p>
<p>ஃ</p>
<p>அண்ணன் ஏசாவிடமிருந்து தப்பியோடிய யாக்கோபு ஆரான் தேசத்தில் இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். அதன் பின் சொந்த ஊருக்குத் திரும்பினார்.</p>
<p>ஏசா சொந்த ஊரில் நிறைய செல்வம், ஏராளமான கால்நடைகள் என மிகவும் வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். ஏராளமான வேலையாட்களும் அவரிடம் இருந்தார்கள்.</p>
<p>ஊரை நெருங்கியபோது தான் யாக்கோபிற்கு தான் தன் அண்ணன் ஏசாயிடம் சண்டையிட்டதும், துரோகம் இழைத்ததும் நினைவுக்கு வந்தது. ' அவ்வளவு தான் நாம் தொலைந்தோம். என் குடும்பத்தினர் அனைவரையும் ஏசா கொன்று என் சொத்துக்களையும் அபகரித்துவிடுவான். ' என பயந்து நடுங்கினார். ஏதாவது செய்து தன் அண்ணனின் கோபத்தைத் தணிக்கவேண்டும் என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டார்.</p>
<p>அவர் தன்னுடைய பணியாட்களை அழைத்து,' என் அண்ணன் கண்டிப்பாக என்மீது கடுமையான கோபத்தில் இருப்பார். எனவே நம்முடைய மந்தையை நீங்கள் மூன்று கூட்டமாகப் பிரித்து எனக்கு முன்னால் செல்லுங்கள். ஏசாவைச் சந்தித்தால் இது யாக்கோபு உங்களுக்குத் தந்த நன்கொடை என்று சொல்லி அவரிடம் கொடுங்கள்' என்று கூறினார்.</p>
<p>மந்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டது. மூன்று மந்தைகளும் யாக்கோபுக்கு முன்னால் அனுப்பி வைக்கப் பட்டன.</p>
<p>இதே நேரத்தில் ஏசாயின் பணியாளன் ஒருவன் ஏசாயிடம் வந்து ரகசியம் பேசினான்,' ஐயா... உம்மை ஏமாற்றி விட்டுத் தப்பியோடிய யாக்கோபு இப்போது நாடுதிரும்பிக் கொண்டிருக்கிறார்'</p>
<p>'என்ன யாக்கோபு வருகிறானா ? உடனே நம்முடைய வீரர்கள் நானூறு பேரை கூட்டிச் சேருங்கள் அவனை எதிர்கொண்டு செல்லவேண்டும்..' ஏசா கர்ஜித்தான்.</p>
<p>நானூறு பேர் கொண்ட படை யாக்கோபை எதிர்கொண்டு சென்றது. வழியில் ஏசா முதல் மந்தையைக் கண்டார். அந்த மந்தையை வழிநடத்திக் கொண்டிருந்தவர். ஏசாயைக் கண்டு பணிந்து வணங்கி,<br />
' ஐயா... இது உங்கள் சகோதரர் யாக்கோபு உங்களுக்கு அனுப்பிய அன்பளிப்பு' என்றார்.</p>
<p>'யாருக்கு வேண்டும் அவனுடைய அன்பளிப்பு' சொல்லிக் கொண்டே ஏசாவும் படையினரும் முன்னேறினர்.</p>
<p>அப்படியே வழியில் இரண்டாவது, மூன்றாவது மந்தைகளையும் ஏசா நிராகரித்தார். விஷயம் யாக்கோபுக்குத் தெரிவிக்கப் பட்டது. யாக்கோபு மேலும் அதிகமாக அஞ்சி நடுங்கினார்.</p>
<p>அவர் தன்னுடைய நம்பிக்கைக்குரிய வேலையாட்களை அழைத்து, ' நீங்கள் என்னுடைய குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நான் போய் ஏசாவைச் சந்திக்கிறேன்' என்றார்.</p>
<p>வேலையாட்களோ,' வேண்டாம் தலைவரே. அது நமக்கு மிகப்பெரிய தீங்காக அமையும். நீர் இல்லாவிட்டால் எங்களை வழிநடத்த யாரும் இல்லை. போகவேண்டாம் ' என்று தடுத்தனர். யாக்கோபு அவர்கள் அறிவுரையைக் கேட்கவில்லை.</p>
<p>யாக்கோபு தனியனாக ஏசாவை எதிர்கொள்ளச் சென்றான். அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் பதைபதைக்கும் நெஞ்சோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.</p>
<p>ஏசா பெரும்படையோடு யாக்கோபை நெருங்கினான். உடனே ஏசா தரையில் விழுந்து வணங்கி<br />
'சகோதரனே... என்னை மன்னிக்க வேண்டும். மாபெரும் தவறு இழைத்துவிட்டேன்' என்று கலங்கி நின்றான்.</p>
<p>ஏசா ஓடி வந்து அவனைக் கட்டியணைத்தார். யாக்கோபு ஒன்றுப் புரியாமல் திகைத்து நின்றார்.</p>
<p>'தம்பி... இத்தனை நாட்களாக என்னை விட்டு விட்டுத் தனியாகப் போய் விட்டாயே. நீ இல்லாமல் நான் எவ்வளவு வருந்தினேன் தெரியுமா ? ' ஏசா அழுதார். அதைக் கேட்ட யாக்கோபுவும் அழுதார்.</p>
<p>'நீ என்ன தவறு செய்தாலும் என் தம்பி தானே. எனக்கு எதற்கு உன்னுடைய மந்தைகள் ? நீ வந்தாயே, அதுவே போதும்' சகோதரர்கள் இருவரும் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். இதைக்கண்ட யாக்கோபின் குடும்பத்தினரும், வேலையாட்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[உலக அதிசயங்கள் : மீட்பர் கிறிஸ்து சிலை]]></title>
<link>http://xavi.wordpress.com/?p=908</link>
<pubDate>Thu, 12 Jun 2008 10:24:46 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.wordpress.com/?p=908</guid>
<description><![CDATA[மீட்பர் கிறிஸ்து சிலை (Christ the Redeemer)

பிரேச]]></description>
<content:encoded><![CDATA[<p><strong>மீட்பர் கிறிஸ்து சிலை (Christ the Redeemer)</strong></p>
<p><strong><a href="http://xavi.wordpress.com/files/2008/06/good-one.jpg"><img class="alignnone size-medium wp-image-909" src="http://xavi.wordpress.com/files/2008/06/good-one.jpg?w=300" alt="" width="300" height="244" /></a></strong><br />
பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரே (Rio de Janeiro) என்னுமிடத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இயேசு சிலை புதிய உலக அதிசயமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இந்த சிலையின் உயரம் 130 அடி. எழுநூறு டன் எடையுள்ள இந்த வசீகரிக்கும் பிரம்மாண்டமான சிலையின் சிறப்பம்சமே அது ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது என்பது தான்.</p>
<p>இந்த சிலை எட்டு மீட்டர் உயரமுள்ள பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் இரண்டு கைகளின் விரல்களுக்கும் இடையே உள்ள தூரம் 28 மீட்டர்கள் !</p>
<p><a href="http://xavi.wordpress.com/files/2008/06/good-one-2.jpg"><img class="alignnone size-medium wp-image-910" src="http://xavi.wordpress.com/files/2008/06/good-one-2.jpg?w=235" alt="" width="235" height="300" /></a></p>
<p>சிலையின் அடியில் சுமார் நூற்று ஐம்பது பேர் அமரக்கூடிய வகையில் ஒரு ஆலயமும் அமைந்துள்ளது. ஆன்மீகவாதிகள் உள்ளே சற்று நேரம் அமர்ந்து செல்கின்றனர்.</p>
<p>வானத்திற்கும் பூமிக்கும் இடையே கம்பீரமாய் நிற்கும் இந்தச் சிலை தரையிலிருந்து 2296 அடி உயரத்தில் கொர்கோவாடோ (Corcovado) மலையில் அமைந்துள்ளது.</p>
<p>1931ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சிலைக்குப் பின்னால் பல வரலாற்றுச் சுவாரஸ்யங்கள் உள்ளன.</p>
<p>பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்த மலைக்கு விவிலியப் பெயரான “த பினாக்கிள் ஆஃப் டெம்பேஷன்” (சோதனையின் உச்சம்) எனும் பெயரை வைத்ததிலிருந்தே இந்த மலைக்கு ஒரு ஆன்மீகப் பார்வை கிடைத்தது எனக் கொள்ளலாம்.</p>
<p>ஆனாலும் பெயர் சூட்டப்பட்டதைத் தவிர வேறேதும் அந்த மலைக்கு நிகழ்ந்து விடவில்லை.</p>
<p>ஒரு நூற்றாண்டிற்குப் பின் அதற்கு தற்போதைய கொர்கோவாடோ எனும் பெயர் சூட்டப்பட்டது.</p>
<p>1859ம் ஆண்டு பெட்ரோ மரியா பாஸ் எனும் பாதிரியார் இந்த மலையின் அழகில் சொக்கிப் போய் இந்த மலையில் ஒரு மிகப்பெரிய நினைவுச் சின்னம் உருவாக்கினால் நன்றாக இருக்குமே என ஒரு சிந்தனையைக் கொளுத்திப் போட்டார்.</p>
<p>அரசி இஸபெல் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ஒரு ஆன்மீகச் சின்னம் என்பதே அவருடைய அப்போதைய எண்ணமாக இருந்தது.</p>
<p>அது நல்ல ஐடியாவாச்சே அந்த மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டிய பாதையை நான் பார்த்துக் கொள்கிறேன். என்று சொன்ன டாம் பெட்ரோ என்பவர் அந்த மலையின் உச்சிக்குச் செல்வதற்காக ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார் 1921ம் ஆண்டு வரை !</p>
<p>காலம் கடந்தபின் அந்த அரசியைப் பெருமைப்படுத்தும் சின்னம் எனும் கனவு நிறைவேறவில்லை. ஆனால் அங்கே இயேசுவின் சிலை ஒன்றை அங்கே நிறுவினால் அருமையாக இருக்குமே என்று கனவு வேறு வடிவமெடுத்தது.</p>
<p>1922ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. ரியோ டி ஜெனீரோ கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பில் பணிகள் துவங்கின.</p>
<p>சிலை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என பல்வேறு கற்பனைகளும், சிந்தனைகளும், விவாதங்களும் பரிமாறப்பட்டன.</p>
<p><a href="http://xavi.wordpress.com/files/2008/06/rulletrapp-christo.jpg"><img class="alignnone size-medium wp-image-912" src="http://xavi.wordpress.com/files/2008/06/rulletrapp-christo.jpg?w=200" alt="" width="200" height="300" /></a></p>
<p>நல்ல கலை நயத்துடனும், பொருளுடனும், கற்பனை வளத்துடனும் ஒரு சிலையை வடிவமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.</p>
<p>ஏராளமானோர் பல்வேறு விதமான வகையில் இயேசுவின் சிலை எப்படி இருக்கவேண்டும் என வடிவமைத்தனர். சிலுவையில் தொங்கும் இயேசு, உலகை உள்ளங்கையில் வைத்திருக்கும் இயேசு, விண்ணகம் செல்லும் இயேசு என ஏராளம்.</p>
<p>இந்தப் போட்டியில் வென்றது ஹெய்டர் டா சில்வா கோஸ்டா(Heiter da Silva Costa )  . அவருடைய கற்பனையில் இயேசு இரு கைகளையும் விரித்துக் கொண்டு மலைமேல் நின்றார்.<br />
1922ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவருடைய இந்த கற்பனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவருடைய மேற்பார்வையின் கீழ் பணி நடைபெறவேண்டும் என முடிவானது.</p>
<p>பொதுமக்களிடமிருந்து இந்த மாபெரும் முயற்சிக்கான பண உதவிகள் பெறவேண்டுமென முடிவெடுக்கப்பட்டு அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. முக்கால் வாசிக்கு மேல் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் நிரம்பி வழியும் பிரேசிலின் மையப்பகுதியில் பொருளாதாரம் போதுமான அளவு பெறப்பட்டது.</p>
<p>இயேசுவின் சிலையின் சின்ன வடிவம் ஒன்று செய்யப்பட்டது. அதன் வடிவம், மாற்றங்கள் என விவாதிக்கப்பட்டன.</p>
<p> </p>
<p><a href="http://xavi.wordpress.com/files/2008/06/pop_historia3.jpg"><img class="alignnone size-medium wp-image-911" src="http://xavi.wordpress.com/files/2008/06/pop_historia3.jpg" alt="" /></a></p>
<p>1926ம் ஆண்டு பணி ஆரம்பமானது.</p>
<p>இன்றைக்கு சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் இரயில் பாதை இருக்கும் அதே இடத்தின் வழியாக மலையுச்சிக்கு கட்டுமானப் பணிக்கான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.</p>
<p>சிலுவை வடிவிலான இயேசுவின் சிலை இது. கான்கிரீட் கொண்டு இதைக் கட்டுவதே சிறந்தது என முடிவெடுக்கப்பட்டது. சிலையின் வெளிப்பாகம் காலநிலை மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக மார்பிள் கொண்டு வடிவமைக்கலாம் என தீர்மமனிக்கப்பட்டது.</p>
<p>கார்லோஸ் ஓஸ்வல்ட் எனும் ஓவியர் இயேசுவின் சிலை எப்படி இருக்க வேண்டுமெனும் நுணுக்கங்களுடன் வரைந்து உறுதிப்படுத்த, பிரஞ்ச் சிற்பி பால் லாண்டோஸ்கி இந்த சிலை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டார்.</p>
<p>பணி மும்முரமாய் நடைபெற்றது. வருடங்கள் உருண்டோடின. பாதைகள் செம்மைப்படுத்தப்பட்டன. சிலை பல பாகங்களாகச் செய்யப்பட்டு மலையுச்சிக்கு ரயில்வே பாதை மூலம் கொண்டு சென்று ஒன்று சேர்க்கப்பட்டது. சிலை பணி நிறைவுற்றது.</p>
<p>1931 அக்டோபர் 12 சிலை திறப்பு விழாவைச் சந்தித்தது.</p>
<p>அதன் பின் காலமாற்றத்துக்கு ஏற்ப இடமும் வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டன.</p>
<p>சுவிட்சர்லாந்திலுள்ள நியூ ஓப்பன் வேர்ல்ட் கார்ப்பரேஷன் எனும் அமைப்பினால் ஜூலை 7, 2007ம் ஆண்டு போர்ச்சுக்கல்லில் அறிவிக்கப்பட்டது. பத்து கோடிக்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் உலக அதிசயம் எனும் சிறப்பைப் பிடித்திருக்கிறது இந்த இயேசு சிலை.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நக்மாவும், மனமாற்றம் குறித்த சிந்தனைகளும் ]]></title>
<link>http://jebam.wordpress.com/?p=148</link>
<pubDate>Thu, 15 May 2008 07:01:29 +0000</pubDate>
<dc:creator>Stella</dc:creator>
<guid>http://jebam.wordpress.com/?p=148</guid>
<description><![CDATA[
Bernardo Strozzi 1581 – 1644
நடிகை நக்மா கிறிஸ்தவரானா]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://jebam.wordpress.com/files/2008/05/zacheus.jpg"><img class="alignnone size-medium wp-image-149" src="http://jebam.wordpress.com/files/2008/05/zacheus.jpg?w=180" alt="" width="180" height="300" /></a></p>
<p><strong>Bernardo Strozzi 1581 – 1644</strong></p>
<p><strong>நடிகை நக்மா</strong> கிறிஸ்தவரானார் என்னும் செய்தி பல தினசரிகளில் முதன்மைப் படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தனது துயரமான சூழலில் பைபிள் தனக்கு ஆறுதல் அளித்ததாகவும் அதுவே தன்னை கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைய வைத்தது எனவும் நக்மா தெரிவித்திருக்கிறார்.</p>
<p>பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல்களில் நிகழும் இத்தகைய மனமாற்றங்கள் முதலில் ஏற்படுத்தும் அலைக்கும், வேர் விடுதலுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.</p>
<p>பலருடைய மதமாற்றம் வெறும் அடையாளங்களை மாற்றிக் கொள்வதாகவோ, ஏற்றுக் கொள்வதாகவோ இருக்கிறதே தவிர உண்மையான அர்த்தங்களைக் கண்டு கொள்வதாக பல வேளைகளில் இருப்பதில்லை.</p>
<p>எனவே தான் கிறிஸ்தவ மதத்தில் பிறந்து விட்டதாலேயே கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட “<strong>மீண்டும் பிறத்தல்</strong>” எனும் கிறிஸ்தவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு இறையில் சரணடைதல் என்பதை நம்புகின்றனர்.</p>
<p>குழந்தையாக இருக்கும் போது அளிக்கப்படும் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்தவத்தில் நுழைந்தாலும், சுய அறிவு வந்தபின் <strong>இயேசுவில் முழுமையாய் சரணடையும் முடிவை எடுப்பதே இந்த இரண்டாவது பிறப்பு.</strong></p>
<p>இத்தகைய இரண்டாம் பிறப்புக்குப் பின் கிறிஸ்தவத்தை விட்டு விலகிச் செல்பவர்கள் மிக மிக மிக அபூர்வம்.</p>
<p>பலர் இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் கணக்கில் மதங்கள் மாறுகின்றனர். இப்படிப்பட்ட பொருளாதார, அரசியல், செல்வாக்கு, புகழ், பதவி ஆதாயத்துக்காய் மதம் மாறுபவர்களால் எந்த மதமும் வலுவடைவதுமில்லை, மதம் மாறுபவர்கள் வாழ்வடைவதும் இல்லை.</p>
<p>யார் உண்மையாய் மனம் மாறுகிறார்கள் என்பதும், யார் வெறுமனே வேடம் தரிக்கிறார்கள் என்பதும் முழுப் பூசணிக்காய் கணக்காக விரைவில் வெளியே தெரிந்து விடும்.</p>
<p>ஏனெனில் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இயேசுவின் போதனை மிக மிகத் தெளிவானது</p>
<p>“<strong>நீங்கள் மனம் திரும்பியதை செயல்களில் காட்டுங்கள்</strong>” என்பதே அந்த போதனை.</p>
<p>உங்களுடைய பழைய வாழ்க்கைக்கும் புதிய வாழ்க்கைக்கும் இடையேயான வேறுபாடு நீங்கள் மதம் மாறியிருக்கிறீர்களா அல்லது வெறுமனே வேறோர் நிறுத்தத்தில் இறங்கியிருக்கிறீர்களா என்பதைச் சொல்லி விடும்.</p>
<p>உதாரணமாக சுயநல எண்ணங்கள் விலகியிருக்கின்றனவா, பொய் பேசுவதை விட்டு விட்டீர்களா, புகழ், பணம், இச்சை என உலக மாயைகள் விலகியிருக்கின்றனவா, பிறருக்காய் செபிக்கிறீர்களா, உங்களைக் காயப்படுத்துபவர்களை கணநேரத்தில் மன்னிக்கிறீர்களா ? இறையில் ஒன்றித்திருக்கிறீர்களா, படைப்புப் பொருட்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் படைத்தவரையே பற்றிக் கொள்கிறீர்களா ? இவையெல்லாம் நீங்கள் உண்மையான கிறிஸ்தவராகி இருக்கிறீர்களா என்பதை சோதிக்கும் சிற்சில சோதனைகள்.</p>
<p>உண்மையான மனமாற்றம் என்பது உள்ளுக்குள் உருவாகி ஆளை மாற்றியபின்பே வெளியே தெரியும். போலியான மாற்றம் ஆடைபோல புதிதாய் அணியப்பட்டு கழற்றி வீசப்படும்.</p>
<p>ஏனெனின், <strong>மன மாற்றம் என்பது எண்ணிக்கைகளின் இலக்கத்தைக் கூட்டுவதல்ல, தூய ஆவியானவரின் இயக்கத்தைக் காட்டுவதே,</strong></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அடுத்தவர் நம்பிக்கை நம்மைக் குணமாக்குமா ?]]></title>
<link>http://jebam.wordpress.com/?p=146</link>
<pubDate>Wed, 14 May 2008 07:39:50 +0000</pubDate>
<dc:creator>Stella</dc:creator>
<guid>http://jebam.wordpress.com/?p=146</guid>
<description><![CDATA[நமக்கு ஏதாவது தேவையிருந்தால் நாம் இற]]></description>
<content:encoded><![CDATA[<p><span style="color:#800000;">நமக்கு ஏதாவது தேவையிருந்தால் நாம் இறைவனில் நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டுமா அல்லது பிறருடைய நம்பிக்கை நம்முடைய தேவைகளை நிறைவேற்றுமா</span> ? எனும் கேள்வி பல வேளைகளில் நம்மை அலைக்கழிப்பதுண்டு.</p>
<p><a href="http://jebam.wordpress.com/files/2008/05/lamgods_gesloten.jpg"><img class="alignnone size-medium wp-image-147" src="http://jebam.wordpress.com/files/2008/05/lamgods_gesloten.jpg?w=203" alt="" width="203" height="300" /></a></p>
<p><span style="text-decoration:underline;">By Hubrecht van Eyck (1370-1426)</span></p>
<p> <br />
<span style="color:#0000ff;">உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று, நம்பு அப்போது இறைவனின் மாட்சியைக் காண்பாய், நம்பிக்கையுடன் கேட்டால் எல்லாம் கிடைக்கும்</span> என்றெல்லாம் இயேசு விவிலியம் வாயிலாக நம்மிடம் பல இடங்களில் சொல்கிறார்.</p>
<p>எனில், நம்முடைய நம்பிக்கை மட்டும் தானா ? ஒருவேளை நம்பிக்கையே இல்லாத ஒருவன் இறைவனின் வியத்தகு செயல்களின் வாசனையை நுகர முடியாதா ?</p>
<p>இந்தக் கேள்விக்கு விடையை விவிலியம் ஒரு இடத்தில் மிகவும் அழகாகத் தெளிவு படுத்துகிறது.</p>
<p><strong>திமிர்வாதக் காரன்</strong> ஒருவனை இயேசுவின் முன்னால் கட்டிலோடு தூக்கி வருகின்றனர் நான்குபேர். அவர்கள் இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள். இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து போதித்துக் கொண்டிருக்கிறார். கூட்டம் மிக அதிகம். யாரும் உள் நுழைய முடியாது.</p>
<p>தூக்கி வந்தவர்கள் யோசித்தனர். வீட்டின் கூரை மீது ஏறி கூரையைப் பிரித்து அவனை கட்டிலோடு இயேசுவின் முன்னால் இறக்கினார்கள்.</p>
<p>“<span style="color:#008000;">இயேசு அந்த நோயாளியைக் கட்டிலோடு தூக்கி வந்த அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு</span>” அவனைச் சுகமாக்கினார் !!!</p>
<p>இயேசு நமது நம்பிக்கை வலுவடைய வேண்டியதன் தேவையை அழுத்தம் திருத்தமாய் சொல்லும் அதே வேளையில் நமக்காய் பிறர் கொண்டிருக்கும் நம்பிக்கை கூட நம்மைக் காப்பாற்றும் என்பதை இந்த நிகழ்வின் மூலமாக நமக்கு விளக்குகிறார்.</p>
<p>நம்பிக்கை இல்லாமல் செய்யும் எந்த செயலுமே முழுமையான பலனைத் தருவதில்லை. நாம் பல வேளைகளில் பல இடங்களில் நம்பிக்கை வைக்கிறோம், பல வேளைகளில் நம்முடைய நம்பிக்கைகள் போலி பைனான்சியர்களைப் போல சிதைக்கப்படுகின்றன.</p>
<p>ஆனால் இறைவன் மேல் வைக்கும் நம்பிக்கை எப்போதும் வீணாவதில்லை. இறையில் வைக்கும் நம்பிக்கை என்பது முழுமையாய் சரணடைதலே.</p>
<p>நம்பிக்கை கொள்வோம், நமக்காகவும் பிறருக்காகவும் இறையின் நிறையில் நம்பிக்கை கொள்வோம்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்]]></title>
<link>http://thamilislam.wordpress.com/2008/04/25/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/</link>
<pubDate>Fri, 25 Apr 2008 11:51:00 +0000</pubDate>
<dc:creator>allah6666</dc:creator>
<guid>http://thamilislam.wordpress.com/2008/04/25/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/</guid>
<description><![CDATA[அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்ப]]></description>
<content:encoded><![CDATA[<p><font size="2"><span style="font-weight:bold;"><span style="color:blue;">அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம் </span></span></p>
<p>சௌதி அரேபியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய மதகுரு &#34;உமர் அல்-ஸ்வைலெம்&#34; என்பவர் சொர்க்கத்தில் அல்லா தரவிருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகளின் மார்பகங்களையும், தொடைகளையும் புகழுகிறார். </p>
<p>இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ(<a href="http://www.memritv.org/clip/en/1741.htm">http://www.memritv.org/clip/en/1741.htm</a>) படத்தில் சௌதி அரேபியாவின் மத குரு உமர் அல் ஸ்வைலெம் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். (The video quality is low in the original.) </p>
<p>---------------------------------------- <br /><span style="font-weight:bold;">உமர் அல்-ஸ்வைலெம்: </span>நாம் சொர்க்கத்தில் கருப்பு கண்களுடைய கன்னிகளை சந்திக்கும் போது, என்ன நடக்கும் என்பதை &#34;ஹரித் இபின் அல்‍முஹசிபி(Harith Ibn Al-Muhasibi)&#34; என்பவர் நமக்கு சொல்கிறார். அந்த கன்னிப்பெண்களுக்கு கருப்பு கூந்தல் இருக்கும் மற்றும் வெள்ளை முகம் இருக்கும். இரவையும் பகலையும் உண்டாக்கியவனுக்கே எல்லா புகழும். </p>
<p></font><font size="2"><span style="color:red;">என்னே கூந்தல்!, <br />என்னே மார்ப்புகள்! <br />என்னே வாய்! <br />என்னே க‌ன்ன‌ங்க‌ள்! <br />என்னே உருவ‌ம்! <br />என்னே மார்ப‌க‌ங்க‌ள்! <br />என்னே தொடைக‌ள்! <br />என்னே கால்க‌ள்! <br />என்னே தோலின் வெண்மை! <br /> வாசலின்(Vaseline), நிவே(Nivea) மற்ற இதர கிரீம்கள் இல்லாமல் என்னே ஒரு மென்மை</span> </p>
<p>அந்த நாளில் முகங்கள் மென்மையாக இருக்கும் என்று அவர் சொன்னார். உங்கள் முகங்கள் கூட பவுடர் மற்றும் மேக் அப் இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும். நீங்கள் மென்மையாக இருப்பீர்கள். அப்படியானால், அந்த கருப்புகண்களுடைய கன்னிகள் மிகவும் உயரமுள்ளவர்களாகவும், அழகான முகமுள்ளவர்களாகவும் கருப்பு கூந்தல் உள்ளவர்களாகவும் மற்றும் வெள்ளை முகத்தோடும் உங்களிடம் வரும்போது எவ்வளவு மென்மையாக இருப்பார்கள். இரவையும் பகலையும் உருவாக்கியவன் புகழப்படுவானாக. </p>
<p>அவளுடைய உள்ளங்கையை நினைத்துப்பாருங்கள். அவர் சொன்னார்: அவளுடைய விரலின் நுனி எவ்வளவு மென்மையாக இருக்கும்! அந்த மென்மை சொர்க்கத்தில் ஆயிரமாயிரம் வருடங்களாக மென்மையாக்கப்பட்டு இருந்திருக்குமே! அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார், சொர்க்கத்தில் இருக்கும் மாளிகைகளில் ஒரு மாளிகையின் உள்ளே நீங்கள் செல்லும் போது, அங்கு நறுமனமுள்ள மெத்தைகளில் படுத்துக்கொண்டு இருக்கும் கருப்பு கண்களுடைய கன்னிகள் 10 பேரை காண்பீர்கள். </p>
<p>அபு கேல்(Abu Khaled) எங்கே? அவர் இப்போது தான் வந்தார்! அவர் உங்களை காணும்போது, அவர்கள் எழுந்து உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அவளின் கைகளை தன் கைகளோடு பிடிக்கிறவன் அதிர்ஷ்டசாலி. அந்த கன்னிகள் உங்களை பிடித்துக்கொண்டு இருக்கும் போது, உங்களை அந்த நறுமனமுள்ள மெத்தைகளில் தள்ளுவார்கள். </p>
<p>அவர்கள் உங்களை தள்ளுவார்கள், ஜமால்! அல்லாஹு அக்பர்! இங்கு இப்போது உள்ள அனைவருக்கும் இப்படிப்பட்டது நடக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், அந்த கன்னிப்பெண்களில் ஒருத்தி அவளுடைய வாயை உங்கள் வாயில் வைப்பாள், உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விருப்பமோ அதை நீங்கள் செய்யலாம். </p>
<p>இன்னொரு பெண் தன்னுடைய கன்னத்தை உங்கள் கன்னத்தோடு அழுத்துவாள். இன்னொருத்தி தன் நெஞ்சை உங்கள் நெஞ்சோடு அழுத்துவாள், மற்றும் இன்னுமுள்ள பெண்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர் சொன்னார்: அந்த கருப்பு கண்களுடைய கன்னிகளில் ஒருத்தி உங்களுக்கு ஒரு குவளையில் மதுவை கொடுப்பாள். நீங்கள் செய்த நல்ல செயல்களுக்காக சொர்க்கத்தில் உங்களுக்கு &#34;மது&#34; வெகுமதியாக கொடுக்கப்படும். இந்த உலகத்தில் உள்ள மது அழிவைக்கொடுக்கும் ஆனால், இனி வரப்போகும் உலகத்தின் மது அப்படி அல்ல. </p>
<p>English Transcript Source: </font><a href="http://www.memritv.org/clip_transcript/en/1741.htm" target="_blank"><font size="2">http://www.memritv.org/clip_transcript/en/1741.htm</font></a><font size="2"> </p>
<p>---------------------------------------- </p>
<p>இந்த எழுத்துக்களை படித்தால், உங்களுக்கு இந்த வார்த்தைகளில் உள்ள போதையை நீங்கள் உணரமுடியாது, எனவே, இந்த இஸ்லாமிய மதகுரு பேசிய வீடியோவை காண்பீர்களானால், அப்போது தான் போதையும் புரியும், அல்லாவின் பாதையும் புரியும். </p>
<p><span style="font-weight:bold;">Video Source</span> </font><a href="http://www.memritv.org/clip/en/1741.htm" target="_blank"><font size="2">http://www.memritv.org/clip/en/1741.htm</font></a><font size="2"> </p>
<p></font><br />
<table cellspacing="1" cellpadding="3" width="90%" align="center" border="0">
<tbody>
<tr>
<td><span class="genmed"><b>Quote:</b></span></td>
</tr>
<tr>
<td class="quote">
<div><span style="color:green;"><span style="font-weight:bold;">English Transcript:</span> </p>
<p>Saudi Cleric Omar Al-Sweilem Extols the Breasts and Thighs of the Black-Eyed Virgins of Paradise </p>
<p>Following are excerpts of a video-clip featuring Saudi cleric Omar Al-Sweilem, which was posted on the Internet. The video quality is low in the original. <br /> Omar Al-Sweilem: Harith Ibn Al-Muhasibi told us what would happen when we meet the black-eyed virgin with her black hair and white face – praised be He who created night and day. What hair! What a chest! What a mouth! What cheeks! What a figure! What breasts! What thighs! What legs! What whiteness! What softness! Without any creams – no Nivea, no vaseline. No nothing! He said that faces would be soft that day. Even your own face will be soft without any powder or makeup. You yourself will be soflt, so how soft will a black-eyed virgin be, when she comes to you so tall and with her beautiful face, her black hair and white face - praised be He who created night and day. Just feel her palm, Sheik! He said: How soft will a fingertip be, after being softened in paradise for thousands of years! There is no god but Allah. He told us that if you entered one of the palaces, you would find ten black-eyed virgins sprawled on musk cushions. Where is Abu Khaled? Here, he has arrived! When they see you, they will get up and run to you. Lucky is the one who gets to put her thumb in your hand. When they get hold of you, they will push you onto your back, on the musk cushions. They will push you onto your back, Jamal! Allah Akbar! I wish this on all people present here. He said that one of them would place her mouth on yours. Do whatever you want. Another one would press her cheek against yours, yet another would press her chest against yours, and the others would await their turn. There is no god but Allah. He told us that one black-eyed virgin would give you a glass of wine. Wine in Paradise is a reward for your good deeds. The wine of this world is destructive, but not the wine of the world to come.</span></div>
<div><span style="color:green;"></span>&#160;</div>
<div><span style="color:green;"><a href="http://www.tamilchristians.com/">http://www.tamilchristians.com/</a></span></div>
</td>
</tr>
</tbody>
</table>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்]]></title>
<link>http://thamilislam.wordpress.com/2008/04/02/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%be/</link>
<pubDate>Wed, 02 Apr 2008 16:15:00 +0000</pubDate>
<dc:creator>allah6666</dc:creator>
<guid>http://thamilislam.wordpress.com/2008/04/02/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%be/</guid>
<description><![CDATA[கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன் 
 table.pathiv]]></description>
<content:encoded><![CDATA[<h3 class="post-title"><a href="http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_02.html">கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்</a> </h3>
<p><span></span> table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}
<div class="post-header-line-1"></div>
<div class="post-body">
<p>எஸ். பயாசுதீன்(மொழிபெயர்ப்பு முழுமை அல்ல)</p>
<p>என் பெயர் பயாசுதீன் நான் ஒரு கட்டுக் கோப்பான முஸ்லீம் குடும்பத்தில்,&#160;தமிழ்&#160;நாட்டில்&#160;பிறந்தேன். இஸ்லாமின் எல்லா மதச்சடங்குகளும் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. நான் ஆறு வயதாக இருந்தபோது என் தகப்பனார் எம். சர்தார் ஹூசைன் காலமானார். இதன் பிறகு நாங்கள் வேறு நகரத்துக்கு சென்று குடியேறினோம். முழுக்குடும்பத்தையும் என் தாயார் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.புதிய இடத்தில் குடியேறின கொஞ்ச நாட்களிலேயே மக்களின் பல்வேறு நிறங்களை கண்டுகொண்டோம். குறிப்பாக எங்கள் உறவினர்கள் உலகத்தில் பணத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது அதன்பின் ஓடுகிற மக்கள் எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். எல்லாரும் எங்களை விட்டு கடந்து போனபோதும் நாங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழவேண்டும் என்பதில் குறியாக இருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. ஏனென்றால் என் தாயார் செய்வினையால் மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளானார். பின்னர் கொஞ்ச நாட்களில் என்னுடைய சகோதரியையும் பாதித்தது. இந்த நாட்களில் எங்களுக்கு உலகத்தின் ஆவி அல்லது செய்வினைப் பற்றித் தெரியாது எனவே நாங்கள் பெரும் பணத்தை ஆஸ்பத்திரிகளுக்கும், கோவில்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் செலவழித்தோம் ஆனால் ஒரு பயனும் இல்லை. </p>
<p>எங்கள் முழுக்குடும்பமும் மிகுந்த குழப்பத்திற்குள் தவித்தது பல நேரங்களில் குடும்பமாக தற்கொலை செய்ய முயற்சி செய்தோம். அதிர்ஷ்டவசமாக அப்படிநடக்கவில்லை. இதை நான் உங்களுக்கு எழுதும்போதே என் வாழ்க்கையில் இருந்த வெறுமையையும்,நம்பிக்கையற்ற சூழ்நிலைகள் மற்றும் என் மேல் இருந்த அன்பு இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் அற்புதம் செய்யும் கரத்தையும் நினைவு கூறுகிறேன். அந்த நாட்கள் பெரும் துயரத்தின் காரிருளினால் மூடப்பட்ட கொடிய நாட்களாய் கடந்தது. அதைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் நாங்கள் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம் ஆனால் வாழ்க்கையற்றவர்களாய். 1993 ம் வருடம் என் தாயுடைய நிலைமை மிகவும் மோசமானது இதுதான் பில்லிசூனியத்தின் உச்சக் கூட்டம் என்று அறிந்து கொண்டோம். முழுவதும் உதவியற்ற நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோதும் எங்களுக்கு உதவிசெய்யும்படி இயேசுவின் கரம் இருந்ததை பார்க்க முடிந்தது. கிறிஸ்தவ சபைக்கு போக ஆரம்பித்திருந்த பாண்டி என்ற சகோதரன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் மற்றும் சந்தோஷம், உள்ளத்தில் உள்ள சமாதானம் பற்றியும் எங்களோடு பகிர்ந்துகொண்டார். ஒரு நாள் எங்களையும் சபைக்கு அழைத்தார். நாங்கள் ஒரு ஞாயிற்றுக் கிழமை சபைக்கு போனோம் . அந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து உலகத்தை விடுதலையாக்கினது போல எங்களையும் எல்லா செய்வினை கட்டுகளிலிருந்தும் விடுதலையாக்கினார். தேவ ஊழியனுடைய ஜெபத்தின் மூலம் இயேசு கிறிஸ்து எங்களுடைய எல்லாக் கட்டுகளையும் உடைத்துப் போட்டார், எங்களுடைய சொந்தக் கண்களினால் கண்டு உயிர்த்தெழுந்த அவருடைய உன்னத வல்லமையை உணர்ந்தோம். </p>
<div>நான் தேவனுடைய வல்லமையை பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன் ஏனென்றால் இதுதான் முதல்முறையாக எல்லா ஆவிகளும் தேவனுடைய வல்லமைக்கு முன்பாக அடிபணிபவதை நான் பார்க்கிறேன். அந்த நபர் செய்வினையை முறிப்பதற்கு எதையும் உபயோகப்படுத்தவில்லை வெறும் வார்த்தைகள் அடங்கிய ஜெபம் மாத்திரம்தான் செய்தார். ஆனால் அந்த வார்த்தைகளில் அத்தனை வல்லமையிருந்தது. அப்போதும் நான் இயேசுவை முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை அவருக்கு ஆவிகளின் மீது அதிகாரம் உள்ளது என்று மட்டும் தான் நம்பினேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சபைக்குத் தொடர்ந்து போக ஆரம்பித்தப் பிறகு. தேவன் என்னோடு பேச ஆரம்பித்தார். என்னுடைய பாவங்களை மன்னித்து என்னைத் தேவனோடு இணைக்க கூடிய இயேசுவை என் வாழ்க்கையி;ல் ஏற்றுக்கொண்டேன். மரிக்கும் ஆத்துமாக்களைக் குறித்த பாரம் எனக்குள் உண்டானது தேவ அழைப்பை உணர்ந்து என்னை ஒப்புக்கொடுத்தேன். இறையியல் கல்வியை முடித்துவிட்டு இப்போது ஒரு சிறிய கிராமத்தில் பாஸ்டராக உள்ளேன். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.</div>
<div>&#160;</div>
<div>&#160;</div>
<div>&#160;</div>
<div><b><font size="4">
<p align="center">S.FAYAZUDDIN</p>
<p></font></b>
<p align="justify">I , <b>S.FAYAZUDDIN</b> born and brought up in a orthodoxy Islamic family in&#160;tamil nadu&#160;of India. I was taught by all Islamic rituals and ceremonials. My father M.Sardar Hussain passed this world when I was six years old. After his departure our family moved other city and settled there. The whole family was ran after by my mother. As we settled life in this city, soon we came to know about the different colors of the <strong>people</strong>. Especially about our relatives who taught us to know about the importance of money in this <strong>world</strong> and the people who are behind it. Even though everyone left us to be alone. We aimed to live a happy and <strong>peaceful</strong> life as of a human do think. But that too became very hard for us to have. Because my mother was badly affected by the witchcraft which made her physically and mentally so weak. Later it sometimes also affected my sister. During this days, we does not know about the spirit world or Witchcraft. So we spend all our money for hospitals and for many sorcerers, magicians and also for temples. But all left us in vain.</p>
<p align="justify">
<p align="justify">Our family was on so dilemma that we went to suicide as a whole family for many times. But unfortunately it did not happened. When I am writing this I do remember the emptiness in everything and the hopeless condition we had and above all the wonder working hand of loving Savior Jesus Christ. That days went on with tragic sorrows and a gloomy dark covered all over. I would say on those days even though we had our lives in this world but we were life-less. My mother become so severe sick in the year 1993 which was the final move of the witchcraft that we understood. As we were in the hopeless and helpless condition from this world and worldly power. We were able to see the helping hand of Jesus which was above us, since our being in this world. Yes, as we looking our final chapter of the life a Christian brother named Pandi who had started to go to church, shared about his joy and peace in Christ and</p>
<p align="justify">
<p align="justify">&#160;</p>
<p align="justify">&#160;</p>
<p align="justify">called us to come to church. As we want to see the life. We want to the near by church for a Sunday service. Yes we went near to God who called us. On that Sunday, as Christ resurrected and set free the world, we were also set free from the bondage of the witchcraft. By the prayer of servant of God, Jesus Christ broke all our chains and with our own eyes, we can able to see and feel the magnificent power of resurrected Christ.</p>
<p align="justify">
<p align="justify">As I saw the power of Christ. I was amazed. Because it was for the first time, I have seen that a spirit is subjecting to the high power of God. And also it was for the first time in my whole life I saw that a person is not using anything to remove the witchcraft only a prayer, (the mere words) in which there is power. But still on that time I did not accept Jesus Christ as My personal Savior. Because I accepted Jesus Christ only as God of Power to whom all things are subjected. Later as I began to go to church God&#39;s word spoke to me. Yes, I began to look for savior who could wash away my sin, who could make me to have fellowship with God. When I accepted Jesus Christ as My Savior, my inner – being totally become to change and the burden of dying Souls came to me. On a particular Sunday service, I heard the call of God to me for his ministry. By the Grace of God I dedicated to His ministry and able to finish my theological studies and to be in His ministry. I have been pastoring a small village church and reaching Non-Christian Society. I request you pray for the church Ministry and my marriage which will be hell on 09-09-2005 at tamil nadu. All glory be to God.</p>
</p></div>
<div>&#160;<a href="http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_02.html">http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_02.html</a></div>
</p>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் ]]></title>
<link>http://unmaiadiyaan.wordpress.com/2008/03/29/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0/</link>
<pubDate>Sat, 29 Mar 2008 13:50:02 +0000</pubDate>
<dc:creator>unmaiadiyaan</dc:creator>
<guid>http://unmaiadiyaan.wordpress.com/2008/03/29/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0/</guid>
<description><![CDATA[
புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவ]]></description>
<content:encoded><![CDATA[<div class="post"><a name="6151954019471903865"></a></p>
<h3 class="post-title"><a href="http://unmaiadiyann.blogspot.com/2008/03/blog-post_28.html">புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்</a></h3>
<p>  table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}</p>
<div class="post-header-line-1"></div>
<div class="post-body">
<div></div>
<div></div>
<div></div>
<div><font color="#ff6666"><strong><em><font size="4" color="#000000">பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் இந்த மாதிரியான முட்டாள் தனமான பதிவுகள் எழுதுவதற்கு என்றே ஒருவர் இருக்கிறார்.யார்ன் என்று நான் சொல்வதற்கில்லை.கடந்த வாரத்தில் கீழே உள்ளது போல் ஒரு பதிவு வெளியானது</font></em></strong>.</font></div>
<div></div>
<div></div>
<div>
<h3><font color="#0000ff">//</font><a target="_blank" href="http://ezhila.blogspot.com/2008/03/blog-post_8853.html"><font color="#de7008">பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்</font></a></h3>
<div></div>
<div>ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!</p>
<p><a target="_blank" href="http://skepticsannotatedbible.com/1cor/11.html#5"><font color="#bb3300">11:6 For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered. </font></a>//</div>
</div>
<div><a target="_blank" href="http://ezhila.blogspot.com/2008/03/blog-post_8853.html?showComment=1206672240000#c6983339338327969045//?????????//"><font color="#de7008">http://ezhila.blogspot.com/2008/03/blog-post_8853.html?showComment=1206672240000#c6983339338327969045//?????????//</font></a></div>
<div><font color="#de7008"></font></div>
<div><font color="#de7008"></font></div>
<div><font color="#de7008"></font></div>
<div>சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "<a target="_blank" href="http://ezhila.blogspot.com/2008/03/blog-post_8853.html"><font color="#de7008">பெண் பர்தா போடவில்லை </font></a>" என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா  என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்</div>
<div></div>
<div> புர்கா(<b>burkha</b>, <b>burka</b> or <b>burqua)(</b><b><b><font color="#ff0000"><font color="#000000"><b>எழிலின் கட்டுரைப்படி பர்தா)</b></font><u>உடல்</u></font><u><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000">முழுவதும்</font><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000">மூடும்</font><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000">துணி</font><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000">என்பது</font><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000">தெரிந்து</font><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000">இருந்தும்</font></u><font color="#ff0000" face="Times New Roman"><u>,</u></font></b> <font color="#ff0000">இப்படி</font><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000">மாற்றிச்</font><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000">சொல்வது</font><font color="#ff0000" face="Times New Roman"> </font><font color="#ff0000">சரியா எழில்?</font><font color="#ff0000" face="Times New Roman"> </font></b></div>
<div><a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Image:Burqa_Afghanistan_01.jpg" title="Two Afghani women wearing Burqas"><img border="0" width="150" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Burqa_Afghanistan_01.jpg/150px-Burqa_Afghanistan_01.jpg" alt="Two Afghani women wearing Burqas" height="225" /></a>                                                                                          </p>
<div>Two Afghani women wearing Burqas</div>
<div>இதுவே புர்கா(<b>burkha</b>, <b>burka</b> or <b>burqua)</b></div>
<div><strong></strong></div>
<div>A <b>burqa</b> (also <a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Transliterated"><u><font color="#0000ff">transliterated</font></u></a> <b>burkha</b>, <b>burka</b> or <b>burqua</b>) (<a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Persian_language"><u><font color="#0000ff">Persian</font></u></a>: <font face="Times New Roman">برقع</font>) is an enveloping outer garment worn by women in some <a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Islam"><u><font color="#0000ff">Islamic</font></u></a> traditions for the purpose of cloaking the entire body. It is worn over the usual daily clothing (often a long dress or a <a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Shalwar_kameez"><i><u><font color="#0000ff">shalwar kameez</font></u></i></a>) and removed when the woman returns to the sanctuary of the household (see <a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Purdah"><i><u><font color="#0000ff">purdah</font></u></i></a>).</p>
<p>Source: <a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Burqa"><font color="#de7008">http://en.wikipedia.org/wiki/Burqa</font></a></p>
<p><font color="#de7008"></font></div>
<div><strong><font color="#de7008"></font></strong></div>
<div><strong>ஆனால் பைபிள் சொல்லுவது   தலை முக்காடு</strong></div>
<div><strong></strong></div>
<div><a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Image:Tuerkfrauen.jpg" title="Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon."><img border="0" width="180" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Tuerkfrauen.jpg/180px-Tuerkfrauen.jpg" alt="Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon." height="153" /></a></p>
<div>
<div><a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Image:Tuerkfrauen.jpg" title="Enlarge"><span style="display:inline-block;font-size:0;vertical-align:middle;border-color:#0000ff;border-width:2px;"><span style="display:inline-block;width:1px;"></span></span></a></div>
<p>Muslim Turkish women in eastern <a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Turkey" title="Turkey"><font color="#de7008">Turkey</font></a> wearing headscarves. This style is common in Syria and Lebanon</div>
<div></div>
<div><b>Headscarves</p>
<p></b>are <a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Scarf"><u><font color="#0000ff">scarves</font></u></a> covering most or all of the top of a woman's hair and her head. Headscarves may be worn for a variety of purposes, such as <a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Fashion"><u><font color="#0000ff">fashion</font></u></a> or social distinction, religious signifiance, modesty, or other forms of social convention.Source : <a target="_blank" href="http://en.wikipedia.org/wiki/Headscarf"><font color="#de7008">http://en.wikipedia.org/wiki/Headscarf</font></a></p>
<p><strong><em><font color="#ff6666">அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .</font> </em></strong></p>
<div><strong><em></em></strong></div>
<div><strong><em>அதாவது, <font color="#ff0000"><u>தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்</u></font> </em></strong></div>
</div>
</div>
</div>
<div><strong>சரி பைபிள் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.</strong></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div><strong><font color="#ff0000"><em>இந்த வசனங்கள் வேதத்தில் உள்ளது.வேதம் என்ன சொல்லுகிறது</em></font></strong></div>
<div></div>
<div>
<table border="1" width="100%" cellPadding="0" cellSpacing="0">
<tr>
<td width="10%"><a target="_blank" href="http://www.tamilchristians.com/modules.php?name=Bible&#38;bno=46&#38;cho=11&#38;secstr=தலை#5"><strong><font color="#3333ff">1 கொரிந்தியர் 11:5</font></strong></a></td>
<td width="90%"><strong><font color="#3333ff">ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. </font></strong></td>
</tr>
<tr>
<td width="10%"><a target="_blank" href="http://www.tamilchristians.com/modules.php?name=Bible&#38;bno=46&#38;cho=11&#38;secstr=தலை#6"><strong><font color="#3333ff">1 கொரிந்தியர் 11:6</font></strong></a></td>
<td width="90%"><strong><font color="#3333ff">ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.</font></strong></td>
</tr>
</table>
</div>
<div></div>
<div><strong><em>இதுதான் அந்த வசனம்.</em></strong></div>
<div><strong><em></em></strong></div>
<div><strong><em></em></strong></div>
<div><strong><em>ஆனால் இந்த வசனத்தை விளக்கின நண்பர் எழில் எப்படி விளக்கினார்.</em></strong></div>
<div><strong><em></em></strong></div>
<div><strong><font color="#33cc00"><em>//ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//</em></font></strong></div>
<div><font color="#ff0000"><strong><em></em></strong></font></div>
<div><strong><em>இதற்கு எழில் ஏததவது ஆதாரம் தர முடியுமா?பைபிள் என்ன சொல்லுகிற்து என்பதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்.</em></strong></div>
<div><strong><em></em></strong></div>
<div><font color="#ff0000"><strong><em><font color="#000000">முதலில் பெண் எல்லா நேரங்களிலும் முக்காடு போட பைபிள் ஏதாவது சொல்கிறதா என்று கேட்டால் அதற்கு ஆணித்தரமான பதில் இல்லை என்பதே. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது </font><font color="#3366ff">"ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது"</font><font color="#000000"> என்று.ஆனால் எழில் பொதுவாக பெண்கள் என்று பொய் சொல்லுகிறார்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முக்காடு அணிய வேண்டும் என்பது வேதக்கட்டளை.</font></em></strong></font></div>
<div><strong><em></em></strong></div>
<div><strong><em></em></strong></div>
<div><font color="#ff0000"><strong><em><font color="#000000">சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்.</font><font color="#33cc00">//அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//</font><font color="#000000">இது எழில் சொன்னது.ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. </font><font color="#3333ff">"அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே,தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்".</font></em></strong></font></div>
<div><font color="#ff0000"><strong><em></em></strong></font></div>
<div><strong><em>எழில் சொன்னதுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.இந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் யார் தலைமயிரை கத்தரிக்கவோ சிரைக்கவோ வேண்டும் என்று சொல்லுகிறார்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணே செய்ய வேண்டும் என்கிறார்.இதில் தலையிட வேறு ஏந்த மனிதர்களுக்கும் உரிமையில்லை.மனிதர்கள் இன்னொரு மனிதனை மதத்தின் பெயரிலோ,கடவுள் பெயரிலோ தண்டிக்கும் அதிகாரத்தை இயேசு எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை."ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" முக்காடு போடாத பெண்கள் பதில் சொல்லவேண்டியது கடவுளுக்கே.அவளை நிர்பந்தித்து கண்டிப்பாக முக்காடு போட வேண்டும் இல்லாவிட்டால் பைபிள் சொன்னபடி மொட்டை அடிப்போம் என்று உலகத்தில் ஒருவன் சொன்னால் அவனை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.</em></strong></div>
<div><strong><em></em></strong></div>
<div><strong><em>எனவே இயேசு கற்றுக்கொடுத்த மார்கத்தில் எந்த செயலுக்கும் யாரையும் நிர்பந்திக்க முடியாது.ஒரு வேளை பைபிள் இப்படி சொல்கிரது என்று எடுத்துச்சொல்ல முடியும்.ஆனால் ஒருவனை கடவுள் பெயரில் தண்டிக்க முடியாது.</em></strong></div>
<div><strong></strong></div>
<div><em><strong>கீழே சாததரண கிறிஸ்தவ பெண்கள் அல்ல மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பெண் பிரசங்கியார்களின் படங்கள் உண்டு.இவர்களில் யாரும் முக்கடு போட்டுக்கொண்டே 24 மணி நேரமும் இருப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இவர்கள் தலை மொட்டை அடிக்க வேண்டும் என்று எந்த பாதிரிகளும் பத்வா விடவும் இல்லை என்பது உலகம் அறிந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி</strong></em></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div></div>
<div><img width="405" src="http://www.cpr.org.br/imagens/joyce-meyer.jpg" height="458" /></div>
<div></div>
<div><a target="_blank" href="http://www.joycemeyer.org/"><font size="5"><font color="#551a8b"><b>Joyce Meyer</b> </font></font></a></div>
<div></div>
<div><img src="http://www.prayertoweronline.com/img/l_stella.jpg" /></div>
<div></div>
<div><font size="2">Sis. Stella Dhinakaran</font></div>
<div></div>
<div><img width="100" src="http://www.jesuscalls.org/newweb/img/evangeline.jpg" height="163" style="width:100px;" /></div>
<div>     </div>
<div><font size="2">Sis. Evangeline Paul </font></div>
<div></div>
<div></div>
<div>
<div style="overflow:hidden;"><img width="144" src="http://lh5.google.com/aasheth/Re7wGcmFmxI/AAAAAAAACJ0/lyObiLd0Xns/P1230046.JPG.jpg?imgmax=512" height="108" style="width:512px;border:medium none;" /></div>
</div>
<div><b>                               